Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நான் எந்த தவறும் செய்யவில்லை” ஆசிரியரின் தற்கொலை வழக்கு…. டைரியில் இருந்த தகவல்கள்…!!

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஆசிரியர் எழுதிய டைரியை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற சரவணன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அவங்க ரொம்ப மிரட்டுறாங்க” சடலமாக கிடந்த ஆசிரியர்…. கடிதத்தில் உருக்கம்…!!

பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்டமநல்லூர் என்னும் கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்மந்தாங்கல் என்னும் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலை திடீரென ஒரு விவசாய நிலத்தில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த  காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அண்ணாமலையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அவர் இல்லாம இருக்க முடியல… குடும்பத்தினரிடம் அடிக்கடி சண்டை…. விரக்தியில் ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு… காஞ்சியில் பரபரப்பு…!!

பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமுடிவாக்கம் பகுதியில் பிரீத்தி ஷீலா என்பவர் வசித்துவருகிறார். இவர் குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவனை பிரிந்த இவர் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளதால் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரீத்தி திடீரென அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். அதன் பின்  […]

Categories

Tech |