Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர்…. உடல் கருகி இறந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு…!!

மின்னல் தாக்கி ஆசிரியர் உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பந்தல்குடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிசங்கர்(34) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வராஜ் வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் திருமங்கலம் […]

Categories

Tech |