Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 09…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 09 கிரிகோரியன் ஆண்டு : 9_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 357_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 356_ நாள்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 475 – பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். 1150 – சின் சீனப் பேரரசர் கிசொங் கொல்லப்பட்டார். வன்யான் லியாங் பேரரசராக முடிசூடினார். 1349 – கறுப்புச் சாவுக்குக் காரணமென உள்ளூர் மக்களால் நம்பப்பட்டதால், பேசெல் நகர யூதர்கள் சுற்றிவளைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். 1431 – ஜோன் ஒஃப் ஆர்க் மீதான […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 06…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 08 கிரிகோரியன் ஆண்டு : 8_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 358_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 357_ நாள்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 871 – பேரரசர் ஆல்பிரட் மேற்கு சாக்சன் இராணுவத்துக்குத் தலைமை தாங்கி டானிலாவ் வைக்கிங்குகளின் முற்றுகையை முறியடித்தார். 1297 – மொனாக்கோ விடுதலை பெற்றது. 1454 – தெற்கு ஆப்பிரிக்காவில் வணிக, மற்றும் குடியேற்றங்களுக்கான முழு உரிமையையும் வழங்கும் திருத்தந்தையின் ஆணை ஓலை போர்த்துகலுக்கு வழங்கப்பட்டது. 1499 – பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் பிரித்தானியின் ஆன் இளவரசியைத் திருமணம் புரிந்தார். 1782 – சர் எட்வர்டு இயூசு தலைமையிலான பிரித்தானிய அரச […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 07…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 07 கிரிகோரியன் ஆண்டு : 7_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 359_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 358_ நாள்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1325 – போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அபொன்சோ முடிசூடினார். 1558 – கலே நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்சு கைப்பற்றியது. 1566 – ஐந்தாம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1608 – அமெரிக்காவில் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது. 1610 – கலிலியோ கலிலி யுப்பிட்டர் கோளின் கனிமீடு, கலிஸ்டோ, ஐஓ, யூரோப்பா ஆகிய நான்கு நிலவுகளைக் கண்டறிந்தார். 1738 – போபால் போரில் மராட்டியர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, பாஜிராவ், இரண்டாம் ஜெய் சிங் ஆகியோருக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1782 – அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது. 1785 – பிளான்சார்ட் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 06…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 06 கிரிகோரியன் ஆண்டு : 6_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 360_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 359_ நாள்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1066 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் அரால்டு முடிசூடினார். 1449 – பதினோராம் கான்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். 1540 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் கிளீவ்சின் இளவரசி ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். 1690 – முதலாம் லெப்பல்ட் மன்னரின் மகன் யோசப் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1809 – நெப்போலியப் போர்கள்: பிரித்தானிய, போர்த்துக்கீச, பிரேசில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 05…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 05 கிரிகோரியன் ஆண்டு : 5_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 361_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 360_ நாள்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1066 – இங்கிலாந்து மன்னர் எட்வர்டு வாரிசுகள் இல்லாமல் இறந்தார். இது நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுகையில் முடிந்தது. 1477 – பர்கண்டி இளவரசன் சார்ல்ஸ் கொல்லப்பட்டதை அடுத்து, அது பிரான்சின் பகுதியானது. 1554 – நெதர்லாந்தில் ஐந்தோவென் என்ற இடத்தில் பரவிய தீயினால் 75 விழுக்காடு வீடுகள் அழிந்தன. 1664 – பேரரசர் சிவாஜி தலைமையிலான மராத்தியப் படையினர் சூரத்துப் போரில் முகலாயரை வென்றனர். 1757 – பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னர் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 04…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 04 கிரிகோரியன் ஆண்டு : 4_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 362_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 361_ நாள்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 871 – ரெடிங் என்ற இடத்தில் நடந்த சமரில் ஆல்பிரட் தென்மார்க் ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் தோற்றார். 1384 – அந்தவட்டி இராச்சியத்தின் (இன்றைய பர்மாவில்) மன்னராக ராசதாரித் முடிசூடினார். 1493 – கொலம்பசு தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார். 