Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூக்க மாத்திரையை கூட விட்டு வைக்காத நபர் …போலீஸ் வலைவீச்சு …!!

பிளேடை காட்டி மிரட்டி தூக்க மாத்திரைகளை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர்  தேடி வருகின்றனர். சென்னை நொளம்பூரில் 18-வது தெருவில்  மருந்து கடை ஒன்று உள்ளது .உடலில் பல  வெட்டுக் காயங்களுடன் மர்ம நபர் ஒருவர் மருந்து கடைக்குள் புகுந்தார். அங்கிருந்த ஊழியர்களிடம்  தூக்க மாத்திரை தருமாறு அந்த நபர் கேட்டுள்ளார்.மாத்திரை வேண்டும் என்றால் மருத்துவரின் சீட்டு வேண்டும் என மருந்து கடை ஊழியர்கள் கூறியுள்ளனர் . இதனால் கோபமடைந்த  நபர், தான் கையில் மறைத்து  வைத்திருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கந்துவட்டி கொடுமை…!! வீட்டை இழந்த நபர்…!!!

மதுரையில் கந்து வட்டி செலுத்த வில்லை என்று கூறி குடியிருந்த வீட்டை இடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரை அருகே தத்தநேரியை சேர்ந்த குமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் கடந்த 2014 ஆம் ஆண்டு கடனாக 2 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய கடனுக்கு வட்டியாகவே 3 லட்சம் ரூபாய் செலுத்திய குமார் தொடர்ந்து கடனை செலுத்த முடியவில்லை என்று நாகராஜிடம் கூறியுள்ளார். இன்னும் 7 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குழந்தையை திருடிய குடிகாரன்…!!

 குடி போதையில் குழந்தையை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் விரட்டி பிடித்து ஒப்படைத்தனர் . புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவமணையில் பிரசவவார்டுக்குள் நேற்று இரவு புகுந்த இளைஞர் அங்கிருந்த குழந்தை ஒன்றை தூக்கி ஓட முயற்சித்தார் .இதைப்பார்த்த அங்கிருந்த  பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர் .இதை அடுத்து மருத்துவமனையில் இருந்த காவல் மையத்தை சேர்ந்த போலீசார் இளைஞரை மீட்டு கணேஷ் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . பிடிபட்ட நபர் வடசேரிபட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் […]

Categories
மாநில செய்திகள்

“ஊரக உள்ளாட்சி தேர்தல்” 1,09,778 பேர் மனு தாக்கல்……. மாநில தேர்தல் ஆணையம் தகவல்….!!

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக இதுவரை 1,09,778 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகின்ற 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றது. இந்த நிலையில் கட்சியின் அடிப்படையில் நடத்தப்படும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்டோரின் பெயர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், மதுரை மாநகர் கிழக்கு, தூத்துக்குடி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ATMல் தீ விபத்து…… பணத்துக்கு என்னாச்சு……. பதறிய வங்கி ஊழியர்கள்….!!

விழுப்புரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திடீரென ஏற்பட்டதீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருகே ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரத்தில் இருந்த பணம் அதிஷ்டவசமாக தப்பியது. அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள இந்திய வங்கி செயல்பட்டு வருகிறது. இதன்  வெளிப்புறத்தில் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனுள் ஏடிஎம் இயந்திரம் பாஸ்புக் பிரின்டிங் இயந்திரம் போன்றவை இருந்துள்ளன. நேற்று மாலை இந்த மையத்தில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ […]

Categories
நாகப்பட்டினம் பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

நாகையில் விடிய விடிய கனமழை…….. பொதுமக்கள் கடும் அவதி…..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.  தமிழகம்  முழுவதும் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன்படி நாகப்பட்டினம் வேளாங்கண்ணி வேதாரண்யம் திருதுறைபூண்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் நீர் வடியாமல் வெள்ளம் ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்  கடும் அவதிக்குள்ளாகினர்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” ரூ12,000க்கு அசத்தல் கார்…… SNAP DEAL பெண் மோசடி…….!!

ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இருந்து கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி பெண் ஒருவர் ஏமாற்றும் சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை  சேர்ந்தவர் கேபிள் ஆப்பரேட்டர் பாலாஜி. இவரை செல்போனில் தொடர்புகொண்ட பெண் குரல் ஒன்று ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி தங்களுக்கு கார் பரிசு விழுந்துள்ளது என்று கூறி அதற்கான சான்று வாட்ஸ் அப்பில் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தேவை இல்லை எனில் 12,500 ரூபாய் பணத்தை தாங்கள் சொல்லும் வங்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விளைநிலத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை…!!

பரளச்சி அருகே விளைநிலத்தில் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . விருதுநகர் மாவட்டம் ராணிசேதுபதி கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவர் நேற்று தனது விளைநிலத்தில்  வேலை செய்து கொண்டிருந்தார். மாலையில் வீடு திரும்பாத நிலையில் அங்கு சென்று உறவினர்கள் பார்த்த போது பெண்ணின் செருப்பு மட்டுமே கண்டெடுக்கப்பட்டதால் பரளச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது . பல இடங்களில் தேடப்பட்ட நிலையில் இன்று காலை விளைநிலத்திலேயே கழுத்தறுக்கப்பட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறுமிகளை அழைத்து சென்ற 2 பெண் தரகர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

பெண் ஒருவரிடம் 20,000 ரூபாய் பணத்தை  கொடுத்துவிட்டு அவரது  இரண்டு மகள்களை பின்னலாடை வேலைக்கு அழைத்துச் சென்ற பெண் புரோக்கர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் ,வெள்ளகுலத்தைச் சேர்ந்த கணவனை இழந்தவரான தனலட்சுமிக்கு 10 மற்றும் 11 வயதில் இரு மகள்கள் உள்ளனர். வறுமையில் இருந்த தனலட்சுமியை  அணுகி கோவையிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில் அவர்  மகள்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, நீடாமங்கலத்தை சேர்ந்த தரகர்கள் கனகம் ,சகுந்தலா ஆகியோர் 20,000 ரூபாய் கொடுத்துவிட்டு அழைத்துச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லாட்டரி விற்பனை போலீஸார் உதவியுடன் நடைபெறுகிறது…!! முத்தரசன் பேட்டி

தமிழகத்தில் லாட்டரி விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் போலீசார் உதவியுடன் நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசிய போது, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக பூர்வமாக நடைபெற வாய்ப்பில்லை எனவும் முத்தரசன் குறிப்பிட்டார். […]

Categories
மாநில செய்திகள்

சிறார் ஆபாச படங்களை பகிர்ந்தவர்களிடம் விசாரணை …!!

சிறார்  மற்றும் பெண்களின் ஆபாச படங்களை இணையத்தில்  பரப்பிய 1000 பேரின் விபரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஏடிஜிபி ரவி அறிவித்துள்ளார் . ஆபாச படங்களை  பதிவேற்றம் மற்றும் பகிர்ந்தது  தொடர்பாக   திருச்சி ,செங்கல்பட்டு ,கோயம்புத்தூர்,சென்னை ஆகிய இடங்களில் பதிவேற்றம் மற்றும் பகிர்ந்ததாக பல IP  அட்ரஸ்கள்  அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில்  திருச்சியில் சிறார்  ஆபாச படங்களை  முகநூலில் பதிவிறக்கம் செய்த வழக்கில்  கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டார். அவரது முகநூல் பக்கத்திலுள்ள குழுவில் இருக்கும்  100 பேரிடமும் விசாரணை நடைபெற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடியுரிமை மசோதா… நகலை கிழித்து ஆர்ப்பாட்டம்… உதயநிதி ஸ்டாலின் கைது..!!

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இம்மசோதாவிற்கு திமுக எதிர்ப்பும், அதிமுக ஆதரவும் தெரிவித்து வாக்களித்தன. இஸ்லாமியர்களையும், ஈழத் தமிழ் அகதிகளையும் வஞ்சிக்கும் இம்மசோதாவைக் கொண்டுவந்ததாக மத்திய அரசையும், அதற்கு ஆதரவளித்த தமிழக அரசையும் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சைதாபேட்டையில் திமுக இளைஞரணிச் செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

குடியுரிமை சட்ட மசோதா நகலை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம்..! சென்னையில் பரபரப்பு..!!

மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திராவிட இயக்க தமிழர் பேரவை தலைமையில், அம்மசோதாவின் நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திராவிட இயக்க தமிழர் பேரவை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சாலையின் தர்கா அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், சட்டப்பேரவை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லாட்டரியால் ஏற்பட்ட சோகம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மோகத்தால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் முத்தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் அருண் (33). நகைக்கடைத் தொழிலாளியான இவருக்கு சிவகாமி (27) என்ற மனைவியும் பிரியதர்ஷினி (4), பாரதி (3), சிவஸ்ரீ (1) ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். அருணுக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. தொடர்ந்து தனது வருமானம் முழுவதையும் அவர் லாட்டரி சீட்டுகளை வாங்கி செலவழித்து வந்துள்ளார். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை… தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை..!!

அரையாண்டு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானால் தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு இன்று தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 11ஆம் தேதி தொடங்கிய அரையாண்டு தேர்வு டிசம்பர் 23ஆம் தேதி முடிவடைய உள்ளது. அரையாண்டு தேர்வுக்கு 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் […]

Categories
மாநில செய்திகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்கு 2 ஆண்டு சிறை.!!

தலைமைச் செயலகம், மத்திய ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து சென்னை தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அரசுத் தலைமைச் செயலகம், மத்திய ரயில் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கடந்த 2007ஆம் ஆண்டு மைசூரைச் சேர்ந்த ஸ்டாலின் சாஜின் (37) என்பவர், வேறு ஒருவரின் பெயரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியிருந்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

“சமஸ்கிருதம் vs தமிழ்” தமிழை மத்திய அரசு மதிக்கிறதா…? திருமாவளவன் கேள்வி…..!!

தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழிகளுக்கும் பல்கலைக்கழகம்  அமைக்க வேண்டுமென்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று தமிழ் உள்ளிட்ட  பிற செம்மொழிகளுக்கும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்று திருமாவளவன் வலிறுத்தி பேசியுள்ளார். அதில், வரி வடிவங்களில் ஒன்று சமஸ்கிரத என்பது  வரலாற்று உண்மை. அதற்கு தொன்மை இருக்கிறது. ஆனால் வரிவடிவம் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். அப்படி வரிவடிவம் இல்லாத மொழி தேவ நாகரீகம் என்ற எழுத்தை கடன் வாங்கி தான் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் சட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும்..!

கேன்களில் அடைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கான ஒழுங்குமுறை சட்டத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உணவு தரக்கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழா, சங்கத்தின் துணைத் தலைவர் சந்திரபிரபு தலைமையில் நடைபெற்றது . தலைவர் அனந்தநாராயணன், அன்பு, ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உணவு தரக்காட்டுப்பாட்டு ஆணைய மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் கலந்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஊராட்சித் தலைவர் பதவி போட்டி… வங்கி மேலாளர் கொலை… 7 பேருக்கு சிறை..!!

ஊராட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் வங்கி மேலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேரை வருகின்ற 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்ற விவகாரம் எழுந்ததையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளரான சதீஷ்குமார் (27) அதை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் […]

Categories
மாநில செய்திகள்

“ஆபாச வீடியோ வழக்கு” ஓரின சேர்க்கைக்காக தான் பகிர்ந்தேன்……. கிறிஸ்டோபர் பகீர் வாக்குமூலம்…..!!

ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட  கிறிஸ்டோபரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. சமீபகாலமாக ஆபாச படம் இணையதளத்தில் பார்ப்பவர்கள் கைது செய்யப்படுபவர்கள் என்ற தகவல் பரவி வந்தது. ஆனால் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ பதிவுகளை பதிவேற்றம் செய்தாலோ, பகிர்ந்தாலோ  மட்டும்தான் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் திருச்சியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க கிறிஸ்டோபர் என்பவர் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரூ10,000க்கு….. பேத்திகளை விற்ற பாட்டி……. திருவாரூரில் பரபரப்பு….!!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 2 சிறுமிகள் தலா ரூபாய் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமி என்கின்ற பாட்டி ஒருவர் அவரது பேத்திகளையே ரூ 10,000 க்கு இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்துள்ளார். விற்கப்பட்ட சிறுமிகள் ஈரோடு மாவட்டத்திலுள்ள பின்னலாடை ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில்  சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் குடவாசல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமிகளை […]

Categories
வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் ….5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….!!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தபோது:- வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட  5 மாவட்டங்களில் பலத்த பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும்  ஒருசில பகுதிகளில் லேசான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய பெண் கைது…!!

சென்னையில் ,அம்பத்தூரை அடுத்த மேனாம்பேட்டையில்   3 சவரன் நகையை பறித்து சென்ற  பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேனாம்பேடு புறவழிச் சாலையில் பச்சையம்மாள் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார்.இந்நிலையில் அயனாவரத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரும், வில்லிபாக்கத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரும் பொருள் வாங்குவது போன்று அந்த கடைக்கு சென்றனர். பச்சையம்மாள் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்துக் கொண்டு அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகள் பதிவான இரு சக்கர வாகன […]

Categories
மாநில செய்திகள்

திமுக ஆட்சியில் வெங்காய விலையை கேட்டால் கண்ணீர் வரும் – அமைச்சர் செல்லூர் ராஜூ

திமுகவின் ஆட்சிக்காலத்தில் வெங்காயத்தின் விலையைக் கேட்டால் கண்ணீர் வரும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். வெங்காய விலை ஏற்றம் தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘வெங்காய விலை ஏற்றத்தைத் தொடர்ந்து என்னை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார். தற்போது வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. முதல் கட்டமாக பண்ணை பசுமை நுகர்வோர் […]

Categories
மாநில செய்திகள்

முடிந்தது பேரறிவாளனின் பரோல்… மீண்டும் கிடைக்குமா?

பேரறிவாளனின் ஒரு மாதம் பரோல் இன்றுடன் முடிவடைகின்ற நிலையில், நாளை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய ஒரு மாத கால பரோல் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, நாளை காலை 10 மணிக்கு பேரறிவளானின் வீட்டிலிருந்து காவல் துறையினரின் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது கணவர் குயில்தாசனின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

பொள்ளாச்சி பாலியல் வழக்கை துரிதப்படுத்த வேண்டும் – ரோகிணி..!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என நடிகை ரோகிணி வலியுறுத்தியுள்ளார்.  விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக, மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ரோகிணி, மகாகவி பாரதியாரின் கவிதைகளை பாடிய சிறுவர்களுக்கு பாரதியார் புத்தகங்கள் பரிசுப்பொருட்கள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ரோகிணி, பாரதியார் பாடல்கள் டிஜிட்டல் மயமாக்குவது வரவேற்கத்தக்கது. ஹைதராபாத் என்கவுண்டர் சம்பவத்தில் தனக்கு உடன்பாடு இல்லை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரவில் சீறிப்பாய்ந்த பைக்குகள்… 21 பேரை மடக்கிப் பிடித்த போலீஸ்..!!

மருதமலை வடவள்ளி செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவில் பைக் ரேசில் ஈடுபட்ட 21 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து, 11 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். கோயம்புத்தூர் மருதமலை வடவள்ளி சாலையில் டிசம்பர் 10ஆம் தேதி இரவு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஐ.ஒ.பி காலனியில் பைக் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த 21 இளைஞர்களை காவல் துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதன்பின்அந்த […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு – தேர்தல் ஆணையம்..!!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுப்பதற்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் தொடர்பான பணிகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்புகள் மொத்தம் மூன்று […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கடலூர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆபாச படத்தை இணையத்தில் பகிர்ந்த இளைஞர் கைது….. திருச்சியில் பரபரப்பு…!!

