தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் 43 நாட்களுக்கு பின்னர் நேற்று மதுக்கடைகள் திறப்பட்ட நிலையில் அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடி என ஒட்டு மொத்தமாக நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]
