Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்கள் அனுப்பும் பணி: சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு..!!

இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் மற்றும் பொருட்களை அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டத் தேர்தல் 27ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில், 76 புள்ளி 19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தார், விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மாவட்ட […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

நாளை தான் கடைசி நாள்….. இனி இல்லையா..!.. வேதனையில் மக்கள் …!!

கடந்த 3 மாதமாக பெய்து வந்த வடகிழக்கு பருவமழை நாளையுடன் முடிவடைகின்றது. கடந்த அக்டோபர் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதனால் கடந்த 3 மாதத்துக்கு தமிழகத்தில் உள்ள வடக்கு, தெற்கு என அனைத்து மாவட்டங்களையும் இந்த ஆண்டு பருவமழை வெள்ளக்காடாக்கியது. எப்போதும் தமிழகத்துக்கு 60 சதவீத மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2 சதவீதம் அதிகமாக மழையை கொடுத்துள்ளது. தொடர்ந்து பூமிக்கு குளிர்ச்சியையும் , நீரையும் கொடுத்து வந்த இந்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”அடிச்சி கொளுத்திய மழை” இலக்கை நிறைவு செய்தது….!!

வடகிழக்கு பருவமழை இயல்பாகிவிட 2 சதவீதம் அதிகம் பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த அக்டோபர் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதனால் கடந்த 3 மாதத்துக்கு தமிழகத்தில் உள்ள வடக்கு, தெற்கு என அனைத்து மாவட்டங்களையும் இந்த ஆண்டு பருவமழை வெள்ளக்காடாக்கியது. எப்போதும் தமிழகத்துக்கு 60 சதவீத மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2 சதவீதம் அதிகமாக மழையை கொடுத்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மழையை நம்பி இருந்த விவசாயிகள் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”இன்னும் 2 நாள் இருக்கு” எச்சரிக்கும் மழை …!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபரில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்தது. இதனால் ஆங்கங்கே உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் , சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சின்னங்கள் குளறுபடியால் தேர்தல் ரத்து..!!

சின்னங்கள் குளறுபடியால் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வில்லிபத்திரி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ஆம் தேதி நடந்தது. முதல்கட்ட வாக்குப்பதிவில் 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, சாத்தூர், நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. இதில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாக்கரில் வைத்த நகையைத் திருடியது யார்? – குழப்பத்தில் போலீஸ்!

கீழ்ப்பாக்கம் அருகே வீட்டு லாக்கரில் வைத்திருந்த நகை மர்மமான முறையில் திருடுபோனது குறித்து காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிஷ்காரணி. இவர் கடந்த 24ஆம் தேதி பிரபல நகை கடையிலிருந்து சுமார் 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை வாங்கியுள்ளார். இந்த நகைகளை தனது தாயாரிடம் கொடுத்து வீட்டு படுக்கையறையிலுள்ள லாக்கரில் வைக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி லாக்கரில் இருக்கும் நகைகளைப் பார்க்க தாயாரிடம் கேட்டுள்ளார். அப்போது நகையை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாக்குப்பெட்டியை மாற்றியதா அதிமுக?…. சீர்காழி கல்லூரியில் கலவரம்… போலீசார் குவிப்பு..!!

நாகப்பட்டினம் சீர்காழியில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் கல் வீச்சு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் டிசம்பர் 27ஆம் தேதி முதல் கட்டமாக நாகை மாவட்டம் சீர்காழியில் தேர்தல் முடிந்தது. சீர்காழி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் வாக்காளர்கள் சீர்காழி ஒன்றியத்தில் 37 பஞ்சாயத்தும் மொத்தம் சுமார் 192 வாக்குச்சாவடிகளாகும். வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. அதன்பிறகு வாக்குப்பெட்டிகள் உரிய […]

Categories
மாநில செய்திகள்

2ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 10.41 விழுக்காடு வாக்குப்பதிவு.!!

உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவில் 10.41 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. மாநிலம் முழுவதும் 27 மாவட்டங்களில் நடைபெற்றும் வரும் வாக்குப்பதிவில் காலை ஒன்பது மணி நிலவரப்படி 10.41 விழுக்காடு வாக்கு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் 4,924 ஊராட்சிமன்றத் தலைவர், 2,544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ஆகிய பதவியிடங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மின் பொறியாளர் எரித்துக் கொலை – 4 பேர் கைது.!

குறிச்சி கல்லுக்குழி பகுதியில் மின் பொறியாளர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நான்கு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் டிசம்பர் 22ஆம் தேதி மின் பொறியாளர் சக்திவேல் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குனியமுத்தூர் காவல்துறையினர், நான்கு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில் முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த ஆனந்த் குமார் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சக்திவேலை எரித்துக் கொலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

‘என்னது எங்க வீட்டுல 50 வாக்காளர்களா?’ – குழம்பி போன குடும்பத்தினர்..!

சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், ஒரே முகவரியில் 46 வாக்காளர்கள் இடம் பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், கோவை மாவட்டத்தில் சூலூர் உள்ளிட்ட ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் சூலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் போலி வாக்காளர்கள் ஏராளமானோர் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது. சூலூரை அடுத்த முத்து கவுண்டன் புதூர் ஊராட்சியைச் சேர்ந்த ருக்மணி என்பவரின் வீட்டு முகவரியில் 46 போலி வாக்காளர்கள் இடம் […]

Categories
பல்சுவை

அதிகரித்த பெட்ரோல், டீசல்.. கவலையில் வாகன ஓட்டிகள்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது அருந்திய கல்லூரி மாணவர்களைக் கல்லூரியிலிருந்து நீக்கியது தவறு!

சென்னை: மது அருந்திய கல்லூரி மாணவ மாணவிகள் படிக்கத் தேவையான நடவடிக்கைகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் எடுக்க வேண்டும் என கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “சமூக வலைதளங்களில் பரவும் மயிலாடுதுறை தனியார் கல்லூரி முதல்வரின் உத்தரவு எங்கள் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒழுங்கு நடவடிக்கை என்று மூன்று மாணவிகளையும், ஒரு மாணவரையும் நிரந்தரமாக கல்லூரியிலிருந்து […]

Categories
பல்சுவை வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில்… தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு.!!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாலத்தீவு அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பம் 22 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

”ஸ்டாலின் செய்த வேலைய பாருங்க” அமைச்சர் கருப்பணன் பகீர் குற்றச்சாட்டு …!!

அன்று உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் தடுத்தார்கள், இன்று வாக்கு எண்ணிக்கையை தடுக்கிறார்கள் என திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் மீது அமைச்சர் கருப்பணன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். கோபிசெட்டிபாளையத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்டமாக சிறப்பாக நடந்துவிட்டது. இரண்டாம்கட்ட தேர்தல் திங்கள்கிழமை (டிச30) நடக்கிறது. அந்தத் தேர்தலில் இரட்டை இலைக்கும் சுயேச்சைக்கும் வாக்களிக்க கேட்டுக் கொண்டுள்ளோம். இந்தத் தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ஆம் தேதி […]

Categories
அரசியல் அரியலூர் மாவட்ட செய்திகள்

நீங்க தோற்கணும்…. ”நான் என்னவேனும்னாலும் செய்வேன் ” அதிர்ச்சியில் கழகத்தினர் …!!

திமுக மனுக்கள் நிராகரிக்கப்பட்ட தொகுதியில், அமமுக வேட்பாளருக்கு திமுக மாவட்ட செயலாளர் வாக்கு சேகரித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் தா. பலூர் 15ஆவது ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் சாமிநாதன், அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் வாக்காளர் பட்டியல் வரிசை எண் மாறி இருந்ததாகக் கூறி தேர்தல் அலுவலர்கள் அவர்களது மனுக்களை நிராகரித்தனர். இதனால், திமுக போட்டியிட முடியாத சூழல் உருவாகவே, அங்கு அதிமுக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திமுக பிரமுகர் வீட்டில்… 2,68,000 மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள்.. காவல்துறை பறிமுதல்..!!

