நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஸ்டார்லேன் என்ற தெருவில் பிராங்கிளின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தனது குடும்பத்துடன் அழகப்பபுரத்திற்கு வந்துள்ளார். இவருக்கு அன்பரசு இம்மானுவேல் என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் மகன் இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி தனது வீட்டின் அருகே அன்பரசு […]
