மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தனலட்சுமி மீது குற்றவாளிகளிடம் பேரம் பேசி, பணம் வாங்கியதாக எழுந்த பல்வேறு புகாரின்பேரில், பணிநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் (58), அவரது மனைவி கண்ணகி(52) ஆகியோரின் இளைய மகள் சத்யா(22) திருமணமான 8 மாதங்களிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து சத்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, துரை ராஜுன் சொந்த ஊரில் நல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த […]
