மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 5 ஆண்டு காலமாக அருள்செல்வன் என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அருள்செல்வன் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரான ராஜேஸ்வரியிடம் மாணவி புகார் அளித்தும் அருள்செல்வன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து […]
