கோடை வெயிலை சமாளிப்பதற்காக அதிராம்பட்டினம் மக்கள் தொடர்ந்து மண்பானைகளை வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை சமாளிப்பதற்காக மக்கள் தொடர்ந்து வெள்ளரி பழம், தர்பூசணி, நுங்கு, இளநீர் போன்ற இயற்கை உணவு பொருட்களை தொடர்ந்து நாடி வருகின்றனர். மேலும் கிராமத்தில் உள்ள மக்கள் கோடை காலங்களில் மண்பானைகளை உபயோகிப்பது வழக்கமான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக தற்போது தஞ்சை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டதால் அதிராம்பட்டினம் மண்பாண்ட வியாபாரிகள் […]