 வடவள்ளி பகுதியில் 2 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. கோவை மாவட்டம், வடவள்ளி லட்சுமி நகர் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் ஆனந்தன் என்பவரின் பங்களாவில் ஷேக், ரஷீத் ஆகிய இருவர் வாடகைக்கு தங்கி வருகின்றனர். அவர்களிடம் தடைசெய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக காவல் துறைக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து துணைக் கண்காணிப்பாளர் வேல்முருகன், ஆய்வாளர் மணிவண்ணன் […]

Categories
மாநில செய்திகள்

மது அருந்திய கல்லூரி மாணவர்களைக் கல்லூரியிலிருந்து நீக்கியது தவறு.!!

மது அருந்திய கல்லூரி மாணவ மாணவிகள் படிக்கத் தேவையான நடவடிக்கைகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் எடுக்க வேண்டும் என கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “சமூக வலைதளங்களில் பரவும் மயிலாடுதுறை தனியார் கல்லூரி முதல்வரின் உத்தரவு எங்கள் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒழுங்கு நடவடிக்கை என்று மூன்று மாணவிகளையும், ஒரு மாணவரையும் நிரந்தரமாக கல்லூரியிலிருந்து நீக்கியதாகக் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ஆலந்தூர் குடியுரிமை போராட்டம்… 10,000 பேர் மீது போலீசார்  வழக்குப்பதிவு..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து  ஆலந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட 10,000 பேர் மீது போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை ஆலந்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் நேற்று சென்னை ஆலந்தூரில் கண்டன பேரணி நடைபெற்றது. இஸ்லாமியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பேரணியில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து […]

Categories
பல்சுவை

அதிகரித்த பெட்ரோல், டீசல்… கவலையில் வாகன ஓட்டிகள்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சேலையூரில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

சேலையூரில் சிவகங்கையைச் சேர்ந்த இளைஞர் வீட்டிற்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தை அடுத்த சந்தோஷபுரம் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர், வாடகை வீட்டில் தங்கி சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், சிவராமன் (28) என்பவர் நேற்று காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். மற்ற இரண்டு பேரும் மதியம் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் வந்து பார்க்கும்போது வீடு […]

Categories
மாநில செய்திகள்

பொங்க வைக்க போகும் வெல்ல விலை….. பொங்கல் பரிதாபத்தில் மக்கள் ….!!

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் சர்க்கரைப் பொங்கலுக்குத் தேவையான வெல்லம், நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் பணி ஈரோடு மாவட்டம் முழுவதும் வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெல்ல தயாரிப்பு குடும்பத் தொழிலாகவும், குடிசைத் தொழிலாகவும் இருக்கிறது. பல்லாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுவந்த இந்தத் தொழில் கடந்த சில ஆண்டுகளாக வெகுவாகக் குறைந்து சில நூறு பேர் ஈடுபட்டுவரும் தொழிலாக மாறி வருகிறது. குறிப்பாக 10 […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீ….. சீ….. ரோடா இது ? ”நாற்று நட்ட திமுகவினர்” போராட்டம் நடத்தினர்…!!

இரண்டு மாதங்களாக சரி செய்யாமல் சேறும் சகதியுமாய் கிடக்கும் மயிலாடுதுறை நகராட்சி சாலையில் திமுகவினர் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் செயல்பட்டுவரும் பாதாள சாக்கடையால் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வெளியேறி சாலை மற்றும் வீதிகளில் ஓடுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்த முக்கிய சாலைகளில் ஏற்படும் உடைப்பால் போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மயிலாடுதுறை – தரங்கம்பாடி செல்லும் கொத்தத்தெரு சாலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை […]

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் என்ன ? உங்க கட்டுப்பாட்டில் இல்லையா ? தளபதி ட்வீட் ….!!

