மருந்து கடைகளில் போலீசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களும், வாலிபர்களும் போதை, கஞ்சா, புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இதனை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் உத்தரவின் படி போலீசார் காமராஜர் பேருந்து நிலையம், காந்தி சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு ஆகிய முக்கிய பகுதிகளில் இருக்கும் மருந்து கடைகளில் சோதனை செய்தனர். அப்போது போதை மாத்திரை, போதை ஊசி மருந்துகள் ஏதேனும் […]