1642 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 03…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 03 கிரிகோரியன் ஆண்டு : 3_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 363_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 362_ நாள்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டார். 1496 – லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டார் ஆனால் வெற்றியளிக்கவில்லை. 1521 – திருத்தந்தை பத்தாம் லியோ ஆணை ஓலை மூலம் மார்ட்டின் லூதரை மதவிலக்கம் செய்தார். 1653 – இந்தியாவில் கிழக்கத்தியத் திருச்சபை குடியேற்றவாத போர்த்துக்கீசரிடம் இருந்து விலகியது. 1754 – அம்பலப்புழாவில் நடைபெற்ற […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 02…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 02 கிரிகோரியன் ஆண்டு : 2_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 364_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 363_ நாள்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:  366 – அலமானி எனப்படும் செருமனிய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த ரைன் ஆற்றைக் கடந்து உரோமை முற்றுகையிட்டனர். 533 – மெர்க்கூரியசு மூன்றாம் ஜான் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் புதிய பெயர் ஒன்றைப் பெற்றது இதுவே முதல் தடவையாகும். 1492 – எசுப்பானியாவில் முசுலிம்களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான கிரனாதா சரணடைந்தது. 1757 – கல்கத்தாவை பிரித்தானியர் கைப்பற்றினர். 1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 01…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 01 கிரிகோரியன் ஆண்டு : முதல் நாளாகும். நெட்டாண்டு : 365_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 364_ நாள்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:  கிமு 45 – உரோமைப் பேரரசில் யூலியன் நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. சனவரி 1 புத்தாண்டின் புதிய நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது. கிமு 42 – உரோமை மேலவை யூலியசு சீசரை கடவுளுக்கான மரியாதையை அளித்தது. 1001 – முதலாம் இசுடீவன் அங்கேரியின் முதலாவது மன்னராக அறிவிக்கப்பட்டான். 1068 – நான்காம் ரொமானசு பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். 1502 – போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில் நாட்டின் இரியோ டி செனீரோ நகரை அடைந்தார். 1515 – […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 31…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 31 கிரிகோரியன் ஆண்டு : 365_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 366_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : இறுதி நாள்.   இன்றைய தின நிகழ்வுகள்:  535 – பைசாந்திய இராணுவத் தளபதி பெலிசாரியசு சிசிலி மீதான முற்றுகையை வெற்றிகரமாக முடித்தான். 1225 – வியட்நாமின் 216 ஆண்டு கால லீ வம்ச அரசு முடிவுக்கு வந்து, டிரான் வம்சம் ஆட்சியைப் பிடித்தது. 1600 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது. 1687 – நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட் எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர். 1695 – இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பலர் தமது பலகணிகளை செங்கல் கொண்டு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 30…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 30 கிரிகோரியன் ஆண்டு : 364_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 365_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 1 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:  1066 – எசுப்பானியாவின் கிரனாதாவில் அரச மாளிகையைத் தாக்கிய முசுலிம் கும்பல் ஒன்று யோசப் இப்னு நக்ரேலா என்ற யூதத் தலைவரை சிலுவையில் அறைந்து கொலை செய்து, நகரில் உள்ள பெரும்பாலான யூத மக்களைக் கொன்றனர். 1460 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தில் யோர்க்கின் 3வது இளவரசர் ரிச்சார்டை லங்காசயர் மக்கள் கொலை செய்தனர். 1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 29…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 29 கிரிகோரியன் ஆண்டு : 363_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 364_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 2 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:  875 – இரண்டாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடி சூடினார். 1170 – கேன்டர்பரி ஆயர் தாமஸ் பெக்கெட் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றியின் ஆட்களால் கேன்டர்பரி ஆலயத்தினுள் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவர் பின்னர் ஆங்கிலக்க, கத்தோலிக்கப் புனிதராக ஏற்கப்பட்டார்.. 1427 – மிங் சீன இராணுவம் அனோயில் இருந்து விலகியது. 