11வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி சென்னை, வேளச்சேரி குருநானக் கல்லூரி மைதானத்தில் தொடங்கியுள்ளது. மாதா அமிர்தானந்தமயி இக்கண்காட்சியை தொடங்கி வைத்து, ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். பெண்மையை போற்றுவோம் என்ற கருத்துருவை மையமாக கொண்டு நடைபெற்றது. கண்காட்சியில் கண்ணகி சிலம்புடன் நிற்கும் சிலை நுழைவு வாயில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தமிழரின் கட்டடக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில் மற்றும் மாமல்லபுரம் கோவில் ஆகியவற்றின், மாதிரிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. அழியும் நிலையில் […]
