Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“டீச்சர்…! போகாதீங்க….” பிரிவு உபசார விழா….. கண்ணீருடன் விடை கொடுத்த மாணவர்கள்…!!

பணியிட மாறுதல் பெற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு மாணவர்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மலைக்குடிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் 240 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 11 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி ஆசிரியையான ஜெனிட்டா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அனைத்து மாணவ மாணவிகளுடன் அன்பாக பேசி பழகி வந்துள்ளார். இதனால் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஜெனிட்டாவை மிகவும் பிடிக்கும். இந்நிலையில் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பதவி […]

Categories
உலக செய்திகள்

ஆசிரியர் செய்த கேவலமான செயல்…! மலக்குழிக்குள் மாணவன்… தென் ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி ..!!

தென்ஆப்பிரிக்காவில் பள்ளி மலக்குழிக்குள் தனது கைபேசியை தவறவிட்ட ஆசிரியர் மாணவனை எடுக்கச் சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கிழக்கு கேப் மாகாணத்தில் அமைந்துள்ள பள்ளியில் லுபெகோகண்டேல் என்ற ஆசிரியர் தனது கைபேசியை பள்ளி மலக்குழிக்குள் தவறவிட்டுள்ளார். அதனை எடுக்க முடிவு செய்த ஆசிரியர் பள்ளியில் படிக்கும் மாணவனை அழைத்து எடுத்து தர வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு 13 டாலர் கூலி தருவதாகும் கூறியுள்ளார். ஆசிரியர் சொன்னதை கேட்ட மாணவன் மலக்குழிக்குள் கயிறுகட்டி இறக்கப்பட்டான். பின்னர் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக… ”ஒன்றிணைந்த ஆசிரியர்கள்”….. முதல்வருக்கு கடிதம்..!!.

மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020 க்கு உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் கல்வித்துறை செயலாளர் தேசிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்துக்களைக் கூற மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் தங்களது ஆட்சேபனையை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் முனைவர் அ.மாயவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அனைத்து சிக்கல்களுக்கும்  அடிப்படையான காரணத்தை கூறியுள்ளார். அதாவது மாநிலப் பட்டியலில் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்பும் கனடா பிரதமர்…. இதற்கு தான் இந்த முடிவு….!!

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டால் அதனை தீர்த்து வைக்க நான் தயார் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது இருக்கும் பாடத்திட்டங்களில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது கடினமானதாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் பெற்றோர்களே, ஒருவேளை உங்கள் குழந்தைகளின் வீட்டுப் பாட […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பள்ளி ஆசிரியர் தற்கொலை” குடிப்பழக்கம்… மனைவியின் பிரிவு…. நேர்ந்த சோகம்..!!

மனைவி பிரிந்து சென்ற காரணத்தினால் தனிமையில் இருந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருப்பூர் மாவட்டம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் பாலாஜி-சரண்யா தம்பதியினர். பாலாஜி கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி தினமும் குடித்துவிட்டு வீட்டில் வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கோபம் கொண்ட சரண்யா கணவனை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து பாலாஜி வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

BELT வைத்து ஆசிரியரை வெளுத்த மாணவனின் தந்தை….. தாமதமாக வந்த மாணவனை அடித்ததால்…. ஆசிரியருக்கு கிடைத்த தண்டனை..!!

மகனை அடித்த ஆசிரியரை தந்தை பெல்டால் வெளுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி கென்னடி நகரை சேர்ந்தவர் எட்வின் ராஜ். இவர் புதுவையில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்து கொண்டிருந்தபொழுது தாமதமாக வந்த மாணவனை ஆசிரியர் எட்வின் ராஜ் அடித்துள்ளார். பின்னர் அதே மாணவன் வகுப்பில் பாடத்தை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்ததை கண்டித்துள்ளார் எட்வின் ராஜ். இதனைத்தொடர்ந்து மாணவன் கோபம்கொண்டு வகுப்பை விட்டு வெளியேறியுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தவறு செய்யாத மாணவி…. தவறு செய்த ஆசிரியர்… காயப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதி

