Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித் வீட்டில் மலைப்பாம்பா?… வனத்துறை அதிரடி சோதனை…!!

நடிகர் அஜித்தின் உதவியாளர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாக கிடைத்த தகவலின்படி அவரது வீட்டிற்குச் சென்ற வனத்துறையினர் சோதனை நடத்தினர். தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாரான நடிகர் அஜித்குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா என்பவர் 3 அடி மலைப்பாம்பை வளர்ப்பதாகவும் அந்த பாம்பிற்கு தினமும் நான்கு எலிகளை உணவாக அளிப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனை அறிந்த வனத் துறையினர், மதுரவாயலில் உள்ள அஜித் குமாரின் உதவியாளர் சுரேஷ் சந்திரா வீட்டில் திடீர் சோதனையை மேற்கொண்டனர். […]

Categories
மாநில செய்திகள்

புதைக்கப்பட்ட பெண்…மீண்டும் உடலைத் தோண்டி மறுபிரேதப் பரிசோதனை …!!

கேரளாவில் கொலை செய்யப்பட்டு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வீசப்பட்ட பெண்ணின் உடல்   மறுபிரேதப் பரிசோதனைச்  செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முகம் சிதைக்கப்பட்ட  நிலையில் கண்டெடுக்கப்பட்ட வித்யா என்ற கேரள பெண்ணின் சடலத்திற்கு உரிமைக்கோரி எவரும்  வராத காரணத்தால்  பிரேத பரிசோதனை செய்து  வள்ளியூர் போலீசாரால் புதைக்கப்பட்டது. இதைதொடர்ந்து கேரளா மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த வித்யாவின் கணவர் பிரேம்குமார் மற்றும் அவருடன் நெருக்கமாக பழகி வந்த பள்ளித்தோழி சுனிதா பேபியை கேரள மாநில போலீசார் கைது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாதவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!!!

உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் குறித்த பயிற்சி கூட்டத்தில் பங்குபெறாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்லுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் !!!

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள  கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது  கொடியம்பாளையம் என்ற தீவு கிராமம். இந்த கிராமம் மூன்று பக்கம் கடல்  மற்றும் ஒருபக்கம் உப்பனாறாறும் சூழ்ந்துள்ளது.  தீவு போல காட்சியளிக்கும் இக்கிராமத்தில் சுமார் 25 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வழக்கு… தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்..!!

 ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாப் புகார் தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் எதிராக காவல் நிலையத்தில் புதிதாக புகாரளிக்க தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாகப் புகார் எழுந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் அடிப்படையில், அபிராமபுரம் காவல் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!!

தமிழில் சூல் என்ற நாவலுக்காக சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விருது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சோ. தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். எழுத்தாளரான இவருக்கு தமிழில் சிறந்த நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட ஏழு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத் தருவோம்’ – முதலமைச்சர்

“தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கிடைக்கும் வரை மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்” என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா  தெளிவான விளக்கம் அளித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தனியார் கல்லூரி பேருந்து விபத்து…. 10 பேர் படுகாயம்.!!

மேச்சேரி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உள்ளிட் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தருமபுரியிலிருந்து மேச்சேரி நோக்கி சென்ற தனியார் கல்லூரி பேருந்து தொப்பூர் அருகே லாரி பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியை உட்பட 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த செளமியா, ஸ்ரீவித்யா, சௌந்தர்யா, சௌமியா மகேஷ்வரி, பிரபாகுமார், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்: வாக்குக்காக பிரியாணி, பணம் கொடுப்பதாக எழுந்த புகார்..!!

உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்குக்காக பணம், பிரியாணி கொடுப்பதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் குடோனில் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி சிவன் கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவருக்குப் போட்டியிட சுந்தரவடிவேல் என்பவரது மனைவி வளர்மதி போட்டியிடுகிறார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலையொட்டி இந்த நூற்பாலையில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பிரியாணி கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவியைக் கடத்த முயற்சி – டிராவல்ஸ் அதிபர் உட்பட ஆறு பேருக்கு வலைவீச்சு!

