கோவையில் மருத்துவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர்கள் வாசுதேவன், ஜோதிமணி தம்பதியர். இவர்களது மகன் ஜெயமோகன்( 30). திருமணமாகாத இவர் நீலகிரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு திடீரென அதிகப்படியான காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு வந்ததும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
