டாஸ்மாக் கடையை திறப்பது பணம் மற்றும் பதவிக்காக செய்யும் செயலாகும் என பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட 40 நாள்களுக்கு மேலாக மதுபான கடைகள் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மூடிக் கிடந்தது. இந்நிலையில் வருகின்ற மே 7-ஆம் தேதி தமிழகத்தில் மதுபானக் கடை திறக்க உள்ளதாக வந்த அறிவிப்பை தொடர்ந்து, மது பிரியர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். ஆனால் இது குறித்து பல்வேறு சமூக […]
