Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை… காதல் தோல்வியா?… போலீசார் விசாரணை..!!

இளம்பெண் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவத்திற்கு, காதல் தோல்வி தான் காரணமா? என போலீசார் பெண்ணின் உறவினர் மற்றும் பொது மக்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலுப்பூரைச் சேர்ந்த அந்த 17 வயதுடைய இளம்பெண் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டு உத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம அழகான குஸ்பு…! “இளம் வயது போட்டோ”…குஷியான ரசிகர்கள்..!!

நடிகை குஸ்பு அவரது சகோதரர்களுடன் இணைந்து எடுத்த இளம் வயது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நடிகை குஷ்பு 1980 மற்றும் 90-களில் பல மொழிகளில் முன்னணி ஹீரோயினியாக வளம் வந்தார். அதன் பிறகு 2010ம் ஆண்டில் தி.மு.க. கட்சியோடு இணைந்து அரசியலில் ஈடுபட்டிருந்தார், பிறகு அக்கட்சியின் தலைவர் பதவி சம்மந்தமாக கருத்து ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் அவரின் வீட்டில் கல்வீச்சு சம்பவம் என மறைமுகமான எதிர்ப்பின் செயல்பாடும் நடந்தது. இக்காரணத்தினால் அவர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இரண்டு வயது குழந்தை கடத்தல்… இளம்பெண் மாயம்..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இரண்டு வயது குழந்தை கடத்தல்: இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். பல்லடம் அடுத்த அரசன் காட்டைச் சேர்ந்த சுடலை ராஜன் என்பவரின் குழந்தை மகாலட்சுமி, கடத்தப்பட்ட குழந்தையாகும், மனைவியை பிரிந்து வாழும் சுடலை ராஜன் மற்றும் அவரது தந்தை மாரியப்பனும்  குழந்தையை  பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு சென்ற மாரியப்பன், அங்கிருந்து இளம் பெண் ஒருவரை  அழைத்து வந்துள்ளார், அந்த இளம்பெண் மாரியப்பன் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த […]

Categories

Tech |