பள்ளிக் கல்வித் துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் ’பரிஷ்கா பி சார்ச்சா’ எனும், பள்ளித்தேர்வை எதிர்கொள்வது குறித்த நிகழ்ச்சி தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் யூ டியூப் பக்கம் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புற்றுநோய் பாதித்த சிறுவன்… “உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்”… குவியும் பாராட்டுக்கள்.!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் உயிரை காப்பாற்ற உரிய நேரத்தில் உதவிய ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பலரும் பாராட்டிவருகின்றனர். கோவை மாவட்டம் அன்னூரைச் சேர்ந்தவர் மகேந்திரன்(25). ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவர், அவ்வப்போது விபத்தில் சிக்கி மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாதவர்களுக்கு துரை அறக்கட்டளை மூலம் உதவிகளை செய்துவருகிறார். அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற 14 வயது சிறுவன் புற்றுநோயால் பாதிப்படைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுவனை மேல் சிகிச்சைகாக சென்னையிலுள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தவறவிட்ட நகை… சார் இந்தாங்க என் ஆட்டோல கிடந்திச்சு… ஓட்டுநருக்கு காவல்துறை பாராட்டு..!!

ஷேர் ஆட்டோவில், பயணி தவறவிட்ட நகைப் பையை காவல் துறையில் ஒப்படைத்த, நேர்மையான ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் பாராட்டி பரிசு வழங்கினர். சேலம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் மொய்தீன் பிவி. இவர் சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள தனது அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டு கடந்த 25ஆம் தேதி அன்று மாலை சேலம் செல்வதற்காக தனது அம்மா வீட்டின் அருகே ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறி பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது அவரது கையிலிருந்த மூன்று பைகளில் ஒரு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மர்மக்காய்ச்சல்… மருத்துவர்கள் அலட்சியம்… ஒரே வீட்டில் 2 குழந்தைகள் மரணம்..!!

மன்னார்குடி அருகே ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் பாரதியார் நகரைச் சேர்ந்த தம்பதியினர் சிவக்குமார், நிஷா. கூலி வேலை செய்யும் இவர்களுக்கு சசிவிந்த்(4), அசிவிந்த்(2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.இரண்டு குழந்தைகளும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் என அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இவர்களுக்கு மஞ்சள் காமாலை என மருத்துவர்கள் கூறியதால், மஞ்சள் காமாலைக்கான சிகிச்சை அளித்துவந்துள்ளனர். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம் – நட்சத்திர விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள்!

புத்தாண்டு வருவதையொட்டி நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களில் ஈடுபட மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது. ஆங்கில புத்தாண்டு இன்னும் மூன்று நாட்களில் வருவதை முன்னிட்டு சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில் சென்னை மாநகரம் முழுவதும் அந்தந்தப பகுதிகளில் உள்ள துணை ஆணையர்கள் தலைமையில் நட்சத்திர விடுதி உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புத்தாண்டு தொடர்பாக நட்சத்திர விடுதிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பு தொழிற்சாலை..!!

தமிழ்நாட்டில் இந்திய-ரஷ்ய நிறுவனங்கள் இணைந்து ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் அவ்தீவ் சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘2019-ல் இந்திய மாணவர்கள் கல்விக்காக ரஷ்யா செல்வது 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. மொத்தமாக 1,200 மாணவர்களுக்கு கல்வி விசா வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 90 விழுக்காடு பேர் மருத்துவ படிப்பிற்காக ரஷ்யா சென்றுள்ளனர். ஜல்லிக்கட்டு விழாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பள்ளிக்கு வராதீங்க… ’மோடியின் பேச்சை வீட்டிலேயே பாருங்க’ – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.!!

பிரதமர் மோடியின் உரையை மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே கேட்கலாம் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விளக்கமளித்துள்ளார். பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் 16 ஆம் தேதி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் ’பரிஷ்கா பி சார்ச்சா’ எனும், பள்ளித்தேர்வை எதிர்கொள்வது குறித்த நிகழ்ச்சி தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் யூ டியூப் பக்கம் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 9 முதல் 12-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ஐ ஏ எஸ் அலுவலர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பணீந்திர ரெட்டி தேர்வு..!!

தமிழ்நாடு ஐ ஏ எஸ் அலுவலர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பணீந்திர ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஐ ஏ எஸ் அலுவலர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த சோமநாதன் ஐ ஏ எஸ் மத்திய அரசு பணி காரணமாக வேறு பகுதிக்கு மாறுதலாகி சென்று விட்டார். இதனால், ஐ ஏ எஸ் அலுவலர்கள் சங்கத்தின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், ஐ ஏ எஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் விடுமுறையை ரத்து செய்வதா? – அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்..!!

