Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு…!!

தாம்பரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்  தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர். தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட  தனியார் பள்ளி பேருந்துகள், பீர்க்கன்காரணையில் நேற்று  ஆய்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 400 க்கும் அதிகமான பேருந்துகள் மற்றும் வேன்கள் ஆய்வு செய்யப்பட்டது.  இந்த ஆய்வு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ் குமார் மற்றும் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் துரை ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது. இந்திய மோட்டார் வாகன சட்டம் 2012ன் விதி படி வாகனத்தில் முதல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டிவரும் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மக்கள் பீதி..!!

பாளையங்கோட்டையில் புதிதாக கட்டிவரும் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் மக்கள் பீதியில் உள்ளனர். நெல்லை மாவட்டம் பகுதியில் மேலப்பாட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டில் இரு முறை பலத்த வெடி சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது ஜன்னல் மற்றும் கதவுகள் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சோதனை நடத்தினர். அப்போது நாட்டு வெடிகுண்டுகள் வெடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  மேலும் இரண்டு வெடிகுண்டுகள் போலீசார் கைப்பற்றினர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து ஓட்டுநர் நெஞ்சுவலியால் பரிதாப பலி…!!

அண்ணாநகர் பணிமனையில் ஓட்டுநர் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஜெ.ஜெ.நகர், சத்யாநகர், 2வது தெருவில் வசிப்பவர் உமாபதி ( 52 வயது).  இவர் மாநகர பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவர் வழக்கம் போல் நேற்று காலை பேருந்தை எடுப்பதற்காக அண்ணாநகர் பணிமனைக்கு சென்றார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். உடனே அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  ஏற்கனவே இறந்துவிட்டார் என […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 12..!!

இன்றைய தினம் : 2019 மே 12 கிரிகோரியன் ஆண்டு : 132_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 133_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 233 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள் : 254 – முதலாம் ஸ்தேவான் 23-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். 907 – சீனாவில் முன்னூறு ஆண்டு கால ஆட்சியின் பின்னர் தாங் அரசமரபு ஆட்சி இழந்தது. 1191 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் சைப்பிரசில் பெரங்காரியா என்பவரைத் திருமனம் புரிந்தார். 1551 – அமெரிக்காக்களின் மிகப் பழமையான பல்கலைக்கழகம், சான் மார்க்கோசு தேசியப் பல்கலைக்கழகம், பெரு, லிமா நகரில் அமைக்கப்பட்டது. 1588 – சமயங்களுக்கான பிரெஞ்சுப் போர்: முதலாம் என்றி [[பாரிசு நகரை அடைந்து, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

‘தனியார் கடையில் மருந்து வாங்க பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ டீன் கடும் எச்சரிக்கை…!!

மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தனியார் கடையில் மருந்து வாங்க பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் வனிதா எச்சரித்துள்ளார். மதுரை மாவட்ட அரசு மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மருந்துகள் மருத்துவமனையின் மருந்தகங்களில் வழங்க வேண்டும் என்பது அரசின் கடமை. ஆனால் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள்  குறிப்பிட்ட மாத்திரைகளை தனியார் மருந்து கடைகளில் வாங்கிக்கொள்ளும்படி நோயாளிகளிடம் பரிந்துரைப்பதாக புகார்  எழுந்துள்ளது. இந்த  மருத்துவமனையில் ஏற்பட்ட  மின்தடை காரணமாக இறந்த 3 நோயாளிகளில் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 11..!!

இன்றைய தினம் : 2019 மே 11 கிரிகோரியன் ஆண்டு : 131_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 132_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 234 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் :  330 – பைசாந்தியம் புதிய ரோமா எனப் பெயர் மாற்றப்பட்டது, ஆனாலும் இது கான்ஸ்டண்டினோபில் என்ற பெயரிலேயே பெரும்பாலும் அழைக்கப்பட்டது. 868 – டயமண்ட் சூத்திரா சீனாவில் அச்சிடப்பட்டது. இதுவரை அறியப்பட்டதில் இதுவே மிகப் பழமையான அச்சு நூலாகும். 912 – அலெக்சாந்தர் பைசாந்தியப் பேரரசராக முடி சூடினார். 1310 – பிரான்சின் நான்காம் பிலிப்பு மன்னர் தேவாலய புனித வீரர்கள் 54 பேரை சமயமறுப்பிற்காக உயிருடன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்…பறக்கும் படை அதிரடி..!!

