கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து டேங்கர் லாரி ஒன்று மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை காளீஸ்வரன்(24) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேதுராஜபுரம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென முன்னால் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது பேருந்து மீது மோதாமல் இருப்பதற்காக காளீஸ்வரன் லாரியை திருப்பியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த […]