1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானியப் போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 28…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 28 கிரிகோரியன் ஆண்டு : 362_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 363_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 3 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:  கிமு 169 – இரண்டு நூற்றாண்டுகள் வெளியார் ஆட்சியின் பின்னரும், ஏழாண்டுகள் கிளர்ச்சியை அடுத்தும், எருசலேம் கோவில் மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டதன் அறிகுறியாக மெனோரா விளக்கு எரிக்கப்பட்டது. மெனோரா எட்டு நாட்கள் எரிந்து, யூதர்களின் அனுக்கா என்ற எட்டு நாள் கொண்டாட்டம் ஆரம்பமாகியது. 418 – முதலாம் போனிபாசு 42-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 457 – மஜோரியன் மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார். 893 – ஆர்மீனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் துவின் என்ற […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 27…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 27 கிரிகோரியன் ஆண்டு : 361_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 362_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 4 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:  36 – பிரிந்து சென்ற செங்சியா பேரரசை கைப்பற்றி இரண்டு நாட்களில் அதன் தலைநகர் செங்டூவைச் சூறியாடுமாறு ஆன் சீனத் தளபதி தனது படைகளுக்கு உத்தரவிட்டான். 537 – துருக்கியின் கிறித்தவப் பெருங்கோயில் ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது. 1703 – இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கும் ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது. 1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் பெரும்பாய்க்கப்பல் கரொலைனா அழிக்கப்பட்டது. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 26…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 26 கிரிகோரியன் ஆண்டு : 360_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 361_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 5 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:  887 – முதலாம் பெரிங்கார் இத்தாலியின் மன்னராக லோம்பார்டி பிரபுக்களால் நியமிக்கப்பட்டார். 1489 – பெர்டினாண்டு, இசபெல்லா ஆட்சியாளர்களின் கத்தோலிக்கப் படைகள் அல்மேரீயாவை கிரனாதா அமீரகத்தின் சுல்தானிடமிருந்து கைப்பற்றின. 1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: டிரென்டன் சண்டையில், அமெரிக்க விடுதலைப் படை எசியன் படைகளுடன் போரிட்டு வென்றது. 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் பதினாறாம் லூயி மன்னனுக்கெதிரான கடைசி விசாரணைகள் ஆரம்பமாயின. 1805 – ஆஸ்திரியாவும், பிரான்சும் பிரெசுபர்க் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன. 1811 – வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 25…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 25 கிரிகோரியன் ஆண்டு : 359_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 360_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 6 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:  274 – சூரியனுக்கான கோவில் உரோமை நகரில் அமைக்கப்பட்டது. 336 – உரோமை நகரில் நத்தார் முதன் முதலில் கொண்டாடப்பட்டதாக அறியப்படுகிறது. 508 – பிராங்குகளின் மன்னர் முதலாம் குளோவிசு கத்தோலிக்கராகத் திருமுழுக்குப் பெற்றார். 800 – சார்லமேன் புனித உரோமைப் பேரரசனாக முடிசூடினான். 1000 – அங்கேரிப் பேரரசு முதலாம் இசுடீவனின் கீழ் கிறித்தவ நாடானது. 1066 – நோர்மண்டி இளவரசர் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். 1100 – முதலாம் பால்டுவின் எருசலேமின் முதலாவது மன்னராக பெத்லகேம், பிறப்பிடத் தேவாலயத்தில் முடிசூடினார். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 24…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 24 கிரிகோரியன் ஆண்டு : 358_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 359_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 7 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:  640 – நான்காம் ஜான் திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 820 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் லியோ கான்ஸ்டண்டினோபில், ஹேகியா சோபியாவில் கொல்லப்பட்டார். முதலாம் மைக்கேல் பேரரசரானார். 1294 – ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியைத் துறந்ததை அடுத்து எட்டாம் பொனிஃபேசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1690 – யாழ்ப்பாணத்தில் கிறித்துமசு இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.[1] 1737 – போபால் போரில் மராட்டியப் படைகள் முகலாய, ஜெய்ப்பூர், நிசாம், அயோத்தி நவாப், வங்காள நவாபுகளின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தன. 1777 – கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 23…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 23 கிரிகோரியன் ஆண்டு : 357_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 358_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 8 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:  562 – கான்ஸ்டண்டினோபில் நகரில் நிலநடுக்கங்களால் சேதப்படுத்தப்பட்ட ஹேகியா சோபியா பெருங்கோவில் புனரமைக்கப்பட்டது. 