மதுரை பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல்  எடுத்துச் செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் பகுதியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக திருப்பரங்குன்றம் தொகுதிக்கு  உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தெப்பகுளம் அருகில்  தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, திருச்சி கனரா வங்கியிலிருந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

லாரியில் மணல் கடத்திய இருவர் கைது…!!

ஆந்திரா வழியாக சென்னைக்கு லாரி மூலம் மணல் கடத்திய ட்ரைவர், கிளீனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை திருவள்ளுவர் மாவட்டம் ஆரணி காவல்உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் சின்னம்பேடு அகரம் கூட்டுச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவாயல் வழியாக  சின்னம்பேடு நோக்கி ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று அசுர வேகத்தில் வாகன சோதனை சாவடியில் நிற்காமல்  சென்றது. உடனே அந்த லாரியை போலீசார் விரட்டிச் சென்று சோதனை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 10..!!

இன்றைய தினம் : 2019 மே 10 கிரிகோரியன் ஆண்டு : 130_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 131_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 235 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் :  கிமு 28 – சூரியப்புள்ளி சீனாவில் ஆன் வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டது. 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு எருசலேம் மீது முழுமையான தாக்குதலை ஆரம்பித்தான். 1497 – அமெரிகோ வெஸ்புச்சி புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தார்.. 1503 – கொலம்பசு கேமன் தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார். 1612 – ஷாஜகான் மன்னன் மும்தாஜ் மகாலைத் திருமணம் புரிந்தான். 1655 – இங்கிலாந்து எசுப்பானியாவிடம் இருந்து ஜமேக்காவைக் கைப்பற்றியது. 1768 – மூன்றாம் ஜோர்ஜ் மன்னனைப் பெரிதும் குறை கூறி ஜோன் வில்க்ஸ் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 09..!!

இன்றைய தினம் : 2019 மே 09 கிரிகோரியன் ஆண்டு : 129_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 130_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 236 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள்  1092 – லிங்கன் பேராலயம் புனிதப்படுத்தப்பட்டது.. 1386 – இங்கிலாந்தும் போர்த்துகலும் வின்சர் மாளிகையில் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இவ்வுடன்பாடு இப்போதும் நடைமுறையில் உள்ளது. 1502 – கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) எசுப்பானியாவில் இருந்து தொடங்கினார். 1671 – அயர்லாந்து இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் லண்டன் கோபுரத்தில் ஆங்கிலேய அரச நகைகளைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான். 1874 – குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 08..!!

இன்றைய தினம் : 2019 மே 08 கிரிகோரியன் ஆண்டு : 127_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 129_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 237 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் :  1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் என்றி மன்னருக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது. 1794 – பிரான்சிய வேதியியலாளர் அந்துவான் இலவாசியே பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சியில் தேசத்துரோகக் குற்றங்களுக்காக பாரிசில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டார். 1821 – கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர். 1842 – பாரிசு நகரில் தொடருந்து ஒன்று தடம் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 07..!!

இன்றைய தினம் : 2019 மே 07 கிரிகோரியன் ஆண்டு : 127_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 128_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 238 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் 351 – உரோமைப் பேரரசின் தளபதி கான்சுடான்டியசு காலசுவிற்கு எதிராக யூதர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். காலசு அந்தியோக்கியாவுக்கு சென்ற பின்னர், யூதர்கள் பாலத்தீனத்தில் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். 558 – கான்ஸ்டண்டினோபில் நகரில் ஹேகியா சோபியாவின் குவிமாடம் இடிந்து வீழ்ந்தது. 1664 – பிரான்சின் பதினான்காம் லூயி வெர்சாய் அரண்மனையை நிர்மாணிக்க ஆரம்பித்தார். 1697 – சுவீடனில் ஸ்டாக்ஹோம் நகரின் நடுக்காலப் பழம்பெரும் அரச மாளிகை தீயில் அழிந்தது. இது 18-ம் நூற்றாண்டில் மீளக் கட்டப்பட்டது. 1832 – கிரேக்கத்தின் விடுதலை இலண்டன் உடன்பாடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. 1840 – […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 06..!!

இன்றைய தினம் : 2019 மே 06 கிரிகோரியன் ஆண்டு : 126_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 127_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 239 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் 1527 – எசுப்பானிய, செருமனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடினர். சுவீடனின் 147 படையினர் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சிற்கு எதிராகப் போரிட்டு இறந்தனர். இது ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் கால முடிவு என சிலர் கருதுகின்றனர். 1536 – இன்கா படைகள் குசுக்கோ நகரை எசுப்பானியரிடம் இருந்து கைப்பற்ற அதனை முற்றுகையிட்டனர். 1536 – இங்கிலாந்தின் அனைத்துக் கிறித்தவ ஆலயங்களிலும் ஆங்கில மொழி திருவிவிலியம் கட்டாயமாக வைத்திருக்கப்பட வேண்டும் என எட்டாம் என்றி அரசர் கட்டளையிட்டார். 1542 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துகேய […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 05….!!

