டாடா குழுமத் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது செல்லாது என தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. டாடா குழுமத் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி 2016ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். இதையடுத்து சைரஸ் மிஸ்திரிக்கும், டாடா குழுமத்திற்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்தது. பின்னர் தனது பதவி நீக்கத்தை எதிர்த்து சைரஸ் மிஸ்திரி தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், டாடா குழும செயல்பாடுகளில் ரத்தன் டாடா உள்ளிட்டோரின் செயல்பாடுகள் அதிகம் இருந்ததாகவும் […]
