Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

1008 திருவிளக்கு பூஜை…. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!

கோவிலில் நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆசிரமம் கிராமத்தில் ஏழு முக காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

‘பெருவுடையார் கோயில் குடமுழுக்கு முழுமையான வெற்றியல்ல’ – சீமான்

பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தியது முழுமையான வெற்றியல்ல என்றும்; அனைத்து தமிழ் கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதை நோக்கிச் செல்வது தான் முழுமையான வெற்றி எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தஞ்சைப் பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு குடமுழுக்கு விழா தமிழிலும் நடைபெற்றது. இவ்விழாவில், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குடமுழுக்கு விழாவில் […]

Categories

Tech |