ஆபாச படத்தை பகிர்ந்த குற்றத்திற்காக திருச்சி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இணையத்தில் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை பாய போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் பரவியது. ஆனால் சிறுவர் சிறுமிகளை  ஆபாசமாக சித்தரிக்கும் படங்களை பார்ப்பவர்கள் பகிர்பவர்கள் மீதுதான் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக சுமார் 3,000 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு பிறகு கைது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

28 நாட்கள்….. 10, 220 கி.மீ …… 318 கோயில்….. சாதனை நிகழ்த்தும் இரட்டையர்கள் …!!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர், கின்னஸ் சாதனைக்காக இந்தியாவில் உள்ள 501 கோயில்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் வேலங்குடியைச் சேர்ந்தவர்கள் பாண்டித்துரை, கார்த்திகேயன். சகோதரர்களான இவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக இந்தியாவில் உள்ள பழமையான 501 கோயில்களுக்குச் செல்ல சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இந்த சுற்றுப்பயணத்திற்காக எடுத்து கொண்டுள்ள மொத்தப் பயணத்தொலைவு 13,000 கி.மீ ஆகும். நவம்பர் 7ஆம் தேதி தங்கள் கின்னஸ் பயணத்தைத் தொடங்கிய இவர்கள், இதுவரை சுமார் 28 […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#HBDRajinikanth: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல..!!

1950 ஆம் ஆண்டு சிவாஜி ராவாக பிறந்து தனது நடிப்பாலும் ஸ்டைலாலும் மக்களைத் தனது கலையை ரசிக்கும் வண்ணம் கட்டி வைத்திருக்கும் தலைவர் ரஜினிகாந்திற்கு இனிய  பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஸ்டைல் மன்னன்…எல்லா வயசு ரசிகர்களின் கண்ணன் கண்ணா பன்னி தான் கூட்டமா வரும் “சிங்கம்” சிங்கிளாத்தான் வரும் என் வழி… தனி… வழி சும்மா கிழி நடிப்பின் எந்திரன்..! பாத்தாலே பச்ச மோகம்..ஆனா ஆக்டிங் அல்டி…! வயசானலும் அழகும் ஸ்டைலும் இன்னும் குறையால அதான் ரஜினி […]

Categories
பல்சுவை

”குறைந்த பெட்ரோல் , மாற்றமின்றி டீசல்” பொதுமக்கள் மகிழ்ச்சி ….!!

பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
பல்சுவை

”மாற்றமின்றி பெட்ரோல் , டீசல் விலை” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
வானிலை

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு….!!!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!! தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் மாவட்டமான தூத்துக்குடி. ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில். மழை கொட்டி தீர்த்தது.இதேபோன்று செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், திருவாரூர் ,தஞ்சை, நாகபபட்டினம், சென்னை, திருவள்ளூர் ஆகிய காவிரி டெல்டா மற்றும் கடலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ராஜீவ்காந்தி அரசு மருத்துவர்கள் புதிய சாதனை…!!

முதன்முறையாக இளைஞருக்கு அதிநவீன செயற்கை கால் பொருத்தி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேம்நாத்  என்ற இளைஞர் கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கியதால் அவரது வலது காலை இழக்க நேரிட்டது .இந்நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்டது . மருத்துவர்கள் அளித்த ஊக்கத்தினாலும் ,தொடர் பயிற்சியின் மூலமாகவும்  பிறரின் உதவியின்றி  செயல்பட முடிவதாக தெரிவித்தார் இதற்கு உறுதுணையாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

செய்வினை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் பொறியியல் பட்டதாரிகள் …!!

