தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனாவால் பாதித்த ஒருவர் உயிரிழந்துள்ளர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டதை பொறுத்தவரை 104 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 85 பேர் குணமடைந்துள்ள நிலையில் நேற்று வரை கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரத்தநாடு அருகே வடசேரியை சேர்ந்த 84 […]
