உள்ளூரில் வசித்து வரும் ஆசிரியைக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நொச்சிக்குளம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் அதே ஊரில் வசித்து வரும் ஆசிரியை ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பணியிடத்தில் திசையன்விளை பகுதியில் வசித்து வரும் மற்றொரு ஆசிரியைக்கு வழங்கியுள்ளனர். இவ்வாறு வேறு ஒரு ஆசிரியை பணியில் சேருவதை கிராம மக்கள் விரும்பவில்லை. இந்நிலையில் […]