செய்வினை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவத்தில்  ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் இருவரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.   திருப்பூர் பகுதியில்  மகேஸ்வரன் என்பர் வீட்டிற்கு ஜோதிடம் பார்ப்பதற்காக வந்த இரண்டு இளைஞர்கள் அவரது குழந்தைக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாக கூறினார் .மேலும் செய்வினை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு 4500 ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தனர். அவர்கள் மேல்  சந்தேகம் அடைந்த மகேஸ்வரன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் .   விரைந்து […]

Categories
திண்டுக்கல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெங்காய பதுக்கல்….!! அரசு அதிகாரிகள் தொடர்சோதனை

திண்டுக்கல் மற்றும்  புதுக்கோட்டை மாவட்டங்களில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா  என்று அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்திவருகின்றனர். திண்டுக்கல்லில் வெங்காயம் விற்பதற்க்கு என்றே மீனாட்சிநாயக்கன்பட்டியில் தனியாக இயங்கிவரும் சந்தையில் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடைகளில் வைக்கப்பட்டுள்ள வெங்காயம்  இருப்பு மற்றும் விலை நிலவரம் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து,புதுக்கோட்டையில் உள்ள வெங்காய மண்டி மற்றும் மொத்த விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும்,இருப்பு வைக்கப்படும் கிடங்குகளையும் ஆய்வு நடத்தினர். வியாபாரிகள் 50டன்  வெங்காயத்திற்கு […]

Categories
பல்சுவை

“ஆண்களே உஷார்” 3 நாள்…… வெளியில் நடமாட தடை….. பாதுகாப்பு குழு எச்சரிக்கை….!!

ஆண்கள் அடுத்த 3 நாட்களுக்கு மாலை நேரங்களில் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்ற ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு திருமணம் ஆகாத ஆண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று ஆண்கள் பாதுகாப்பு குழு அறிவித்துள்ளதாக காமெடி பதிவு ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது இன்று கார்த்திகை திருநாள் என்பதால் இன்று முதல் […]

Categories
மாவட்ட செய்திகள்

தென்காசி அருகே பனை மரத்தில் மோதிய தனியார் பள்ளி வாகனம் …!!

பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்சென்ற தனியார் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பனைமரத்தின் மீது மோதியது .   பாவூர்சத்திரம் அருகே பனைமரம் மீது தனியார் பள்ளி வாகனம் மோதியதில் டிரைவர் உட்பட 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டையை  சேர்ந்த தனியார் பள்ளி வாகனம் ஒன்று பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தென்காசிக்கு சென்றுள்ளது. அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம் பனை மரத்தின் மீது மோதியது.   இதில் ஓட்டுனர் உட்பட 10க்கும் மேற்பட்டபள்ளிக் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

நான் உன் அம்மா இல்ல….. ”உன் சங்கை அறுத்துடுவேன்”…. கொடூர தாயின் வைரல் வீடியோ …!!

பெண் குழந்தையை கடுமையாக மிரட்டும் தாயின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி  வருகின்றது. வளர்ந்து வரும் நவீன உலகத்தில் உலக நாடுகளின் எங்கோ , எதோ ஒரு பகுதியில் நடைபெறும் சம்பவம் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் நெகிழ்ச்சியாகவும் , சோகமாகவும் , ஆச்சரியமாகவும் இருப்பது வாடிக்கையாக இருந்து வருகின்றது.இது தமிழகத்திலும் விதிவிலக்கல்ல. சாப்பாடுதான் முக்கியம் என்று சொன்ன சிறிய ஆண் குழந்தை வீடியோ_வை இந்த உலகமே கண்டு மகிழ்ந்தது. அதே போன்று தற்போதும் ஒரு வீடியோ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மீண்டும் தொடங்கிய மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில் போக்குவரத்துச் சேவை!

மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில் போக்குவரத்துச் சேவை, தண்டவாள சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழைக் காரணமாக, ரயில் பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டு, தண்டவாளங்கள் பாதிப்புக்குள்ளாகின. இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையேயான மலை ரயில் போக்குவரத்துச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தண்டவாளங்களில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது அப்பணிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞர் கைது!

திருமுல்லைவாயிலில் பெண் வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறித்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருநங்கை போன்ற ஒருவர் பணம் கேட்டு தொல்லை செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினார். மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருமுல்லைவாயில் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, திருமுல்லைவாயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பெண் வேடமிட்ட இளைஞர் ஒருவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாப்பிளை ஆக ஆசைபட்ட இளைஞர்…. கம்பி என்ன வைத்த காவல்துறை ….!!

