Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

ஆஸி” மண்ணிலே… ஆஸியை அடித்து விரட்டிய ”இந்தியா”…! கோப்பையை வென்று வரலாற்று வெற்றி …!!!

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் ரோஹித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிதார். அதன்பின் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் – புஜாரா இணை அணியின் ஸ்கோரை உயர்த்தியது. […]

Categories
உலக செய்திகள் சென்னை தேசிய செய்திகள்

தெற்காசியாவில் முதன்முறை….. “கழிவுநீரில் கொரோனா” சாதனை படைத்த சென்னை…!!

சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரியம் கழிவுநீர் தொட்டியில் இருந்து இறந்த கொரோனா வைரஸ் செல்களை கண்டறிந்துள்ளது.  சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரியம், களிவுநீரில் கொரோனா வைரஸ் இருக்கிறதா? அதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா? என்ற ஆராய்ச்சியில் இறங்கியது. அதன்படி, பெருங்குடி, அடையாறு, நெசப்பாக்கம், கோயம்பேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள கழிவு நீர் மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொண்டது. அதில், கொரோனா வைரஸின் […]

Categories
தேசிய செய்திகள்

நீருக்கடியில் அணுசக்தி தடுப்பு, கே4 ஏவுகணையில் சாதித்த இந்தியா!

அண்மையில் இந்தியா நீருக்கடியில் அணுசக்தி தடுப்பு ஏவுகணை தொழில்நுட்பத்தில் சாதித்துள்ளது. கே.4 ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து கட்டுரையாளர் சி.உதய் பாஸ்கர் விவரிக்கிறார். அதுகுறித்து பார்க்கலாம். ஆந்திராவின் கடற்கரைப் பகுதியில், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை எடுத்துச் சென்று எதிரி இலக்குகளைத் தாக்கி அழிக்கும் கே-4 (எஸ்.எல்.பி.எம்) ஏவுகணை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன.19ஆம் தேதி) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணையானது மூவாயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள எதிரி இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

”அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி” அச்சத்தில் பாகிஸ்தான் …!!

வானில் பறந்து சென்று வானில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. வானில் பறந்து சென்று வானில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் அஸ்திரா ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையில் 20 முறைக்கு மேல் சோதித்துப்பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுவரை எட்டு முறை இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது. நிறைவாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அஸ்திரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மேற்கு வங்க வான்வெளியில் எஸ்யூவி 30 ரக […]

Categories
கல்வி பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது…!! 

ஆசிரியர்  போட்டி  தேர்வுக்கான  இலவச பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் தொடங்கும் என்று  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.   பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் , சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2-ம் நிலை காவலர் பணிக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்க  இருக்கிறது  ஆசிரியர் தகுதி எழுத்து தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு சனி மற்றும் […]

Categories

Tech |