டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்தியூர் அண்ணாநகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், கோபிநாத் மற்றும் ரகுநாதன் என்ற மகன்களும் உள்ளனர். அதோடு சுகந்தி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். மணிகண்டன் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வடபொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிகிறார். இந்நிலையில் மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் […]
