ஈராக்கில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் நடைபெற்ற தாக்குதலில் 4 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனை உள்நாட்டு படையினர் கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் வீழ்த்தினர். ஆனாலும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து நகர்ப்புறங்களிலும், பாலைவனங்களிலும், கரடுமுரடான பகுதிகளிலும் பதுங்கி இருந்து பாதுகாப்பு படையினர் மீதும், பொதுமக்களின் மீதும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தற்போது பாக்தாத்தில் வட கிழக்கில் உள்ள தியாலா மாகாணத்தின் ஜலாவ்லா நகரத்தில் […]