ஆசிரியர் அடித்ததில்  பிரம்பு கன்னி பட்டு மாணவி மருத்துவமனையில் அனுமதி.  நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முத்துச்செல்வனின் மகள் முத்தரசி. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள்.  முத்தரசியின் அருகில் இருந்த மாணவன் ஒருவன் சரியாக படிக்காத காரணத்தினால் ஆசிரியர் ஆதிநாராயணன் மாணவனை பிரம்பால் அடித்துள்ளார். அப்போது பிரம்பு உடைந்து ஒரு பகுதி அருகில் அமர்ந்திருந்த முத்தரசியின் கண்ணில் பட்டு உள்ளது. இதனால் வலியால் அழுது துடித்து உள்ளார் முத்தரசி. உடனடியாக பள்ளி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவனை தாக்கிய ஆசிரியர்…. உங்களுக்கு எதுக்கு இந்த வேலை….. ஆத்திரமடைந்த ஊர் மக்கள் தர்ணாபோராட்டம்…!!

கோவை அருகே  பள்ளி மாணவனை சாதி பெயரை கூறி அடித்த ஆசிரியரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்  நடத்தினர். கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பகுதியை அடுத்த சுண்டக்காமுத்தூர் இல் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அந்த கிராமங்களைச் சுற்றியுள்ள 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் சரியாக வீட்டுப்பாடம் எழுதாத காரணத்தினால் அவரது வகுப்பு ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த வேறு வகுப்பின் ஆசிரியர் ஒருவர் மாணவனை வீட்டுப்பாடம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை!

அரசு பள்ளி வகுப்பறையில் பட்டியலின மாணவரை மலம் அள்ள வைத்த வழக்கில் ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் எஸ்.சி, எஸ்.டி. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட ராமாபுரம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்ற சின்ன முதலைப்பட்டியைச் சேர்ந்த வீரசாமி என்பவரது ஏழு வயது மகனை, பள்ளி வகுப்பறையில் மலம் கழித்த மற்றொரு மாணவனின் கழிவை பட்டியலின மாணவனை பள்ளி ஆசிரியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியை தற்கொலையில் திடீர் திருப்பம்….பேராசிரியர் கைது…!!

அரசுப் பள்ளி ஆசிரியை  கல்லூரி வகுப்பறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சபவத்தில் ஒரு புதிய திருப்பம். சென்னை பெரம்பூரில் இருக்கும்  மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் ஹரி சாந்தி. நேற்று மதியம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிக்கு போன இவர் கல்லூரியின் முதல் தளத்தில் இருக்கும் தெலுங்கு வகுப்பறைக்கு சென்றுள்ளார். காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த ஊழியர்கள் வகுப்பறைக்குள் ஹரி சாந்தி மின் விசிறியில்  தூக்குபோட்டு தற்கொலை செய்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்லூரி வகுப்பறைக்குள் தற்கொலை செய்த ஆசிரியை …!!

அரசுப் பள்ளி ஆசிரியை  கல்லூரி வகுப்பறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட  சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர் . சென்னை பெரம்பூரில் இருக்கும்  மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர்  ஹரி சாந்தி. நேற்று மதியம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிக்கு போன இவர் கல்லூரியின் முதல் தளத்தில் இருக்கும்  தெலுங்கு வகுப்பறைக்கு சென்றுள்ளார்.காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த ஊழியர்கள் வகுப்பறைக்குள் ஹரி சாந்தி மின் விசிறியில்  தூக்குபோட்டு தற்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

நடக்கும் பாதையில் பாலியல் வன்கொடுமை என்றால் …படிக்கும் பள்ளியிலும் பாலியல் வன்கொடுமைதான் …!!

மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், பள்ளி ஆசிரியர்  கைது செய்யப்பட்டார்  . ஆந்திராவின் மேற்கு கோதாவரியில் உள்ள Tadimalla என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது .இங்கு 8-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவரிடம், அதே  பள்ளியிலேயே பணியாற்றி வரும் லட்சுமன் ராவ் என்ற ஆசிரியர் ஒருவர்  தொடர்ந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டிருக்கிறார் . சில  நாட்களாக ஆசிரியருடைய தொல்லை அதிகரிக்க தொடர்ந்ததால் தன் வீட்டில் ,  சிறுமி அழுது கொண்டே தனக்கு ஆசிரியரால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை… பள்ளியின் தலைமை ஆசிரியைக் கைது!

