மகா காளியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள புங்கனூர் கிராமத்தில் புகழ்பெற்ற மகா காளியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றுள்ளது. இதற்காக மாலை 5 மணிக்கு ஸ்ரீ மஹா காளியம்மன் கோவிலின் எதிரே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழே அமர்ந்து திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் சிறப்பாக வழிபாடு செய்தனர். அப்போது வேத மந்திரங்கள் ஓதியபடி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விளக்கிற்கு வழிபாடு […]
