இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் நடத்தும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முறைசாரா திட்டத்தை பிசிசிஐ நிராகரித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடருக்கான நீண்ட காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக,இரு அணிகளுக்குமிடையே ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) முன்வந்துள்ளது. ஆனால் வணிக நோக்கத்திற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த வாய்ப்பை வழங்கினாலும் எதிர்காலத்தில் இந்திய-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்களுக்கான வாய்ப்புகள் “பூஜ்ஜியத்திற்கும் குறைவாக உள்ளன என […]
