தமிழகத்தில் 144 தடை உத்தரவு முடியும்வரை மதுபான கடைகள் திறக்கவே கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழகத்தில் பல டாஸ்மார்க் கடை மூடப்பட்டு உள்ளதை எண்ணி சிலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். பலர் மதுவுக்கு பதிலாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் திரவத்தை அருந்தி […]