இன்றைய தினம் : 2019 மே 05 கிரிகோரியன் ஆண்டு : 125_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 126_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 240 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் 1215 – இங்கிலாந்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரபுக்கள் இங்கிலாந்தின் ஜான் மன்னருக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர். மாக்னா கார்ட்டாஉடன்படிக்கை கையெழுத்திடுவதற்கு இதுவும் ஒரு காரணமாயிற்று. 1260 – குப்லாய் கான் மங்கோலியப் பேரரசராக முடிசூடினார். 1494 – கிறித்தோபர் கொலம்பசு ஜமேக்காவில் தரையிறங்கி அதனை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார். 1640 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் குறுகிய-கால நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 1762 – உருசியாவும் புருசியாவும் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின. 1809 – சுவிட்சர்லாந்தின் ஆர்காவு மாகாணம் யூதர்களுக்கு குடியுரிமையை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 04….!!

இன்றைய தினம் : 2019 மே 04 கிரிகோரியன் ஆண்டு : 124_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 125_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 241 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள்  1471 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் டாக்சுபரியில் நடந்த சமரில் வேல்சு இளவரசர் எட்வர்டைக் கொலை செய்தார். 1493 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை எசுப்பானியாவுக்கும் போர்த்துக்கலுக்கும் பிரித்துக் கொடுத்தார். 1626 – டச்சு நாடுகாண் பயணி பீட்டர் மினூயிட் புதிய நெதர்லாந்தை அடைந்தார். 1776 – றோட் தீவு ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னருடனான தொடர்புகளை அறுத்த முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடானது. 1799 – நான்காம் ஆங்கிலேய […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 03….!!

இன்றைய தினம் : 2019 மே 03 கிரிகோரியன் ஆண்டு : 123_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 124_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 242 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள்  1481 – கிரேக்கத் தீவுகளில் ஒன்றான றோட்சில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் 30,000 பேர் வரை உயிரிழந்தனர். 1616 – லவுதும் உடன்பாட்டை அடுத்து பிரெஞ்சு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. 1715 – எட்மண்டு ஏலியினால் எதிர்வு கூறப்பட்ட முழுமையான வலய மறைப்பு வடக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் அவதானிக்கப்பட்டது. 1791 – ஐரோப்பாவின் முதலாவது நவீன அரசியலமைப்புச் சட்டம் போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தில் நடைமுறைக்கு வந்தது. 1802 – வாசிங்டன், […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 02….!!

இன்றைய தினம் : 2019 மே 02 கிரிகோரியன் ஆண்டு : 122_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 123_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 243 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் 1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின், முறைபிறழ்புணர்ச்சி, தகாப் பாலுறவு, மாந்திரீகம், தேசத்துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டார். 1568 – லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினார். 1611 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் ஆதரவில் விவிலியம் இங்கிலாந்து திருச்சபைக்காக மொழிபெயர்க்கப்பட்டு இலண்டனில் வெளியிடப்பட்டது. 1670 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வட அமெரிக்காவில் மென்மயிர் வணிகத்துக்கான உரிமையை அட்சன் விரிகுடா கம்பனிக்குத் தந்தார். 1808 – மத்ரித் மக்கள் பிரான்சிய ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 01….!!

இன்றைய தினம் : 2019 மே 01 கிரிகோரியன் ஆண்டு : 121_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 122_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 244 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள்  305 – தியோக்கிளேத்தியனும், மாக்சிமியனும் உரோமைப் பேரரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர். 524 – பர்கண்டி (இன்றைய போலந்து) மன்னர் சிகிசுமண்டு 8-ஆண்டு ஆட்சியின் பின்னர் தூக்கிலிடப்பட்டார். அவரது சகோதரர் கொதோமார் ஆட்சியில் அமர்ந்தார். 1169 – நோர்மானியக் கூலிப்படைகள் அயர்லாந்தில் பானொவ் விரிகுடாவில் தரையிறங்கியதுடன், அயர்லாந்தில் நோர்மானியரின் படையெடுப்பு ஆரம்பமானது. 1328 – இசுக்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. இசுக்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை… தீக்குளித்த மனைவி… கணவர் கைது…!!