பெங்களூரு டிராவல்ஸ் அதிபர் உள்பட ஆறு பேர் கல்லூரி மாணவியை கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூளகிரி அருகே உள்ள புலியரசி பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் மாணவி கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சொகுசு காரில் வந்த ஆறு பேர் அந்த மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர். அப்போது அந்தக் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

யாருகிட்டயும் சொல்லாத… 11ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த கோவில் பூசாரி …!!

 பள்ளி படிக்கும் 11வகுப்பு  மாணவிக்கு இறந்த நிலையில் குழந்தைபிறந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் வகைக்குளத்தில் உள்ளள முடிவைத்தானந்தல் பகுதியில்மாணவி ஒருவர் வயிறு வலி என்று கூறி 6மாத குழந்தையை பெற்றெடுத்தார். இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு எப்போதும் செல்வது வழக்கம் .அப்போது அங்கு பூசாரியாக இருக்கும் 46வயதான ராஜ் என்பவருக்கும் மாணவிவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது .ஒருநாள் அம்மாணவியை யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டிற்கு அழைத்த பூசாரி குளிர்பானத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

200ரூபாய் லஞ்சம் கேட்டதோடு … ஆபாசமாக பேசிய உதவி ஆய்வாளர்…!!

ஆபாசமாக பேசியதாக கூறி சரக்கு ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிக்க முயன்ற நிலையில் பொதுமக்கள் உதவி ஆய்வாளர் இடம் வாக்குவாதம் செய்தனர். திருப்பூரில் உதவி ஆய்வாளர் ஒருவர் கூலிபாளையம் 4 ரோடு பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் காலை கட்டிட பொருட்களை ஏற்றிக்கொண்டு புதிய பேருந்து நிலையம் நோக்கி வந்திருக்கிறார். சோதனைச் சாவடியில் அவரை மடக்கிய ஊத்துக்குளி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜமூர்த்தி சீட் பெல்ட் அணிய வில்லை என கூறி 200 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சீட் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கம்பிக்கு இடையில் சிக்கிய பசுமாடு … 1மணிநேர போராட்டம் … பத்திரமாக மீட்ட போலீசார்…!!

 கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட பசுமாட்டை தீயணைப்புப் படையினருடன் இணைந்து போலீசார் பத்திரமாக மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் , சுற்றுலா மாளிகை நுழைவு வாயிலில் உள்ள கால்வாய்க்கு மேல் நடப்பதற்காக இரும்பு கம்பிகளால் பாலம் போடப்பட்டுள்ளது. அதில் கால்கள் சிக்கிக் கொண்டதால் பசுமாடு ஒன்று வெளியில் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியே  வாகனத்தில் சென்ற வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அதைக்  கண்டு உடனடியாக தீயணைப்பு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசுப் பள்ளியில் சத்துணவுக் கூடம் இடிந்து விபத்து – 3 மாணவர்கள் படுகாயம்

ஆண்டிபட்டி அருகே பள்ளி வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத  சத்துணவு சமையல் கூட கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொன்னன்படுகை என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்த பள்ளி வளாகத்தில் சத்துணவு சமைப்பதற்காக 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சமையல் கூடம் பயன்பாடின்றி இருந்தது. அந்த கட்டிடத்தை இடிக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததால் மிகவும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் குழந்தைகளை விற்கும் கும்பல் கைது!

குழந்தைகளை விற்பனை செய்யும் கும்பலைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மதுக்கரையைச் சேர்ந்த ஜாகீர் ஆட்டோ ஓட்டுநராக வேலைசெய்து வருகிறார். இவர்  தனக்கு தெரிந்தவர்களுக்கு குழந்தை தேவை எனக் குழந்தை விற்பனை செய்யும் கும்பலான ஹசீனா, அவரது தோழி கல்யாணி ஆகியோரைத் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் குழந்தைக்கான பணத்தையும் பேசியுள்ளனர். இதனையடுத்து, மதுரையைச் சேர்ந்த கண்ணன் – ஜோதி என்ற தம்பதியினரை ஆண் குழந்தையுடன் கோவை கருமத்தம்பட்டி அழைத்து வந்த ஹசீனா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிக லாபம்….ஆசை வார்த்தைகளை கூறி 400 கோடிக்கு மேல் மோசடி!!!

 ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்த 20க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தனர். கோவையை தலைமையிடமாகக் கொண்டு டி மேக்ஸ்  சொல்யூஷன் என்ற பெயரில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக செயல்பட்டுவருகிறது. இதை காரமடை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலு ஆகியோர் நடத்திவருகின்றனர். இந்த நிறுவனமானது தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல், டீசல்.. வாகன ஓட்டிகள் கவலை…!!

பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :   சர்வதேச […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் அனாதையாக கொட்டப்பட்ட மருந்துகள் …!!

அரசு மருத்துவமனைகளின் மருந்துகள் குளத்தின் அருகில் கொட்டிக்கிடந்தன . கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசு மருத்துவமனையில் காலாவதியாகாத மருந்துகள் சாலையோரமாக கொட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜமீன் ஊத்துக்குளி, கிருஷ்ணா குளத்தின் அருகே அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் மருந்துகள் சாலை ஓரம் கொட்டப்பட்டு இருந்தன. காலாவதி  தேதி முடிவடையாத அந்த மருந்துகள் குறித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மருந்துகளை எடுத்துச் சென்ற நிலையில் ,அவற்றை அங்கு கொண்டுவந்து கொட்டியது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பாதி எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கண்டெடுப்பு …!!

சாலையோரத்தில் பாதி எரிந்த  நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது . புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நெடுஞ்சாலை ஓரம் பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாத்திமா நகர் அருகே ஏழுமலை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கால் முதல் இடுப்பு வரை எரிந்து நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

8லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களை திருடியவன் கைது …!!

இருசக்கர வாகனங்களை குறிவைத்து தொடர்ந்து திருடிவந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர் . சென்னையில் கடந்த ஒன்றாம் தேதி துறைப்பாக்கத்தைச் சேர்ந்த  ராஜேந்திரன் என்பவரது  இரு சக்கர வாகனம் திருடு போனதாக அளித்த புகாரின் பேரில்  சிசிடிவி காட்சிகளை வைத்து பள்ளிகரணையைச் சேர்ந்த பவித்திரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடி வந்தது தெரியவந்தது இதனையடுத்து பவித்ரன் திருடி வைத்திருந்த சுமார் 8 லட்சம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோவில் உண்டியலில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் …!!

 கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கீழையூரில்  உள்ள பழமை வாய்ந்த வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பிகளை அறுத்து கோவிலில் உள்பகுதிக்குள்  நுழைந்துள்ளனர் .பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த  கொள்ளையர்கள் அங்குள்ள  4 உண்டியல்களின்  பூட்டை உடைத்து அதிலிருந்து சுமார் 3 லட்சம் ரூபாயை  கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். காலையில் வழக்கம்போல் கோவிலை திறக்க வந்த […]

Categories
மாநில செய்திகள்

குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்க வேண்டும்-பி.ஆர்.பாண்டியன்…!!!

நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயற்சி செய்த விவசாயிகள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.   சென்னை சேப்பாக்கத்தில் நெல்லுக்கு குவிண்டால் 2500 ரூபாய் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது,செய்தியாளர்களை சந்தித்த, பி.ஆர்.பாண்டியன் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருவதாக தெரிவித்தார். மேலும், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில அரசுகள் 2 ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

27 மாவட்டங்களில்… 2,98, 335 பேர் வேட்புமனு தாக்கல்… தமிழக தேர்தல் ஆணையம்..!!

27 மாவட்டங்களில் மொத்தம் 2,98, 335 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த 9-ஆம் தேதி முதல் நேற்று மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் மற்றும் பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். […]

Categories
பல்சுவை வானிலை

தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால் விவசயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தநிலையில் வெப்பச் சலனத்தால் தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாடகரின் மகள் …காணாமல் போக வில்லை …புதிய தகவல் …!!