962 – அரபு–பைசாந்தியப் போர்கள்: நிக்கொப்போரசு போக்கசு தலைமையில் பைசாந்திய இராணுவம் அலெப்போ நகரைத் தாக்கியது. 1572 – செருமனிய இறையியலாளர் யொகான் சில்வான் ஐடெல்பெர்கு நகரில் அவரது திரிபுவாத திருத்துவ-எதிர்க் கொள்கைகளுக்காகத் தூக்கிலிடப்பட்டார். 1688 – மாண்புமிகு புரட்சியின் ஒரு கட்டமாக, இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தில் இருந்து பாரிசுக்குத் தப்பி ஓடினார். 1783 – சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையின் இராணுவத்தளபதி பதவியில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 22…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 22 கிரிகோரியன் ஆண்டு : 356_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 357_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 9 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 69 – பேரரசர் விட்டேலியசு ரோம் நகரில் படுகொலை செய்யப்பட்டார். 401 – முதலாம் இன்னசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 856 – பாரசீகத்தில் டம்கான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர். 880 – தாங் சீனாவின் கிழக்குத் தலைநகர் இலுவோயங் கிளர்ச்சித் தலைவர் உவாங் சாவோவினால் கைப்பற்றப்பட்டது. 1135 – இசுட்டீவன் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். 1216 – தொமினிக்கன் சபையை திருத்தந்தை மூன்றாம் ஒனோரியசு அங்கீகரித்தார். 1769 – சீன-பர்மியப் போர் (1765–69) முடிவுக்கு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 21…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 21 கிரிகோரியன் ஆண்டு : 355_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 356_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 10 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:  69 – வெசுப்பாசியான் உரோமைப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான். 1124 – இரண்டாம் இனோரியசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1768 – நேப்பாள இராச்சியம் தோற்றுவிக்கப்பட்டது. 1832 – எகிப்தியப் படையினர் உதுமானியர்களை கொன்யா பொரில் தோற்கடித்தனர். 1872 – சலஞ்சர் ஆய்வுப் பயணம் இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத்தில் இருந்து ஆரம்பமானது. 1902 – இலங்கையில் பூர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.[1] 1907 – சிலியப் படையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட குறைந்தது 2,000 சுரங்கத் தொழிலாளர்களைப் படுகொலை செய்தனர். 1910 – இங்கிலாந்தில் சுரங்கம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 20…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 20 கிரிகோரியன் ஆண்டு : 354_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 355_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 11 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:  69 – நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெசுப்பாசியான் உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு உரோம் நகரை அடைந்தான். 217 – முதலாம் கலிஸ்டசு 16-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் உடனடியாகவே இப்போலிட்டசு எதிர்-திருத்தந்தையாக அறிவிக்கப்பட்டார். 1192 – மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் இளவரசன் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான். 1334 – பன்னிரண்டாம் பெனடிக்ட்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 19…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 19 கிரிகோரியன் ஆண்டு : 353_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 354_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 12 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:  324 – லிசீனியசு உரோமைப் பேரரசர் பதவியைத் துறந்தார். 1154 – இங்கிலாந்தின் இரண்டாம் என்றி முடிசூடினார். 1187 – மூன்றாம் கிளெமெண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1606 – ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வர்ஜீனியாவின் யேம்சுடவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர். 1796 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஒராசியோ நெல்சன் தலைமையில் இரண்டு பிரித்தானியப் படைப்பிரிவுகள் இன்றைய எசுப்பானியாவின் மூரிசியா நகரில் எசுப்பானியப் படைகளுடன் போரில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 18…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 18 கிரிகோரியன் ஆண்டு : 352_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 353_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 13 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 218 – திரேபியா சமரில் அன்னிபாலின் கார்த்தாசினியப் படைகள் உரோமைப் படைகளைத் தோற்கடித்தன. 1271 – குப்லாய் கான் தனது பேரரசின் பெயரை “யுவான்” என மாற்றிக் கொண்டய்ஜை அடுத்து, சீனாவிலும், மங்கோலியாவிலும் யுவான் வம்ச அரசாட்சி ஆரம்பமானது. 1622 – போர்த்தீசப் படையினர் கொங்கோ இராச்சியத்தை உம்புமி என்ற இடத்தில் (இன்றைய அங்கோலாவில்) இடம்பெற்ற போரில் வெற்றியீட்டினர். 1777 – சரட்டோகா சண்டைகளில் அமெரிக்கக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியர்களை வெற்றி […]

