காரில் பயணித்தவர்கள் தவறவிட்ட 40 பவுன் நகையை நேர்மையாக போலீசாரிடம் கார் டிரைவர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் ரோடு பகுதியில் பாபி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் காரை ஓட்டிய போது, கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் இருந்து ஒரு மூதாட்டி, ஒரு ஆண், ஒரு பெண், ஒரு சிறுவன் என நான்கு பேர் அவரது காரில் ஏறி உள்ளனர். அவர்கள் கோயம்புத்தூர் […]