வரதட்சணை  கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில்  வசிப்பவர்  ஜீவா. இவருடைய (வயது 28). இவர் வேன் டிரைவராக வேலை செய்கிறார். இவரும் சேலம் தாதம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி (வயது 23 ) என்பவரும் கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்த தம்பதிகளுக்கு  1½ வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் கணவர் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு கலைச்செல்வி வெளியில் ஓடி வந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 30….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 30 கிரிகோரியன் ஆண்டு : 120_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 121_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 245 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் : 313 – உரோமைப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு உரோமைப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். 1006 – மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. 1483 – இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது 1503 சூலை 23 வரை அங்கு இருந்தது. 1492 – எசுப்பானியா கிறித்தோபர் கொலம்பசுக்கு நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 29….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 29 கிரிகோரியன் ஆண்டு : 119_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 120_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 246 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள்  1386 – சிமோலியென்சுக் அரசு லித்துவேனியாவினால் தோற்கடிக்கப்பட்டு அதன் அடிமை நாடானது. 1672 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டார். 1770 – கேப்டன் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டார். 1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுக் கப்பல்கள் மர்தீனிக் கரையோரப் பகுதியில் சமரில் ஈடுபட்டன. 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லென்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது. 1903 – கனடாவின் அல்பர்ட்டா மாவட்டத்தில் 30 மில். கன மீட்டர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆத்திரத்தில் தந்தையை கொன்ற மகன் கைது…!!

குடிபோதையில் சண்டையிட்ட தந்தையை கோபத்தில் அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் கோவிந்தராஜ் நகரில் வசிப்பவர் சேகர் இவருடைய வயது 48. அதே இடத்தில் உள்ள சோப்பு கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 23ம் தேதி வழக்கம்போல் வீட்டிற்கு குடிபோதையில் வந்த சேகர் அவரது மகன் (வயது 28) நரேஸ் குமாரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அவரது மகன் பணம் இல்லையென கூறினார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேரன், மூதாட்டியை தாக்கிய விவசாயி கைது…!!

வல்லம் பகுதியில் மூதாட்டி ,பேரன் மீது விவசாயி தாக்கியதால் போலீசார் கைது  செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஊராட்சி அடுத்துள்ள குருங்குளத்தில் வசிப்பவர் மலர்க்கொடி (வயது 68 ). மூதாட்டியின் பேரன் ஆகாஷ் ( வயது 16). இவர்கள் இருவரும் குருங்குளம் அடுத்துள்ள கரும்புத்தோட்டத்தில் இருந்து அவர்களுடைய  வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். குருங்குளம் சாலையில் செல்லும்பொழுது அதே ஊரைசேர்ந்த விவசாயி சிவகுமார் (வயது 39) என்பவர் இருசக்கர வாகனத்தில் நின்றுள்ளார். அப்போது சிறுவனின் எதிரெ லாரி வந்ததால் நிலைத்தடுமாறிய ஆகாஷ் சிவகுமார் பைக் மீது […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 28….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 28 கிரிகோரியன் ஆண்டு : 118_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 119_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 247 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள்  224 – பார்த்தியப் பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1192 – எருசலேம் மன்னர் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டார். 1503 – செரிஞோலா போர்: வரலாற்றில் முதல் தடவையாக ஐரோப்பிய சமர் ஒன்றில் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. 1611 – உலகின் மிகப்பெரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், சாந்தோ தோமசு பல்கலைக்கழகம், பிலிப்பீன்சில் அமைக்கப்பட்டது. 1758 – இரகுநாதராவ் தலைமையில் மரதர்கள் அட்டொக் (இன்றைய பாக்கித்தானில்) […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாக செயல்படுவோம்”- எம்எல்ஏக்கள் பேட்டி…

  கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு நிருபர்களிடம் கூறுகையில், ”நாங்கள் அரசு கொறடாவின் உத்தரவை எதிர்த்து எப்போதும் வாக்களிக்க வில்லை.சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தான்  வாக்களித்துள்ளோம். அ.ம.மு.க என்பது அ.தி.மு.க.வின் அங்கம் தானே தவிர இது தனிக்கட்சி கிடையாது. எதற்காக அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை”என கூறினார் . மேலும் நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேர்ந்து விடவில்லை. நடைபெறுகின்ற இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 27….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 27 கிரிகோரியன் ஆண்டு : 117_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 118_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 248 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் : 395 – பேரரசர் அர்காடியசு, ஏலியா இயுடொக்சியா என்பவரைத் திருமணம் செய்தார். ஏலியா பின்னர் உரோமைப் பேரரசின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பேரரசியாகத் திகழ்ந்தார். 629 – சார்பராசு சாசானியப் பேரரசராக முடிசூடினார். 711 – தாரிக் இப்னு சியாத் தலைமையிலான முசுலிம் படைகள் சிப்ரால்ட்டரில் தரையிறங்கி ஐபீரிய ஊடுருவலை ஆரம்பித்தனர். 1296 – இசுக்காட்லாந்து விடுதலைக்கான முதலாவது போர்: இசுக்காட்லாந்துப் படைகள் டன்பார் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 26….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 26 கிரிகோரியன் ஆண்டு : 116_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 117_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 249 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் : 1564 – நாடகாசிரியர் வில்லியம் சேக்சுபியர் இங்கிலாந்தில் வாரிக்சயரில் ஞானஸ்நானம் பெற்றார் (இவர் பிறந்த நாள் அறியப்படவில்லை). 1607 – ஆங்கிலேயக் குடியேறிகள் அமெரிக்கக் கண்டத்தில் வர்ஜீனியா, கேப் என்றியில் தரையிறங்கினர். 1721 – |ஈரானின் தப்ரீசு நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 1802 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பை அறிவித்தார். […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 25….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 25 கிரிகோரியன் ஆண்டு : 115_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 116_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 250 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் :   775 – அப்பாசியக் கலீபகத்திற்கு எதிரான ஆர்மேனியர்களின் கிளர்ச்சி பாக்ரிவாந்தில் நடந்த சமருடன் முடிவுக்கு வந்தது. தெற்கு காக்கேசியாவில்இசுலாமியமயமாக்கல் ஆரம்பமானது. முக்கிய ஆர்மீனிய குடும்பத்தினர் பைசாந்தியத்திற்கு தப்பி ஓடினர். 799 – உரோமை மக்களால் மிக மோசமாக நடத்தப்பட்ட திருத்தந்தை மூன்றாம் லியோ, பாதுகாப்புத் தேடி பிரான்சியா சென்ரார். 1607 – எண்பதாண்டுப் போர்: சிப்ரால்ட்டரில் டச்சுக் கடற்படையினர் எசுப்பானியக் கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர். 1644 – மிங் சீனாவின் கடைசிப் பேரரசர் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 24….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 24 கிரிகோரியன் ஆண்டு : 114_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 115_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 251 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 1479 – எகிப்தின் மன்னராக மூன்றாம் துட்மோசு முடிசூடினார். 1558 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரிக்கும், பிரான்சின் இரண்டாம் பிரான்சிசுக்கும் பாரிசு, நோட்ரே டேமில் திருமனம் நடந்தது. 1704 – அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்றங்களின் முதலாவது செய்திப் பத்திரிகை “த பொஸ்டன்” நாளிதழ் வெளியிடப்பட்டது. 1800 – அமெரிக்க காங்கிரசு நூலகம் நிறுவப்பட்டது. 1863 – கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறை கைதிக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்…!!

மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதியினரும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மதுரை மத்திய சிறையில் தேனி ,திண்டுக்கல் ,நெல்லை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து தண்டனை கைதிகள், சிறை கைதிகள் என  1000 திற்கும் அதிகமானோர் இருப்பதால் உணவு , சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அதிகமான கட்டுப்பாடுகளை  சிறைத்துறை நிர்வாகம்  விதித்தது. இதன் காரணமாக  கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கைதிகள் சிறையின் சுவர் மீது ஏறி போலீசாரை நோக்கி கற்களை வீசி கோஷங்களை எழுப்பினர். தாங்கள் போராட்டங்களை கைவிட்டால்  சிறைக்காவலர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சொத்து தகராறால் வெட்டி கொலை செய்யப்பட்ட பெண் “திருநெல்வேலியில் பரபரப்பு !!…

திருநெல்வேலி  அருகே சொத்து தகராறு காரணமாக  பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருநெல்வேலி  மாவட்டம் ஆயிரப்பேரி பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் குடும்பத்தினற்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  கண்ணன் என்பவர் சிதம்பரம் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.மேலும் இவர் சிதம்பரத்தின் அண்ணன் மகன் ஆவார். இதில் பலத்த காயமடைந்த சிதம்பரத்தின் மனைவி  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 23….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 23 கிரிகோரியன் ஆண்டு : 113_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 114_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 252 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் : 1014 – அயர்லாந்து மன்னர் பிறையன் போரு குளொன்டார்ஃப் என்ற இடத்தில் நடந்த சமரில் வைக்கிங் ஆக்கிரமிப்பாளர்களைத் தோற்கடித்த போதும், சமரில் இறந்தார். 1016 – எட்மண்ட் அயன்சைட் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். 1343 – எஸ்தோனியாவில் செருமனியர்களுக்கெதிரான கலவரங்களில் 1,800 பேர் கொல்லப்பட்டனர். 1635 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1639 – புனித ஜார்ஜ் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வெல்டிங் பட்டறை தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு “சிவகங்கையில் பரபரப்பு !!..