11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியையைக் காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி கருணாகரன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மரிய ஐஸ்வர்யா (16) என்ற மகளும், தாம்ஆண்ட்ரூஸ் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் மரிய ஐஸ்வர்யா அரசு உதவி பெறும் வி.வி.டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ஐஸ்வர்யா, மாடியில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு போகமாட்டோம்…. ”அரை நிர்வாணமாக இருக்காரு” குமுறும் மாணவிகள் ….!!

ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் அத்திபாடி தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் செல்ஃபோனில் ஆபாசப் படம் காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் மதலைமுத்து என்பவரை வாணாபுரம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்துள்ள அத்திபாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 14 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆசிரியரிடம் பலாத்கார முயற்சி……. கத்தியதால் கத்தி குத்து……. தப்பி ஓடிய மாணவனுக்கு போலீஸ் வலைவீச்சு…..!!

கன்னியாகுமரியில் டியூசன் ஆசிரியரை 16 வயது மாணவன் கத்தியால் குத்தி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் பிஎட்  பட்டம் முடித்த 25 வயது இளம்பெண் தனது வீட்டில் 15 மாணவ மாணவிகளுக்கு டியூஷன் வகுப்பு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது  வீட்டிற்குள் ஆள் இல்லாத சமயத்தில் நுழைந்த 16 வயது சிறுவன் ஒருவன் ஆசிரியரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பின் ஆசிரியர் சத்தமிட உன்னை சும்மா விட்டால் […]

Categories
மாநில செய்திகள்

2…3…4…ஆம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியரை அடித்து துவைத்த பெற்றோர்கள்..!!

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை பெற்றோர்கள் அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.  தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் மணிவாளா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டு, மூன்று, மற்றும் நான்காம் வகுப்பு மாணவிகளுக்கு உடற்பயிற்சி ஆசிரியர் சீனிவாசன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இதையடுத்து தொல்லை தாங்காமல் குழந்தைகள் பெற்றோர்களிடம் சென்று ஒப்பாரி வைத்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த பெற்றோர்கள் சீனிவாசனுடன் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கினர். இதையடுத்து ஆசிரியர் சீனிவாசனை கைது […]

Categories
தலைவர்கள் பல்சுவை

இந்திய ஏவுகணை நாயகன் அப்துல்கலாம் நினைவு நாள் இன்று ……

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி,  அப்துல்கலாம்  அவர்களின் நினைவுதினம் இன்று ஆகும் . இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான திரு. அப்துல்கலாம் அவர்கள்  அக்டோபர் 15, 1931 ம்  ஆண்டு ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில்  தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த கலாம், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் தாக்கி +2 மாணவன் படுகாயம்….குமரியில் பரபரப்பு..!!

கன்னியகுமாரியில் தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதால் படுகாயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடத்திட்டத்தின் படி ஆசிரியர்கள் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கல் அருகே தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார் மாணவரின் ஜோசப் இவரை அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர்  கடுமையாக தாக்கியதால் படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் […]

Categories
கல்வி மாவட்ட செய்திகள் வேலூர்

22 ஆண்டுகளுக்குப்பின் ஆசிபெற்ற மாணவர்கள் …

22 ஆண்டுகளுக்கு பின், வேலூர் மாவட்டத்தில், தங்களை ஆசிரியர்களாக்கிய ஆசிரியர்பெருமக்களை முன்னாள் மாணவர்கள் நேரில்  சந்தித்து ஆசிபெற்றனர் . வேலூர் மாவட்டம் ,ராணிப்பேட்டையில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டுவருகிறது . கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனத்தில்  பயின்ற சுமார் 50 மாணவர்கள் தற்போது அரசு ஆரம்ப பள்ளி, மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிந்து  வருகின்றனர். 22 ஆண்டுகளுக்கு பின்னர் ,  ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு […]

Categories

Tech |