Categories
உலக செய்திகள் விளையாட்டு

பிரம்மிப்பை ஏற்படுத்திய சீன மாணவர்கள்… வைரலாகும் வீடியோ காட்சிகள்…!!

சீனாவில் கயிறு தாண்டும் போட்டியில் மாணவர்களின் முயற்சி நாட்டையே  பிரம்மிக்க வைத்துள்ளது.  சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் ஓன்று சேர்ந்து சீன கூடைப்பந்து மைதானம் ஒன்றில் 2 குழுக்களாக பிரிந்து எதிரெதிர் பக்கங்களில் வளைவாக நின்றனர். எதிரெதிரே உள்ளவர்கள் கையில் உள்ள கயிறுகளை ஒரே நேரத்தில்  சுழற்றினர். அதே நேரத்தில், நடுவில் இருக்கும் அந்த கயிற்றில் மாணவர் ஒருவர் கூட  சிக்காமல் சுலபமாக மேலே உயரமாய் குதித்து தப்பிக்கின்றார். மாணவர் ஒரே சமயத்தில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 17…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 17 கிரிகோரியன் ஆண்டு : 351_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 352_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 14 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 942 – நோர்மண்டியின் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டான். 1398 – தில்லியில் சுல்தான் நசீருதின் மெகுமூதின் படையினர் பேரரசர் தைமூரினால் தோற்கடிக்கப்பட்டனர். 1538 – பாப்பரசர் மூன்றாம் பவுல் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரை திருச்சபைத் தொடர்புகளில் இருந்து விலக்கினார். 1577 – பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டார். 1586 – கோ-யோசெய் சப்பானின் பேரரசராக […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 16…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 16 கிரிகோரியன் ஆண்டு : 350_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 351_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 15 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1431 – நூறாண்டுப் போர்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பிரான்சின் மன்னராக பாரிசு, நோட்ரே டேமில் முடிசூடினார். 1497 – வாஸ்கோ ட காமா முன்னர் பார்த்தலோமியோ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார். 1575 – சிலியின் வால்டீவியா நகரில் 8.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. 1598 – கொரிய, சப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற நோர்யாங் சமரில் கொரியா வெற்றி பெற்றது. 1653 – சேர் ஆலிவர் கிராம்வெல் பொதுநலவாய இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்து நாடுகளின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 12…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 12 கிரிகோரியன் ஆண்டு : 346_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 347_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 19 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 627 – பைசாந்திய இராணுவம் எராகிளியசு தலைமையில் நினேவா சமரில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன. 884 – மேற்கு பிரான்சிய மன்னர் இரண்டாம் கார்லமோன் வேட்டையாடும் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். 1098 – முதலாம் சிலுவைப் போர்: சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர். 1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமாக இணைந்தது. 1812 – உருசியாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மதுராந்தகம் ஏரியில் நீர் கசிவு… அதிகாரிகள் மெத்தனம்.. விவசாயிகள் கோரிக்கை..!!

மதுராந்தகம் ஏரியிலிருந்து மதகுகள் வழியாக நீர் கசிவதை  தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .  செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக விளக்கும் மதுராந்தகம் ஏரி 694 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஏரி முழு கொள்ளளவை எட்ட 4 அங்குலமுள்ளது.  இந்த நிலையில் ஏரிகளில் இருந்து நீர் கசிவது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தானியங்கி மதகுகளில்  துருப்பிடித்து விரிசல் ஏற்பட்டு இருப்பது  இதற்கு காரணமாகும். ஏரியை பராமரிப்பதில் அதிகாரிகள் மெத்தனம் […]

Categories
மாநில செய்திகள்

ரவுடி தப்பிஓட்டம் … தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீசார்…!!

புதுச்சேரியில் கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த ரவுடி கும்பலை காவல்துறையினர் பிடிக்க முற்பட்டபோது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கலிதீர்தால்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ஜனா. இவர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருக்கும் ரவுடி ஜனா ஆண்டியார் பாளையம்  கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் […]

Categories
மருத்துவம்

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்…!!

நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதால் உடலில் ஏற்படும்  பிரச்சனைகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம் சிறுநீரகத்தை அடக்குவது தான். சிறுநீரகத்தை அடக்குவது தான் முதல் காரணம். ஒரு சிலர் தனது வீட்டில்உள்ள   பாத்ரூமை மட்டும் பயன்படுத்த விரும்புவார்கள். எனவே பொது இடங்களுக்கு செல்லும் போது சிறுநீரகத்தை வெளியேற்றாமல் அதனை தேக்கி வைத்து விடுகின்றனர். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு  சிறுநீரகப் பிரச்சனையை உருவாக்குகின்றது. இன்னும் ஒரு சிலருக்கு பணி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மக்களை வேதனையிலிருந்து நீக்கும் விதமாக வெங்காயம் விலை சரிவு…!!