சிவகங்கை அருகே, வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்த  தொழிலாளி மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள  நாட்டரசன்கோட்டை என்னும் கிராமத்தை  சேர்ந்தவர் வினோத்குமார். இவர் அப்பகுதியில்  உள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்  அப்பகுதியில் தனது மோட்டார் சைக்கிள் வாகனத்துடன் நின்று கொண்டிருந்த வினோத்குமாரை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 22….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 22 கிரிகோரியன் ஆண்டு : 112_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 113_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 253 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் : 238 – ஆறு பேரரசர்களின் ஆண்டு: உரோமை மேலவை பேரரசர் மாக்சிமினசு திராக்சைப் பதவியில் இருந்து அகற்றி, புப்பியேனசு, பால்பினசு ஆகியோரைப் பேஅரரசர்களாக அறிவித்தது. 1500 – போர்த்துக்கீசிய கடற்பயணி பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் பிரேசில் சென்றடைந்தார். 1519 – எசுப்பானிய தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் மெக்சிக்கோ வேராகுரூசு குடியேற்றத்தை ஆரம்பித்தார். 1529 – கிழக்கு அரைக்கோளம் எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையே மலுக்கு தீவிகளின் கிழக்கே 17°-இல் கிழக்கே பிரிக்கப்பட்ட […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 21….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 21 கிரிகோரியன் ஆண்டு : 111_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 112_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 254 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 753 – ரொமூலசு உரோமை நகரை அமைத்தார். (பாரம்பரிய நாள்) 900 – லகுனா செப்பேடு (பிலிப்பீன்சின் ஆரம்பகால ஆவணம்): நம்வாரன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் கொடுக்கவேண்டிய கடனிலிருந்து விடுவிக்க, அமைச்சர் ஜெயதேவாவின் பிரதிநிதியாக தொண்டோ இராச்சியத்தின் முதன்மைத் தளபதி கட்டளை வெளியிட்டான். 1506 – மூன்று நாள் லிஸ்பன் படுகொலைகள் முடிவுக்கு வந்தது. 1,900 […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 20….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 20 கிரிகோரியன் ஆண்டு : 110_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 111_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 255 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1534 – இழ்சாக் கார்ட்டியே தனது முதலாவது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவின் கிழக்குக் கரையான நியூபவுன்லாந்தைக் கண்டுபிடித்தார். 1653 – ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 1657 – அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு சமயச் சுதந்திரம்அளிக்கப்பட்டது. 1689 – பதவியில் இருந்து அகற்றப்பட்ட இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் வட அயர்லாந்து, டெரி நகர் மீது தாக்குதலை ஆரம்பித்தார். 1770 – ஜோர்ஜிய மன்னர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பேருந்தில் தவறி விழுந்த வாலிபர் பலி…!!

உளுந்தூர்பேட்டை பகுதியில் பேருந்திலிருந்து கீழே விழுந்த இளைஞர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அடுத்துள்ள ஆசனூர் ராஜவீதியில் வசிப்பவர் சரவணன் வயது 34 . இவர் டெல்லியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தந்தை குணசேகரன் என்பவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரின் உடல்நிலையை கவனிப்பதற்காக டெல்லியிலிருந்து ரயில் மார்க்கமாக விழுப்புரம் வந்தடைந்தார். பின்னர் ரயில் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி உளுந்தூர்பேட்டை  ஆசனுர் பஸ் நிறுத்தம் அருகே பேருந்தில் […]

Categories
Uncategorized

அமமுக பொதுச்செயலாளராக…டி.டி.வி தினகரன் தேர்வு…!!

