Categories
தேசிய செய்திகள்

மேம்பாலம் இடிந்து 3 பேர் பலி…! படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..!!

மும்பையில் நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மும்பை மாநிலம் அந்தேரி கிழக்கு -மேற்கு ரயில் நிலையங்களை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது. இந்நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே ஏற்பட்டிருக்கும் கோர விபத்து நடைபாதை மக்களிடையே பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் கூறுகையில் நடைமேம்பாலம் சத்திரபதி சிவாஜி நிலையத்தின் .பிளாட்பாரத்தில் பி.டி. லேன் அமைந்திருக்கும் பகுதியுடன் இணைகிறது. அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொழிலாளர்கள் 2’வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்…!

ஊதிய உயர்வு கேட்டு இரண்டாவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள்  வேலைநிறுத்த போராட்டத்தில்  ஈடுபடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் ஊதிய உயர்வு கேட்டு இரண்டாவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள்  வேலைநிறுத்த போராட்டத்தில்  ஈடுபடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் போராட்டத்தின் காரணமாக சத்திரப்பட்டி ,சங்கரபாண்டியபுரம், ஆயிரக்கணக்கான விசைத்தறி கூடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த ஆண்டு ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டிய நிலையில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விசைத்தறி தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விசைத்தறி  தொழிலாளர்கள் சத்திரப்பட்டி ,ராஜபாளையம் உள்ளீட்ட பகுதிகளில் […]

Categories
அரசியல்

15_ஆம் தேதி காங்கிரஸ் கட்சி விருப்ப மனு விநியோகம்……!!

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி விருப்ப மனு விநியோகம் வருகின்ற 15 மற்றும் 16_ஆம் தேதி வழங்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று இன்று இறுதி செய்யப்படயுள்ள நிலையில் , மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு வழங்கப்படுவது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . தமிழ்நாடு மாநில […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 14….!!

இன்றைய தினம் : 2019 மார்ச் 14 கிரிகோரியன் ஆண்டு : 73ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 292 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: 1489 – சைப்பிரஸ் மகாராணி கத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிஸ் நகருக்குக் விற்றார். 1647 – முப்பதாண்டுப் போர்: பவேரியா, கோல்ன், பிரான்சு, சுவீடன் ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன. 1794 – அமெரிக்கர் எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் பருத்தி அரவை ஆலைக்கான காப்புரிமம் பெற்றார். 1898 – மருத்துவர் வில்லியம் கேப்ரியல் ரொக்வூட் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 1926 – கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் இருந்து வீழ்ந்ததில் 248 […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 13….!!

  இன்றைய தினம் : 2019 மார்ச் 13 கிரிகோரியன் ஆண்டு : 72ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 293 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 624 – பதுருப் போர்: முகம்மது நபியின் இராணுவத்தினருக்கும், மக்காவின் குராயிசிகளுக்கும் இடையில் போர் மூண்டது. முசுலிம்கள் இப்போரில் வெற்றி பெற்றமை இசுலாமுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 1639 – ஆர்வர்டு பல்கலைக்கழகத்திற்கு சமயவாதி ஜோன் ஹார்வார்டு என்பவரின் பெயர் இடப்பட்டது. 1781 – வில்லியம் எர்செல் யுரேனசு கோளைக் கண்டுபிடித்தார். 1809 – சுவீடன் மன்னர் ஆன்காம் குசுத்தாவ் அடொல்ஃப் இராணுவப் புரட்சியில் பதவி ழந்தார். 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு ஆப்பிரிக்க அமெரிக்கப்படையினரைப் பயன்படுத்த இணங்கியது. 1881 – உருசியாவின் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 12….!!

    இன்றைய தினம் : 2019 மார்ச் 12 கிரிகோரியன் ஆண்டு : 71ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 294 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது. 1879 – நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. 1913 – ஆத்திரேலியாவின் வருங்கால தலைநகர் அதிகாரபூர்வமாக கான்பரா எனப் பெயரிடப்பட்டது. கான்பரா அமைக்கப்படும் வரையில் 1927 வரையில் மெல்பேர்ண் தற்காலிகத் தலைநகராக இருந்தது. 1918 – 215 ஆண்டுகளாக உருசியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது. 1922 – ஆர்மீனியா, சியார்சியா, அசர்பைஜான் ஆகிய நாடுகள் திரான்சுகாக்கேசிய […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 11….!!

இன்றைய தினம் : 2019 மார்ச் 11 கிரிகோரியன் ஆண்டு : 70ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 295நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன. 1702 – முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது. 1784 – மங்களூர் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது. 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. 1864 – இங்கிலாந்து செபீல்டு நகரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கனவு மெய்ப்பட நிகழ்ச்சி -பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்பு..!!

“புதிய தலைமுறையின் கனவு மெய்ப்பட நிகழ்ச்சி சாத்தூரில் சிறப்பாக நடைபெற்றது”       விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தொட்டிலொன்பன்பட்டி விளக்கில் உள்ள எம்.எம் வித்தியாசாரம் பள்ளியில் புதிய தலைமுறை கனவு மெய்ப்பட நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை புதிய தலைமுறையும், எம்.எம் வித்தியாசாரம் தனியார் பள்ளியும்  சேர்ந்து நடத்தினார்கள். இந் நிகழ்ச்சியில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். மேலும் தனியார் பள்ளியில் நடந்த  இந்நிகழ்ச்சியில் குழந்தை வளர்ப்பு முறை  மற்றும் உணவு பழக்க வழக்கங்கள்  குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. புதிய தலைமுறையின் […]

Categories

Tech |