Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சந்தேகத்தால் மனைவியை கொன்ற கணவன்

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சங்கரன்கோவில் காமராஜர் நகரைச் சேர்ந்த வீராசாமி கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாப்பா இவர்களுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள். கேரளத்தில் பணிபுரியும் வீராசாமி அடிக்கடி கேரளா செல்வதால் தனது மனைவி மேல் சந்தேகம் கொண்டு தகராறு செய்துள்ளார். அதேபோல் நேற்று கேரளாவில் இருந்து வீடு திரும்பிய வீராச்சாமி மனைவியிடம் சண்டை […]

Categories
திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்ட செய்திகள்

சொர்க்க பூமியான தென்தமிழகம்….. 3 மாவட்டங்களில்….. 76 வகையில்…. 46,000 பறவைகள்…. கணக்கெடுப்பில் பதிவு…!!

தென்தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 76 சிற்றின வகைகளில் 46,000 க்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில்  பதிவாகியுள்ளன. தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாணவர்கள், விவசாயிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் ஆறு குழுக்களாக பிரிந்து 51 நீர் நிலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சுமார் 76 சிற்றின வகைகளில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“வாகன பரிசோதனையில் தகராறு” இளைஞரை தாக்கிய போலீஸ் மீது வழக்கு பதிவு…. நீதிமன்றம் அதிரடி…!!

தென்காசி  மாவட்டம் சங்கரன்கோவில்  அருகே வாலிபரை தாக்கிய குற்றத்திற்காக காவல்துறை  மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையன்குளம் ஜெருசலேம் நகரை சேர்ந்தவர்  தங்கதுரை. இவரும் இவரது நண்பரும் சம்பவம் நடைபெற்ற அன்று இரவு இருசக்கர வாகனத்தில் புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சங்கரன்கோவில் நகர்புற காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை வழிமறித்து சோதனை நடத்தினார். இந்த சோதனையின்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“கடன் தொல்லை” தாய், தந்தையுடன்…. மகனும் விஷம் அருந்தி தற்கொலை….. தென்காசியில் சோகம்….!!

தென்காசியில் கடன்  தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த  மூவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை அடுத்த கீழ ஆம்பூர் ரோஸ் கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் சந்தானம். இவர் மிட்டாய் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி லட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்ரீதர் என்ற மகனும் ஜோதி என்ற மகளும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீரில் மூழ்கிய மகள்… காப்பாற்ற முயன்ற அம்மா… 3 பேர் மரணம்… சோகத்தில் கிராமம்.!!

சங்கரன் கோவிலில் நீரில் மூழ்கி மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அழகு பொன்னையா என்பவரின் மனைவி இந்திரா மற்றும் மகள் சுமித்ரா வீட்டின் அருகே உள்ள குளத்தில் துணி துவைக்க சென்றுள்ளனர். அப்போது தன்னுடைய மகள் சுமித்ரா  நீச்சல் தெரியாமல் மூழ்கியுள்ளார். அதை பார்த்த இந்திரா  நீரில் மூழ்கியுள்ள மகளை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் இந்திராவுக்கும் நீச்சல் தெரியாததால் அவரும் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

‘குழந்தைப் பாக்கியம் வேணுமா… நாங்க இருக்கோம்’ – நூதன மோசடியில் போலி மருத்துவர்!

பாவூர்சத்திரத்தில் குழந்தைப் பாக்கியம் தருவதாகக் கூறி, கிராம மக்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த போலி மருத்துவர் சீனிவாசன், தினேஷ், கோகுல் ஆகியோர் சொகுசு காரில் வந்து, ‘ குழந்தை இல்லாத தம்பதியர்களிடம் குழந்தை பாக்கியம் கிடைக்க, நாங்கள் மருந்து மாத்திரைகள் தருவதாக’ ஆசை வார்த்தையில் பேசி மயக்கியுள்ளனர். இதை […]

Categories
மாவட்ட செய்திகள்

தென்காசி அருகே பனை மரத்தில் மோதிய தனியார் பள்ளி வாகனம் …!!

பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்சென்ற தனியார் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பனைமரத்தின் மீது மோதியது .   பாவூர்சத்திரம் அருகே பனைமரம் மீது தனியார் பள்ளி வாகனம் மோதியதில் டிரைவர் உட்பட 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டையை  சேர்ந்த தனியார் பள்ளி வாகனம் ஒன்று பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தென்காசிக்கு சென்றுள்ளது. அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம் பனை மரத்தின் மீது மோதியது.   இதில் ஓட்டுனர் உட்பட 10க்கும் மேற்பட்டபள்ளிக் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் குற்றாலத்தில் குளிக்க தடை… பயணிகள் ஏமாற்றம் …!!

குற்றாலம் அருவியில் தொடர் மழையால் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதன் காரணமாக  சுற்றுலாப் பயணிகள்  2வது நாளாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது  வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில்   மாநிலம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி ஆங்காங்கே வெள்ளம்  ஏற்பட்டுள்ளது .இதைத் தொடர்ந்து  தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் பெய்யும்  மழை நீர் வெள்ளம் போல் ஆர்ப்பரித்துக் கொட்டும் நிலையில் குற்றாலத்தில் உள்ள மெயினருவி, ஐந்தருவி, பழைய அருவிகளில்  சுற்றுலாவிற்கு வரும் பயணிகள்  2-வது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ”புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்” – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு …!!