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின்  செய்தித்தொடர்பாளர் ஆர்.சரஸ்வதி டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயலாளராக  ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்லில் அமமுகவுக்கு ஒரே சின்னம் ஒதுக்க முடியாது என்று  ஆணையம் கைவிரித்தது.ஒருவரது கட்சியை பதிவு செய்தால்தான் அவர்களுக்கு ஒரே சின்னம் அளிக்க முடியும் என்று ஆணையம் விளக்கம் அளித்த நிலையில் .ஒரு வாரத்தில் தனது அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டி.டி.வி. தினகரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது   […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 19….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 19 கிரிகோரியன் ஆண்டு : 109_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 110_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 256 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 531 – சிரியாவின் வடக்கே அல்-றக்காவில்  பைசாந்திய  இராணுவத்தினர்  பாரசீகத்தினரால்  தோற்கடிக்கப்பட்டனர். 797 – ஏதென்சு பேரரசி ஐரீன் தனது மகனும் பைசாந்தியப் பேரரசருமான ஆறாம் கான்ஸ்டன்டைனுக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபட்டார். கான்ஸ்டன்டைன் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, குருடாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். கான்சுடண்டைன் இறந்ததை அடுத்து ஐரீன் தன்னை பசிலெயசாக அறிவித்தார். 1506 – லிஸ்பன் நகரில் இரண்டாயிரம் வரையிலான யூதர்கள் போர்த்துக்கீசக் கத்தோலிக்கர்களால் படுகொலை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 18….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 18 கிரிகோரியன் ஆண்டு : 108_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 109_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 257 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1025 – போலசுலாவ் சுரோப்றி போலந்தின் முதலாவது மன்னராக முடி சூடினார். 1506 – இன்றைய புனித பேதுரு பேராலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1521 – மார்ட்டின் லூதருக்கு எதிரான விசாரணைகள் இரண்டாம் நாளாக இடம்பெற்றது. தனது லூதரனியம் பற்றிய கற்பித்தலை நிறுத்த அவர் உடன்படவில்லை. 1797 – நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர். 1835 – ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது. 1864 – புருசிய-ஆஸ்திரிய கூட்டு இராணுவத்தினர் டென்மார்க்கைத் தோற்கடித்து சிலெசுவிக் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 17….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 17 கிரிகோரியன் ஆண்டு : 107_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 108_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 258 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1080 – டென்மார்க் மன்னர் மூன்றாம் அரால்ட் இறந்தார். நான்காம் கானூட் புதிய மன்னராக முடி சூடினார். 1492 – மசாலாப் பொருட்களை ஆசியாவில் கொள்வனவு செய்யும் உரிமையை கொலம்பசு எசுப்பானிய அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார். 1521 – லூதரனியம் தொடர்பான படிப்புகளுக்காக மார்ட்டின் லூதருக்கு எதிரான வழக்கு ஆரம்பமானது. 1797 – சர் ரால்ஃப் அபர்குரொம்பி புவெர்ட்டோ ரிக்கோவின் சான் வான் நகரைத் தாக்கினார். அமெரிக்கக் கண்டத்தில் எசுப்பானியப் பிரதேசங்கள் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 16….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 16 கிரிகோரியன் ஆண்டு : 106_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 107_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 259 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்  73 – யூதக் கோட்டை மசாடா உரோமர்களின் பல மாத கால முற்றுகையின் பின்னர் உரோமர்களிடம் வீழ்ந்தது. பாரிய யூதக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. 1346 – செர்பியப் பேரரசு பால்கன் குடாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியதுடன், இசுடெபான் துசான் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1444 – இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. 1520 – ஐந்தாம் சார்லசின் ஆட்சிக்கு எதிராக எசுப்பானியாவில் கிளர்ச்சி ஆரம்பமானது. 1582 – எசுப்பானிய தேடல் வீரர் எர்னாண்டோ […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 15….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 15 கிரிகோரியன் ஆண்டு : 105_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 106_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 260 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1395 – தைமூர் தங்க நாடோடிகளின் தலைவர் தோக்தமிசை தெரெக் ஆறு சமரில் தோற்கடித்தார். தங்க நாடோடிகளின் தலைநகர் சராய் தரைமட்டமாக்கப்பட்டது. 1450 – நூறாண்டுப் போர்: பிரான்சின் போர்மிக்னி என்ற இடத்தில் ஆங்கிலேயரின் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்ததன் மூலம் வடக்கு பிரான்சில் ஆங்கிலேயரின் அதிகாரம் முடிவுக்கு வந்தது. 1632 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் குஸ்தாவசு அடால்பசு தலைமையில் ரைன் என்ற இடத்தில் நடந்த சமரில் புனித உரோமைப் பேரரசைத்தோற்கடித்தது. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனியார் ஆலையில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி… 3 பேர் கவலைக்கிடம்…!!

