இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐடி துறை அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் நிறுவனங்களின் ஊழியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து முன்னணி ஐடி நிறுவனங்கள் புதிய ஆட்களை சேர்ப்பதில் ஆர்வமாக உள்ளது. அதன்படி கல்லூரி முடித்த பிரஸ்ஷர்களுக்கு பயிற்றுடன் கூடிய வேலைவாய்ப்புகளை வழங்கியது. மேலும் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் சம்பள உயர்வு ஒர்க் ப்ரம் ஹோம் உள்ளிட்ட சலுகைகளையும் வாரி வழங்கியது. இதனால் முன்னணி ஐடி நிறுவனங்களாக டிசிஎஸ், விப்ரோ, ஹச்சிஎல் டெக்கில் ஊழியர்களின் […]