பிரபல கிராமிய இசைப்பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமியின் மகளான மருத்துவர் பல்லவியை காணவில்லை என போலீசில்  புகார் கொடுக்கப்பட்டிருந்தது , அனால் தற்போது தான் எங்கும் தொலைந்து போகவோ, தன்னை யாரும் கடத்தவோ இல்லையென இணையதள பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளார் . பிரபல கிராமிய இசைப்பாடகர்,புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மூத்த மகளான  பல்லவி எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியில் சென்ற அவர் இரவு 8 மணி முதல் காணவில்லை என்று உறவினர் சார்பில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விடுதியிலிருந்து வெளியேற மறுத்த மாணவர்கள்; விடிய விடிய போராட்டம்!

திருவாரூர்: மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை விடுதியைவிட்டு வெளியேற்றும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூரை அடுத்த நீலக்குடியில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல் துறையினரின் தாக்குதலைக் கண்டித்து இன்று மாலை திடீரென்று பல்கலைக்கழக வளாகத்தின் முன்பாக ஏராளமான மாணவ, மாணவிகள் போராட்டத்தில் […]

Categories
அரசியல் சென்னை தலைவர்கள் மாவட்ட செய்திகள்

இன்று டெல்லி செல்லவிருக்கிறார் ஓபிஎஸ்: இதான் காரணமாம்..!

  சென்னை: அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று டெல்லி செல்ல இருக்கிறார். அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் நாளை நடக்க இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை டெல்லி செல்லவுள்ளார். இதில் தமிழ்நாட்டிற்கு நிலுவையிலுள்ள நிதி, புதிய திட்டங்களுக்கான நிதி உள்ளிட்டவை குறித்து கோரிக்கை […]

Categories
பல்சுவை

குறைந்த பெட்ரோல், மாற்றமின்றி டீசல்… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…!!

பெட்ரோல் விலை குறைந்தும், டீசல் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த 90 வயது மூதாட்டி…!!

சேலம் மாவட்டம் முறுக்கபட்டி ஊராட்சியில் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 9-ஆம் தேதியில் இருந்து இன்று மாலை வரை தமிழகத்தின் பல்வேறு கட்சி வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அதாவது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓட்டி வந்த மினி பஸ்…11 கல்லூரி மாணவிகள் படுகாயம் …1மாணவி கவலைக்கிடம்…!!

மினி பேருந்து ஒன்று, சாலையில் நடந்து சென்ற கல்லூரி  மாணவிகள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் உள்ள பழைய பாலம் ரோட்டில் , கல்லூரி மாணவிகள் கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.அச்சமயம்  குழித்துறை மேல்புறம் வழியாக செல்லும் ஒரு  தனியார் மினி பேருந்து , கல்லூரி சாலையில் அதிவேகமாக வந்தது. அப்போது, சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மீதும் ரோட்டில் ஓரமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாடகரின் மகள் மாயம் …போலீஸ் விசாரணை …!!

பிரபல கிராமிய இசைப்பாடகர் மற்றும் சினிமா பின்னணி பாடகரான  புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகளை காணவில்லை என போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பிரபல கிராமிய இசைப்பாடகர்,புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மூத்த மகளான  பல்லவி எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியில் சென்ற அவர் இரவு 8 மணி முதல் காணவில்லை என்று உறவினர் சார்பில் அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சம்பவத்தன்று  இரவு அவருக்கும் அவருடைய  சகோதரிக்கும்  இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதால்  கோபமடைந்த அவர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கர்ப்பிணி ரசிகைக்கு ஆசி வழங்கிய ரஜினி காந்த் …!!

