நாம் அறியாத டீயை பற்றிய அதிர்ச்சி தகவல்… காலையில் இருந்து இரவு வரை கடினமா உழைக்குறவங்களும் சரி சோம்பேறியாக தூங்குறவங்களும் சரி எல்லாருக்கும் புத்துணர்ச்சி கொடுக்குற ஒரு விஷயம் என்ன என்று கேட்டால் ஒரு கப் டீ. ஆனால் இந்த டீ நாம் வாழ்க்கையே அளிக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? தேயிலை பொடியில் நம் உயிரையே குடிக்க கூடிய பல ரசாயன பொருட்களை மறைத்து வைத்துள்ளனர். இதை பற்றின தெளிவான தொகுப்புரை… நமக்கு புத்துணர்ச்சி தருகிறது என்பதற்காகவும், […]