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதியபுதிதாக மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுள்ளது.  தமிழகத்தில் வேலூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான சிறப்பு IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து இன்று புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர்  நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது சிறப்பு அதிகாரிகளாக செயல்பட்டவர்களை மாவட்ட ஆட்சியராக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புதிய மாவட்டங்களுக்கு SP நியமனம் – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு …!!

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதிய SP நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுள்ளது. தமிழகத்தில் வேலூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து தமிழக அரசு 16 IPS அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர்  நியமனம் செய்யபட்டுள்ளனர். இதில் ,  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

”வேலூரை போல எங்களையும் பிரியுங்க” மாவட்டமாக பிரிக்க கோரி பேரணி…!!

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று மாபெரும் பேரணி நடைபெற்றது. திருநெல்வேலி  மாவட்டத்தில் இருந்து தென்காசியை தனியாகப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சங்கரன்கோவிலையும் தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம்ம அமைக்கவேண்டுமென்று வியாபாரிகள் மாபெரும் பேரணி நடத்தி வருகின்றனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் கடைகள் ,  சிறு கடைகள் முதல் பெரிய கடைகள் என அனைத்து கடைகளையும் மூடி 10,000த்திற்கும் அதிகமான மக்கள் பேரணியாக சென்று வட்டாட்சியரிடம் மனு கொடுக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது சங்கரன்கோவில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“SDPI” நிர்வாகிகளின் வாகனத்தை தீயிட்டு கொளுத்திய மர்மநபர்கள்… CCTV மூலம் விசாரணை..!!

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே எஸ்டிபிஐ கட்சி பிரமுகர்களின் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த sdpi கட்சியை சேர்ந்த கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அப்துல் மற்றும் வடகரை பகுதி நகர பொருளாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர் வடகரைபகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்றைய தினம் இவர்கள் வீட்டு முன்பு இருந்த இரு சக்கர வாகனங்களான டிவிஎஸ் ஜுபிடர், splendor plus வாகனங்களை மர்ம நபர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“இனி தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டம்” அறிவித்தார் முதல்வர் பழனிசாமி..!!

தென்காசி மற்றும் செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியை, தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது முதல்நிலை நகராட்சியாக தென்காசி உள்ளது. இதன் அருகில் குற்றாலம் இருப்பதால் ஆண்டுதோறும் அதிக சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

“தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி” இசக்கி சுப்பையா பேட்டி ….!!

தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கின்றார் என்று அதிமுகவில் இணையும் இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார். அமமுக_வில் இருந்து  செந்தில்பாலாஜி , கலையரசன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் என பலர் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது அமமுக_வின் அமைப்பு செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா அமமுக_வில் இருந்து விலகி அதிமுகவில் இணைய இருக்கிறார் இசக்கி சுப்பையா. அதிமுகவின் முன்னாள் அமைச்சராகவும் , அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையா  தனது ஆதரவாளர்களுடன் தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ,  டிடிவி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பிளாஸ்டிக் இல்லா குற்றாலம் “தமிழகத்திற்கு பொதுமக்கள் நன்றி !!!….

தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை விதிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலம் பகுதிக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் அதன் அழகை ரசிக்க சந்தோஷத்துடன் குளித்து மகிழ வருடந்தோறும் வந்து கொண்டே இருப்பார்கள் தமிழகத்திலேயே மிக அதிக அளவிலான மக்கள் கூட்டம் வரக்கூடிய சுற்றுலாத்தளமாக குற்றாலம் இருந்து வருகிறது இதனால் ஏராளமானோர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்ததால் அப்பகுதி முழுவதும் குப்பை கிடங்காக காணப்படும் ஆனால் இந்த வருடம் […]

Categories
அரசியல்

இரட்டை இலை சின்னத்தில் புதிய தமிழகம் போட்டி……. கிருஷ்ணசாமி அறிவிப்பு…!!

தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். வருகின்ற பாராளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி இடம்பெற்றுள்ளது. இதில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் புதிய தமிழகம் கட்சி சார்பில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டு இன்று […]

Categories
அரசியல்

கல்வி மற்றும் விவசாயக்கடன் இரத்து……வெளியாகியது அதிமுகவின் தேர்தல் அறிக்கை…!!

அதிமுக_வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  இணைந்து தேர்தலை சந்திக்கின்றது.இதில் அதிமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . அதற்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று காலை அதிமுகவின்  தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் […]

Categories
அரசியல்

இன்னும் சிறிது நேரத்தில் அதிமுக_வின் தேர்தல் அறிக்கை வெளியீடு……!!

இன்னும் சிறிது நேரத்தில் அதிமுக_வின் தேர்தல் அறிக்கை வெளியாக இறக்குகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  இணைந்து தேர்தலை சந்திக்கின்றது.இதில் அதிமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . அதற்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று காலை அதிமுக_வின் தேர்தல் அறிக்கை வெளியாகவுள்ளது . அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கின்ற […]

Categories
அரசியல்

புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி போட்டி …… !!

புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இறுதி செய்யப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகள் தங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |