தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற சனி பிரதோஷம் பக்தர்கள் யாருமின்றி எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இந்த கோவிலுக்கு உள் மாநிலத்தில் மட்டுமின்றி வெளி மாநிலத்திலும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வருவதுண்டு. ஆனால் கொரோனாவிற்கு பின்னர் வெளிநாட்டினரும் வெளி மாநிலத்தினரும் வருவதில்லை. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் எதிரொலியாக கடந்த 16 பெரிய கோவில் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் […]