நடிகர் ரஜினிகாந்த் நிறைமாத கர்ப்பிணியான தனது ரசிகைக்கு வளையல் அணிவித்து ஆசி வழங்கி அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். சென்னை திருவல்லிக்கேனியை சேர்ந்தவர் ராகவா விக்னேஷ் – ஜெகதீஸ்வரி. இவர்கள்  ரஜினியின் தீவிர ரசிகர்களாவர்.இந்நிலையில் கர்ப்பமாக இருந்த தன் மனைவியிடம், அவரது ஆசையை ராகவா விக்னேஷ் கேட்டுள்ளார். அதற்கு ஜெகதீஸ்வரி ரஜினியை பார்க்க வேண்டும் என்று  கூறியுள்ளார் . இதனால் 4வது மாதம் முதலே ரஜினியை பார்ப்பதற்காக  நேரம் கேட்க  முயன்றுள்ளார் ராகவா விக்னேஷ். இதனை அறிந்து கொண்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மருமகளால் மாமியாருக்கு நிகழ்ந்த துயரம் !!! தலையில் ஆறு தையல் ….

பொள்ளாச்சி: குடும்பத் தகராறில் மருமகள் கடித்ததால் காயமடைந்த மாமியாருக்கு தலையில் ஆறு தையல் போடப்பட்டுள்ளது. இதையடுத்து மாமியார் அளித்த புகாரின் பேரில் மருமகளை காவல் துறையினர் கைது செய்தனர். பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி(62). இவர் பத்திர எழுத்தர் ஆவார். நாகேஸ்வரியின் மகன் சரவணகுமார் (38) கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சின்னாம் பாளையத்தைச் சேர்ந்த கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். சரவணகுமார் குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி மது […]

Categories
மாநில செய்திகள்

அப்படி இருந்த வெங்காய விலை …இப்படி ஆனதா…மகிழ்ச்சியில் மக்கள் …!!

தமிழ்நாட்டில்  வெங்காயத்தின் விலை படிப்படியாகக் குறைந்து இப்போது 1கிலோ வெங்காயம்  50 ரூபாயில் இருந்து 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது . சில மாதங்களாக  தெலுங்கானா, கர்நாடகா,மகாராஷ்டிரா, ஆந்திரா, உட்பட பல மாநிலங்களில் தொடர் மழையின் காரணமாக அறுவடை முழுவதும்  நீரில் மூழ்கி வெங்காயத்தின் விலை உச்சத்தை  தொட்டது. சென்ற  சில நாட்கள்  சுமார் 160 முதல்  180 ரூபாய் வரை விற்பனையாகி  வந்தது. இப்போது வெங்காயத்தின்  விலை சற்று  குறைதுள்ளது , பெரிய […]

Categories
Uncategorized செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமுட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் […]

Categories
Uncategorized புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மதுபான விடுதியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு…..போதை இளைஞர்கள் அட்டூழியம் !!!

புதுச்சேரி திருபுவனையில் ஒரு மதுபான விடுதியில் நேற்று இரவு சுமார்  9.30 மணியளவில் மூன்று இளைஞர்கள் வந்து மது அருந்தியுள்ளனர். அவர்கள் மது அருந்தியதற்கான பணத்தை அங்கு பணிபுரியும் ஊழியர்  ஒருவர் அவர்களிடம்  கேட்டுள்ளார்.  அப்போது அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர் . ஊழியர் இது குறித்து காசாளரிடம்  கூறியுள்ளார். பின்னர் காசாளர்  அந்த இளைஞர்களிடம்  பணம் கேட்க அந்த மூன்று இளைஞர்களும் பண கொடுக்க மறுத்ததோடு அவரையும் மிரட்டியஉள்ளனர் ,  அது மட்டும் இல்லாமல் தங்களுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டேய் அந்த பொண்ண விடுடா… தட்டி கேட்ட மூவருக்கு கத்திக்குத்து… தப்பிய கொடூரன்..!!

