சென்னையில் ஜனவரி28 ஆன இன்று தொலைபேசி நாளாக கொண்டாடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் அலைபேசி இல்லாத நாட்களை நினைத்து கூட பார்க்கமுடியாது. தொலைபேசி என்பது நேரடியாக பேச முடியாத தொலைவில் இருப்பவர்களுடன் பேச பயன்படும் ஒரு தொலைநோக்கு கருவி.1881 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி சென்னையில் முதன்முதலாக ஒருவரோடு மற்றவர் தொடர்பு கொள்ள தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவையை ஏற்படுத்த இங்கிலாந்தை சேர்ந்த ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி சென்னை ரபால செட்டி தெருவில் 1881 ஆம் ஆண்டு […]