    வெளிநாட்டில்இருந்துஇறக்குமதிசெய்யப்பட்டவெங்காயத்தால் மக்களைவேதனையிலிருந்து நீக்கும் விதமாக வெங்காயம் விலை சரிவு                                                                                               […]

Categories
இயற்கை மருத்துவம்

கழுத்தில் இருக்கும் கருப்பு மறையவேண்டுமா…!!இதோ உங்களுக்காக சூப்பரான டிப்ஸ்…!!

சிலருக்கு கழுத்து பகுதியில் கருப்பாக இருக்கும். இதனை சரிசெய்ய வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்கள் போதுமானது அதைப்பற்றி மேலும் பார்க்கலாம்.  சிலருக்கு கழுத்து பகுதி மற்றும் கருப்பாக இருக்கும்.இது ஒருசில ஹார்மோன்கள் குறைபாடு, அதிக நேரம் வெயிலில் நிற்பது, தங்கம் அல்லது வெள்ளி செயின் அணிவது போன்ற காரணங்களால்தான்  கழுத்து கருப்பாக மாறுகிறது.இது பெரும்பாலும் பெண்களுக்கு  தங்கம்,வெள்ளியில் அணிகலன்கள் அணிவதால் வரலாம் . இதனை வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை வைத்து  எப்படி சரி செய்வது என்று […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 09…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 07 கிரிகோரியன் ஆண்டு : 341_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 342_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 24 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 536 – பைசாந்தியத் தளபதி பெலிசாரியசு உரோம் நகரை ஊடுருவினான். கோத்திக்குப் படைகள் தலைநகரை விட்டு வெளியேறின. 1582 – பிரான்சில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 9 இற்குப் பின்னர் நேரடியாக டிசம்பர் 20 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது. 1688 – மாண்புமிகு புரட்சி: ரெடிங் சமரில் வில்லியமின் படைகள் யாக்கோபுவின் படைகளைத் தோற்கடித்தன. இரண்டாம் யேம்சு நாட்டை விட்டு வெளியேறினான். 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படைகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மின்னல் வேகத்தில் மருத்துவமனைக்கு விரைந்து குழந்தையை காப்பாத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்

3 வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற  1.10 மணி நேரத்தில் 90  கிலோ மீட்டர் துரத்தை அதிவேகத்தில் கடந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ்   டிரைவருக்கு  சமூகவலைதளைங்களில்  பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கள்ளாங்கட்டு வலசு பகுதியில் வசித்து வருபவர் சங்கீதா  .இவரது  மகன் சந்தோஷ்க்கு (3) வயது ஆகிறது .இதனை தொடர்ந்து காய்ச்சலால் சந்தோஷ் வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். திடீரென சந்தோசுக்கு வலிப்பு ஏற்பட்டதால் கோவையில் உள்ள  மருத்துவமனைக்கு […]

Categories
விளையாட்டு

டிஎன்பிஎல்-லில் 225 கோடி சூதாட்டம்….!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 225 கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடந்திருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்ததையடுத்து பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியது தமிழ்நாட்டில் நடத்தப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக அளவில் சூதாட்டம் நடந்திருப்பது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.   இந்த ஆண்டு நடைபெற்ற டி என் பி எல் தொடரில் மதுரை […]

Categories
மாநில செய்திகள்

2நிமிடம் நிற்கவேண்டும் … எம்.பி. அதிரடி கோரிக்கை…!!