17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்ற இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (28). பன்னிரண்டாம் வகுப்புவரை படித்துள்ள இவர் கூலி தொழில் செய்துவருகிறார். இதனிடையே, கிருபாகரனுக்கும் தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கும் 17 வயது சென்னை மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த 6ஆம் தேதி மாணவி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

என்ன மாப்ள..!… தாலி கட்டுறிங்க….. அடித்து நொறுக்கிய பொதுமக்கள்…!!

ஓடும் பேருந்தில் பெண் ஒருவருக்குத் தாலிகட்ட முயன்ற இளைஞரை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் கல்லூரியில் படிக்கும் போது பழகியுள்ளார். இது நாளடைவில் ஒரு தலைக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அப்பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனையறிந் ஜெகன் அப்பெண்ணிடம் தன் காதலைத் தெரிவித்துள்ளார். ஆனால், அப்பெண் ஜெகனின் காதலை ஏற்க […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறையில் 60 கிலோ வெங்காயம் கொள்ளை….!!

மயிலாடுதுறை காய்கறி கடையில் இருந்து 60 கிலோ வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், ரொக்கப் பணம் கொள்ளையடித்த நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் டபீர் தெருவைச் சேர்ந்த சேகர், இவருக்குச் சொந்தமான காய்கறி கடை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான வண்டிக்காரத் தெருவில் உள்ளது. நேற்று இரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 60 கிலோ வெங்காயம், காய்கறிகள், ரூ.12 ஆயிரம் ரொக்கப்பணம், மூன்று செல்போன்கள் உள்ளிட்டவற்றை திருடியுள்ளனர். இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கடையின் […]

Categories
அரசியல்

அரசியலின் கத்துக்குட்டியே குருமூர்த்தி -அமைச்சர் ஜெயக்குமார்…..!!!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அரசியலின் கத்துக்குட்டியே குருமூர்த்திஎன்று விமர்சித்தார்.  சென்னையில் ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் அவரது உருவ சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி தங்களது மரியாதையை  செலுத்தினர். இதைத்தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்பொழுது….  ஒரு குழப்பம் நிறைந்த கட்சி திமுக.மேலும் நீதிமன்றத்திடம் சென்று தேர்தலை ரத்து செய்யவும் முயற்சித்தனர். தீர்ப்பு வந்த பின் அதை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி வெங்காய மண்டியில் அலுவலர்கள் திடீர் சோதனை

வெங்காயம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் பழைய பால் பண்ணை பகுதியில் உள்ள வெங்காய மண்டியில் குடிமைப் பொருள் புலனாய்வு அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் தங்கம் – வெள்ளி விலையைப் போன்று வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர். வெங்காயத் தட்டுப்பாடு மற்றும் விளைச்சல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில இடங்களில் வெங்காயம் பதுக்கி வைத்து விலை ஏற்றம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட இரண்டே மணி நேரத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்!

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் அரியப்பம்பாளையம் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை இரண்டே மணி நேரத்தில் மூடப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக டாஸ்மாக் கடை கட்டப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை திறக்க தயாரானது. ஆனால் புதிய டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கடை திறக்கப்படவில்லை. இந்நிலையில், டாஸ்மாக் கடை திடீரென்று திறக்கப்பட்டது. மதுபான பிரியர்களின் கூட்டம் அலைமோதியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கடை திறப்புக்கு எதிர்ப்பு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

12 வயது சிறுவனை அடித்துக் கொன்று குப்பைக் கிடங்கில் வீசிய 4பேர் கைது …!!

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் சிறுவன்  அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது     திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் ஒரு சிறுவன் அடித்துக் கொலை செய்து வீசப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு  தகவல் வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருச்சி, அரியமங்கலம், அண்ணா நகர் அருகில் உள்ள பெரியார் நகர் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் வாஷித். […]

Categories

Tech |