கோபிச்செட்டிபாளையம் அருகே பாலியல் தொல்லையை தட்டிக்கேட்ட 3 பேருக்கு கத்திகுத்து விழுந்துள்ளது. நாளுக்குநாள் சமூகத்தில் பாலியல் தொல்லை அதிகரித்து கொண்டே வருகிறது. சட்டங்கள் கடுமையாக இருந்தால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே பாலியல் தொல்லையை தட்டிக்கேட்ட 3 பேருக்கு கத்திகுத்து விழுந்துள்ளது. பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த கண்ணதாசனை ராஜேஷ்குமார், சதீஷ், ரவி ஆகிய 3 பேர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 மாணவர்களுக்கு தொல்லை… 3 ஆசிரியர்கள் மீது வழக்கு..!!

கோவை அருகே 2 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக தலைமை ஆசிரியர் 3 ஆசிரியைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 2 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் மேகநாதன் ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி அருணா மீது வழக்குப்பதிவு போக்ஸோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் […]

Categories
சென்னை தேசிய செய்திகள்

லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்….. “வன்முறை வேண்டாம்” பேச்சு வார்த்தையில் காவல்துறை….!!

குடியுரிமை  திருத்த மசோதாவிற்கு எதிராக சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் ஜாமியா JNU உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் குடி உரிமை மசோதா திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய பொழுது காவல்துறை அவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு மாணவர் அமைப்புகளும் கல்லூரி மாணவர்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தமிழகத்திலும் இதற்கான போராட்டங்கள் வலுப்பெற்று உள்ள நிலையில் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இந்திய […]

Categories
செய்திகள் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘ நீங்க தர டிப்ஸ் தான் எங்கள் வாழ்வாதாரமே’ – கேஸ் டெலிவரி தொழிலாளர்கள் உருக்கம்!

திருச்சி: ‘டிப்ஸ்’ மூலம்தான் எங்கள் வாழ்வே நடக்கிறது என சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிற்சங்கத் தலைவர் கணேஷ் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்பவர்களுக்கு டிப்ஸ் தராதீர்கள்’ , என ஒரு எண்ணெய் நிறுவனம் தற்போது விளம்பரம் செய்து வருகிறது. இதனால் கேஸ் நுகர்வோர் எங்கள் மீது கோபத்திலும், […]

Categories
Uncategorized செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள்

ஈளாடா பகுதியில்  மக்களை அச்சுறுத்தும் புலி – வனத்துறை எச்சரிக்கை!

நீலகிரி: ஈளாடா பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தி வரும் புலியை ஏழு நவீன கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் பணிகள் தொடங்கின. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் வருவது அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்து வரும் நிலையில் கோத்தகிரி அருகேயுள்ள ஈளாடா பகுதியில் இரண்டு புலிகள் கடந்த 15 நாட்களாக பொது மக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித் திரியத் தொடங்கி உள்ளன. பகல் நேரங்களிலேயே வனப்பகுதியிலிருந்து வெளியில் வரும் […]

Categories
கோயம்புத்தூர் தேசிய செய்திகள் மதுரை

“மாணவர்கள் போராட்டம்” மதுரை கோவையில் மறியல்…… 50க்கும் மேற்பட்டோர் கைது….!!

டெல்லியில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய காவல்துறையை கண்டித்து  மதுரை மற்றும் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராகவும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வலுவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் இதற்கான போராட்டங்கள் தற்பொழுது வலுபெற்றுள்ளன. அதன் ஒரு பகுதியாக மதுரை மற்றும் கோவையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மணிபர்ஸ் திருட்டு” தலை நசுங்கி வாலிபர் மரணம்…… சென்னையில் பரபரப்பு….!!

சென்னை மதுரவாயல் பகுதியில் மணி பர்சை திருடியதால் வந்த தகராறு காரணமாக சொந்த நண்பனையே தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவள்ளூர் பகுதியை அடுத்த வேப்பம்பட்டை நகரை சேர்ந்தவர் முரளி. இவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த சிம்சன் சுப்பிரமணியன் அரவிந்த் ஆகிய மூன்று பேருடன் மதுரவாயல் பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். இவர்கள் நான்கு பேரும் கட்டிடங்களில் டைல்ஸ் ஒட்டும் பணியை மேற்கொண்டு வந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தல்” மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள்……. OPS EPS அறிவிப்பு…..!!