திருப்பூரில் உள்ள தனியார் சலவை ஆலையில் ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் போது வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் அருகே கருப்பகவுண்டன்பாளையத்தில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக பனியன் சலவை ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் வேலையில்  அசாம் மாநிலத்தை சேர்ந்த ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாரூக் அகமது என்பவர் முதலில் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். தொட்டிக்குள் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற அபு, அன்வர், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் பாரம்பரிய திருவிழா… மக்கள் உற்சாகம்…!!

மதுரை மாவட்டம்  நடந்த பாரம்பரியமான வெற்றிலை பிரி திருவிழாவில், திரளான  மக்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர். மதுரை மாவட்டம் மேலூர்அருகே வெள்ளலூரில் நடந்த பாரம்பரியம் மிக்க வெற்றிலை பிரி திருவிழாவில், ஏராளமான மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். வருடந்தோறும்  சித்திரை மாதம் முதல் நாளில் இவ்விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று நடந்த  திருவிழாவில், ஊர் மக்களின் பார்வையில் வைக்கப்பட்டுள்ள கட்டுகளில் உள்ள வெற்றிலைகள் பிரிக்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த விழாவில் வெற்றிலைகளை பெறும் விவசாயிகள், தங்களின் நிலங்களில் வைத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோடை சீசன் ஆரம்பம்… சுற்றுலா பயணிகள் உற்சாகம்…!!

ஊட்டியில்  கோடை சீசன் ஆரம்பித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருக்கி ஊட்டி என்று அழைக்கப்பட்டது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடந்தோறும்  சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். தற்போது கோடை கால சீசன் ஆரம்பித்துள்ளதால், கோடை வெப்பத்தில் இருந்து தங்களை காத்து கொள்ள தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள்  குவிந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாங்கரையில் பற்றியெரிந்த காட்டுத்தீ… நாசமான மூலிகை…!!

மாங்கரை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ, வேகமாக பரவியதால் அரியவகை மூலிகைகள்,உள்ளீட்ட ஏராளமான மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.   கோயமுத்தூர் மாவட்டம் மாங்கரை அடுத்துள்ள காளப்ப நாயக்கன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமானதால் காட்டு தீ  அங்கிருந்து மருதமலை எல்லை பகுதி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மளமளவென  பரவியது. இத்தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.   இரவு நேரம் என்பதால்  தீயை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 14….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 14 கிரிகோரியன் ஆண்டு : 104_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 105_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 261 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 69 – ரைன் இராணுவத் தளபதி விட்டேலியசு பேரரசர் ஒத்தோவைத் தோற்கடித்து உரோமைப் பேரரசின் ஆட்சியைக் கைப்பற்றினார். 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு யூதத் தலைநகரை சுற்றி வளைத்தார். 193 – செப்டிமியசு செவெரசு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1028 – மூன்றாம் என்றி செருமனியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1294 – குப்லாய் கானின் பேரன் தெமூர் மங்கோலியரின் பேரரசராகவும், யுவான் பேரரசராகவும் நியமிக்கப்பட்டார். 1471 – இங்கிலாந்தில், நான்காம் எட்வர்டு தலைமையில் யார்க் படைகள் வாரிக் குறுநில […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தண்ணீர் லாரியில் சிக்கிய வாலிபர் பலி…!!

சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்ததை கண்டித்து  அவரது உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.   சென்னையில் உள்ள புளியந்தோப்பில் கே.பி.கார்டன் 10-வது பிளாக்கில் குடிருப்பவர் சரவணன் இவருடைய வயது 25. இவர் சமையல் கியாஸ் ஏஜென்சியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்துள்ளார்.   சரவணன் தனது தாயாருடன் வசித்து உள்ளார்.   இந்நிலையில் சரவணன் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் புளியந்தோப்பில் உள்ள எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை ஓரமாக சென்று   கொண்டிருந்தார். […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 13….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 13 கிரிகோரியன் ஆண்டு : 103_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 104_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 262 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1111 – ஐந்தாம் என்றி புனித உரோமைப் பேரரசரானார். 1204 – கான்ஸ்டண்டினோபில் நான்காம் சிலுவைப் போர் வீரர்களிடம் வீழ்ந்தது. பைசாந்தியப் பேரரசு தற்காலிகமாக சரிந்தது. 1605 – உருசியப் பேரரசர் பொரிஸ் கதூனோவ் இறந்தார் (பழைய நாட்காட்டி). இரண்டாம் பியோத்தர் பேரரசராக முடிசூடினார். 1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்கப் படைகள் நியூ செர்சி, பவுண்ட் புரூக் சமரில் தாக்கப்பட்டு […]

Categories

Tech |