Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

ரூ 3,042,00,00,000 செலுத்தியது வோடபோன் ….!!

தொலைத்தொடர்புதுறைக்கு செலுத்த வேண்டிய ரூ 3,042 கோடியை வோடாபோன் நிறுவனம் செலுத்தியது. ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் ,  ஐடியா , வோடாபோன் உள்ட்ட 15 தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கான உரிம கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் என  ரூ.1.47 லட்சம் கோடி தொலை தொடர்பு துறைக்கு  நிலுவை வைத்திருந்தன. இதனை முறையாக செலுத்துமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. இந்நிலையில் இன்று தொலை தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூ. 3,042 கோடியை செலுத்தியது […]

Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

நிலுவை தொகை ”ரூ. 8,004,00,00,000” செலுத்திய ஏர்டெல்….!!

 ஏர்டெல் நிறுவனம் தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையில் 8004 கோடியை இன்று செலுத்தியுள்ளது. ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் ,  ஐடியா , வோடாபோன் உள்ட்ட 15 தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கான உரிம கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் என  ரூ.1.47 லட்சம் கோடி தொலை தொடர்பு துறைக்கு  நிலுவை வைத்திருந்தன. இதனை முறையாக செலுத்துமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. பாரதி ஏர்டெல் நிறுவனம் வைத்திருந்த ரூ.35 ஆயிரத்து 586 கோடி ரூபாய் நிலுவை […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

லைசன்ஸ்க்கு தொகை … ”ரூ 62,596,00,00,000”… சிக்கலில் தொலைதொடர்புத் துறை…!!

இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொலைதொடர்புத் துறையை விளிம்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் தொலைதொடர்புத் துறையின் பங்களிப்பு அளப்பரியது. இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ரூ 50,000,00,00,000 நஷ்டம்….. நாட்டை விட்டு வெளியேறும் வோடபோன்?

சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. பல நிறுவனங்களைக் கொண்டிருந்த இந்திய தொலைத்தொடர்பு சந்தை ரிலையன்ஸின் ஜியோ வருகைக்குப் பின் வெறும் நான்கு நிறுவனங்களாகக் குறைந்தது. அதிலும் குறிப்பாக ஜியோவைத் தவிர மற்ற அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கவே கடும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன. வோடபோனுக்கு ரூ.50,000 கோடி நஷ்டம் இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2019-2020 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்தக் காலாண்டில் வோடபோன் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

யப்பா….!! 117,10,00,000 இவளோ பேர் ….. வச்சு இருக்காங்களா ?

கைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று செல்போன் இன்றி தனியொருவர் யாருக்கும் பொழுது போகாது என்பது உண்மையே. ஒரு தனக்கென்று 1 இல்ல 4 செல்போன் வரை வைத்து பயன்படுத்துவதை நாம் பார்த்துள்ளோம். தனிமையில் இருக்கும் ஒருவர் கையில் செல்போன் இருந்தால் அவர்களுக்கு நேரம் செல்வதே  அந்தவகையில் மனித வாழ்க்கையோடு பிரிக்க முடியாத ஒரு இடத்தை செல் போன் பிடுத்துள்ளது. அண்மையில் செல் போன் சேவைக்குகளை […]

Categories
மாநில செய்திகள்

ரூ1,815,00,00,000 ஒதுக்கீடு….”இனி கிராமம் முழுவதும் பைபர்”…. மத்திய அரசு அனுமதி…!!

பாரத் இணைய சேவை மூலம் தமிழ்நாட்டில் 55 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் அமைப்பதற்கு மத்திய அரசு 1,815 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பாரத் இணைய சேவை திட்டம் மூலம் நாடு முழுவதும் கிராமப்புறங்களுக்கு பாரத் பைபர் கேபிள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளிலும் பிராட்பேண்ட் தொடர்பை உருவாக்க திட்டம் ஏற்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாநகராட்சி , நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தரைவழி ஆப்டிகல் பைபர் கேபிள் வசதியை 55,000 கிலோ […]

Categories

Tech |