இலங்கை யாழ்ப்பாணத்தில் நாகையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வானதி(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜெனித் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் சுற்றுலா விசாவில் வானதி தமிழகம் வந்து கும்பகோணம் பகுதியில் இருக்கும் நண்பர்களின் வீடுகளுக்கு சென்று தங்கியுள்ளார். இதனை அடுத்து ஊரடங்கு முடிந்ததும் கோவை தடாகம் ரோடு டி.வி.எஸ் நகரில் இருக்கும் தோழி ஒருவர் வீட்டிலிருந்து கொண்டே சொந்த நாட்டுக்கு செல்ல முயற்சி […]