திருவள்ளூர் மற்றும்  ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க மத்திய மந்திரியிடம் ,எம் .பி . தயாநிதிமாறன்  கோரிக்கை விடுத்துள்ளார் .  டெல்லியில்  ரெயில்வே மந்திரி    பியூஸ் கோயலை நேரில் சந்தித்துகோரிக்கை  மனுவை  கொடுத்த மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன்.சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில்  திருவள்ளூர்  மற்றும் ஆவடி வழியாக  30-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது . அதில்  தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 07…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 07 கிரிகோரியன் ஆண்டு : 341_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 342_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 24 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 43 – உரோமை அரசியல்வாதி மார்க்கசு டலியாசு சிசெரோ படுகொலை செய்யப்பட்டார். 574 – பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் யசுட்டிசு இளைப்பாறியதை அடுத்து நாட்டின் தளபதி திபேரியசு பேரரசராக முடிசூடினார். 1703 – பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர். 1724 – போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டத்தாந்து சமயத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 06…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 06 கிரிகோரியன் ஆண்டு : 340_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 341_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 25 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 963 – எட்டாம் லியோ உரோம் நகரின் எதிர்-திருத்தந்தையாகப் பதவியேற்றார். 1060 – முதலாம் பேலா அங்கேரியின் மன்னனாக முடிசூடினாr. 1240 – உக்ரைனின் கீவ் நகரம் படு கான் தலைமையிலான மங்கோலியரிடம் வீழ்ந்தது. 1704 – முகாலய-சீக்கியப் போரில், சீக்கிய கால்சாக்கள் முகாலய இராணுவத்தினரைத் தோற்கடித்தனர். 1768 – பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது. 1790 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில்  இருந்து பிலடெல்பியாவுக்கு  இடம் பெயர்ந்தது. 1877 – தி வாசிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகையின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 05…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 05 கிரிகோரியன் ஆண்டு : 339_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 340_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 26 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1082 – பார்சிலோனா மன்னர் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டார். 1492 – கிறித்தோபர் கொலம்பசு லா எசுப்பானியோலா தீவில் (இன்றைய எயிட்டி, டொமினிக்கன் குடியரசு) கால் வைத்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே. 1496 – போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான். 1560 – ஒன்பதாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 04…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 04 கிரிகோரியன் ஆண்டு : 338_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 339_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 27 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   1576 – எண்பதாண்டுப் போர்:  பிளாண்டர்சில்  எசுப்பானியப்  படையினர் பெல்ஜியத்தின்  ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது. 1677 – பின்னாளைய இங்கிலாந்தின் இரண்டாம் மேரி ஆரஞ்சு இளவரசர்  வில்லியத்தைத்  திருமணம் புரிந்தார். இவர்கள் பின்னர் இணைந்து முடிசூடினர். 1847 – குளோரோஃபோர்மின் மயக்கநிலை இயல்புகளை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 03…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 03 கிரிகோரியன் ஆண்டு : 337_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 338_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 28 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 915 – இத்தாலியின் முதலாம் பெரிங்கார் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1592 – முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின்காலியை வந்தடைந்தது. 1795 – ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 1799 – வீசுலொக் சமரில் ஆஸ்திரியப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது. 1800 – மியூனிக்கு அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தன. 1818 – இலினொய் அமெரிக்காவின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 02…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 02 கிரிகோரியன் ஆண்டு : 336_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 337_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 29 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1409 – லீப்சிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1697 – இலண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்டது. 1804 – நோட்ரே டேம் டி பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாகத் தனக்குத்தானே முடிசூடினான். 1805 – நெப்போலியனின் தலைமையில் பிரான்சியப் படையினர் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசிய-ஆத்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர். 1823 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மன்ரோ ஐரோப்பிய சர்ச்சைகளில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 27…!!

இன்றைய தினம் : 2019 நவம்பர் 27 கிரிகோரியன் ஆண்டு : 331_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 332_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 34 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 25 – இலுவோயங் நகரம் ஆன் சீனாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. 602 – பைசாந்தியப் பேரரசர் மோரிசு அவரது கண் முன்னாலேயே அவரது மகன்கள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டார். அவரும் பின்னர் தூக்கிலிடப்பட்டார். 1095 – திருத்தந்தை இரண்டாம் அர்பன் முதலாம் சிலுவைப் போரை அறிவித்தார். 1703 – இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள உலகின் முதலாவது கலங்கரை விளக்கம்  எடிசுட்டன் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமானது. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 26…!!

இன்றைய தினம் : 2019 நவம்பர் 26 கிரிகோரியன் ஆண்டு : 330_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 331_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 35 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1161 – சீனாவில் சொங் கடற்படையினர் சின் கடற்படையினருடன் யாங்சி ஆற்றில் பெரும் போரை நிகழ்த்தினர். 1778 – அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியர்  கப்டன் ஜேம்ஸ் குக். 1789 – சியார்ச் வாசிங்டனால் அறிவிக்கப்பட்ட தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டது. 1842 – நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1863 – அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நவம்பர் 26 ஐ தேசிய நன்றியறிதல் நாளாக அறிவித்து, […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 25…!!

இன்றைய தினம் : 2019 நவம்பர் 25 கிரிகோரியன் ஆண்டு : 329_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 330_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 36 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 885 – வைக்கிங்கு படையினர் 300 கப்பல்களில் செயின் ஆற்றில் சென்று பாரிசைக் கைப்பற்றினர். 1034 – இசுக்கொட்லாந்து மன்னர் மாயெல் கோலுயிம் இறந்தார். அவரது பேரன் டொன்சாட் புதிய மன்னனாக முடிசூடினான். 1120 – இங்கிலாந்து மன்னன் முதலாம் என்றியின் மகனும், முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் வில்லியம் இறந்தான். 1343 – திரேனியக் கடலில் நிலநடுக்கம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 23…!!

இன்றைய தினம் : 2019 நவம்பர் 23 கிரிகோரியன் ஆண்டு : 327_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 328_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 38 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 800 – திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் சார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான். 1174 – சலாகுத்தீன் திமிஷ்குவைக் கைப்பற்றினார். 1248 – மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவீயா நகரைக் கைப்பற்றினர். 1499 – இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில்ன் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று நவம்பர் 19…!!

இன்றைய தினம் : 2019 நவம்பர் 19 கிரிகோரியன் ஆண்டு : 323_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 324_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 42 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 461 – லிபியசு செவெரசு மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார். 636 – ராசிதீன் கலீபாக்கள் ஈராக்கின் அல்-காடிசியா நகரில் சாசானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தனர். 1493 – கிறித்தோபர் கொலம்பசு முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா (பின்னாளைய புவேர்ட்டோ ரிக்கோ) எனப் பெயர் சூட்டினார். 1794 – அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 17…!!

இன்றைய தினம் : 2019 நவம்பர் 17 கிரிகோரியன் ஆண்டு : 321_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 322_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 44 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1292 – ஜோன் பலியல் இசுக்காட்லாந்தின் மன்னனாக முடிசூடினார். 1405 – சூலு சுல்தானகம் அமைக்கப்பட்டது. 1511 – எசுப்பானியா மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன. 1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார். 1603 – ஆங்கிலேய நாடுகாண் பயணி, எழுத்தாளர் சர் வால்ட்டர் ரேலி தேசத்துரோகக் குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார். 1796 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுப் படைகள்  ஆஸ்திரியர்களை இத்தாலியில்  ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன. 1800 – ஐக்கிய அமெரிக்க […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 15…!!

இன்றைய தினம் : 2019 நவம்பர் 15 கிரிகோரியன் ஆண்டு : 319_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 320_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 46 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 565 – மூன்றாம் யசுட்டின் பைசாந்தியப் பேரரசராக தனது மாமா முதலாம் யசுட்டினியனுக்குப்ப்  பின்னர் முடிசூடினார். 1505 – போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்சு டி அல்மெய்டா,  கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார். 1532 – பிரான்சிஸ்கோ பிசாரோயின் தலைமையில் எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர்கள்  இன்காத் தலைவர் அத்தகுவால்பாவை முதல் தடவையாகச் சந்தித்தனர். 1533 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசின் தலைநகர்  குசுக்கோவை அடைந்தார். 1705 – […]

Categories
Uncategorized

வரலாற்றில் இன்று நவம்பர் 14…!!

இன்றைய தினம் : 2019 நவம்பர் 14 கிரிகோரியன் ஆண்டு : 318_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 319_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 47 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1579 – “கிறித்தவ சமயப் போதனை” என்ற நூல் போர்த்துக்கீசிய யூதர் என்றிக்கே என்றிக்கசினால்  தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. 1751 – இரண்டாம் கர்நாடகப் போர்: பிரித்தானியா-பிரான்சுக்கிடையில் ஆற்காடு சண்டை முடிவுக்கு வந்தது. 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின்  தலைநகர் ரிச்மண்டைக் கைப்பற்றும் இராணுவத் தளபதி அம்புரோசு பர்ன்சைடின் யோசனையை அங்கீகரித்தார். 1886 – பிரீட்ரிக் சொன்னெக்கென் என்பவர் முதல்தடவையாக காகித […]

Categories

Tech |