உள்ளாட்சி தேர்தலுக்காக மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்களை EPS, OPS கூட்டாக இணைந்து அமைத்துள்ளனர்.  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலானது டிசம்பர் 27,30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் முதற்கட்டமாக அதிமுக தலைமை தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து. இதைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள்  வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றன. தற்போது அதிமுக தலைமையில் ஆலோசிக்கப்பட்டு மாவட்ட வாரியாக 38 பணி குழுக்களை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாயுடன் குழந்தை தற்கொலை வழக்கில் கணவன் கைது …!!

மோசூர் அருகே 2 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இராணிப்பேட்டை மாவட்டம், மோசூரில் சென்ற 9ஆம் தேதி ரம்யா அவரது  2 வயது மகள் அஸ்வதியும்  தூக்கிட்டு தற்கொலை செய்தனர் . எங்கள்  மகளின் தற்கொலையில்  சந்தேகம் உள்ளது எனக்கூறி  ரம்யாவின் பெற்றோர் போலீசில்  புகார் கொடுத்தனர் . இப்புகாரின் பேரில் தலைமறைவாக இருந்து வந்த ரம்யாவுடைய  கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோரைத் […]

Categories
மாநில செய்திகள்

இன்றுடன் கால அவகாசம் முடிகிறது …பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

12ஆம் வகுப்பு படித்து முடித்து இப்போது  உயா்கல்வி பயின்று வரும் மாணவா்கள், தமிழக அரசு வழங்கும் விலையில்லா இலவச மடிக் கணினிகளைப் பெற வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குநரான  சுகன்யா, எல்லா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்,  தமிழகத்தில் 2017-18, 2018-19 -ஆம் ஆண்டு காலங்களில் 12ஆம் வகுப்பு படித்து முடித்து இப்போது  உயா்கல்வி பயின்று வரும் மாணவா்கள் தகுந்த  சான்றிதழ்களை பள்ளியில் கொடுத்து விலையில்லா இலவச மடிக்கணினிகளை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் …போலீஸ் விசாரணை …!!

வனப்பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்துக் காவல்துறையினர்தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . கள்ளக்குறிச்சி மாவட்டம் , பெரிய கொள்ளியூரைச் சேர்ந்த பெண்  அஞ்சலை, இவர் 2 நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து  கடைக்குச் சென்றுள்ளார் . நீண்ட நேரம் ஆகியும் அஞ்சலை வீடு திரும்பாத காரணத்தால்  அவரது கணவர் பெருமாள் பல்வேறு  இடங்களில் தேடினார். இந்நிலையில் சங்கராபுரத்திலிருந்து  திருவண்ணாமலைக்கு  செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் அஞ்சலை பிணமாக  கண்டெடுக்கப்பட்டார் . இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடலை […]

Categories
பல்சுவை

அதிகரித்த பெட்ரோல், மாற்றமின்றி டீசல்… வாகன ஓட்டிகள் கவலை..!!

பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்- 5 மாவட்டங்களுக்கு கண்காணிப்பாளர் நியமனம்…!!

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக 5 மாவட்டங்களுக்கு தேர்தல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. தேர்தலை நேர்மையான முறையில் நடத்தவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்க பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திற்கு தேர்தல் கண்காணிப்பாளாராக காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து, நாகப்பட்டின மாவட்டத்திற்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டயர் குடோனில் தீவிபத்து …!! 3மணி நேரம் போராட்டம் …!!பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம் …!!

திருச்சியில் டயர் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள்  எரிந்து நாசமாயின. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிவிஎஸ் டோல்கேட் அருகே கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான டயர் குடோன் ஒன்று உள்ளது .மூன்றடுக்கு கட்டடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள இந்த குடோனில் இன்று அதிகாலை 4மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது .இது பற்றி தகவலறிந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 3மணி நேரமாக போராடி தீயை  கட்டுக்குள் கொண்டு வந்தனர் . சல்பர் கலந்துள்ள […]

Categories

Tech |