பொங்கல் விடுமுறையன்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற உத்தரவைத் திரும்பப் பெறவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆற்றும் உரையினைக் காண்பதற்கும், கேட்பதற்கும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பொங்கல் விடுமுறை தினமான 16ஆம் தேதி அன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கைப்பை எங்கே ? ‘ஹேண்ட் பேக்_கால் ரத்தான உள்ளாட்சி தேர்தல் …..!!

வாக்குசீட்டில் ஒதுக்கப்பட்ட சின்னத்துக்கு பதில் மாற்று சின்னம் ஒதுக்கப்பட்டதால் தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்ட வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திற்கு பதிலாக வாக்குச்சீட்டில் வேறு சின்னம் மாறியிருந்ததையடுத்து, அங்குள்ள வாக்குச்சாவடி எண்.185, 186, 187, 188, 189, 190, 192, 194, 195-ல் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தலை மட்டும் ரத்து செய்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான மறு தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிர்வாகச் சீர்கேடு நடக்கும்போது சிறந்த நிர்வாகத்துக்கு விருதா? வைகோ காட்டம்..!!

தமிழ்நாட்டில் நிர்வாகச் சீர்கேடு நடக்கும்போது, நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதாக மத்திய அரசு சொல்வது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயல் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “தமிழ்நாடு அரசு சமூக நீதிக்கு எதிராகவே செயல்படுகிறது. கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை இழந்து உள்ளார். தமிழ்நாடு அரசு அதற்கான விதிமுறைகளை முறைப்படி விதிக்காமல், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பெறாமல் மத்திய அரசுக்கு துணை போய் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சென்னையில் குடும்பத்துடன்… தவ்ஹித் ஜமாத் சார்பில் கண்டன பேரணி..!!

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சென்னையில் குடும்பத்துடன் கண்டன பேரணி நடைபெற்று வருகின்றது சமீபத்தில் பாஜகவின் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவை  அமல்படுத்தியது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாளுக்குநாள் போராட்டம் வலுப்பெற்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இஸ்லாமியர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய கீதம் இசைப்பு…!!

பூந்தமல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மூன்றாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் தேசிய கீதம் பாடி கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். சமீபத்தில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைவரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வட்டார ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

பொதுமக்களிடம் நாடகமாடிய நடிகை திஷா சவுத்ரி வழக்கின் கிளைமக்ஸ்…!!

பொதுமக்களுக்கு வீடு கட்டித்தருவதாக கூறி அவர்களிடம் மோசடியில் ஈடுபட்ட இந்தி நடிகை திஷா சவுத்ரி இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார். பாலிவுட் நடிகை திஷா சவுத்ரி தனது கணவர் சச்சின் நாயக்குடன் இணைந்து பெங்களூருவில் ட்ரீம் இன்ப்ரா இந்தியா லிமிடெட் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் வீடு கட்டித்தருவதாக விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல்.. அதிகரித்த டீசல் வாகன ஓட்டிகள் கவலை…!!

பெட்ரோல் விலை மாற்றமின்றியும், டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும்” – திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி..!!

பாப்பரம்பாக்கம் பகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு இன்று வாக்கு பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் […]

Categories
மாநில செய்திகள்

நல்ல வேளை ஒன்னும் ஆகல… வாக்கு பெட்டியை திருடிய குடிமகன்கள்… மீட்டது காவல்துறை..!!

புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை திருடிய மர்ம நபர்கள் கைது செய்யபட்டனர்.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு வாக்கு பதிவு இன்று  காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் : முதற்கட்ட வாக்கு பதிவு நிறைவு…!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு வாக்கு பதிவு இன்று  காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காவலர்களை தள்ளிவிட்டு… வாக்குப்பெட்டி திருட்டு… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டையில் காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்கு பதிவு இன்று  காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்களது வாக்கினை செலுத்தினர். வாக்குப்பதிவுக்கு  24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க, 63000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இறுதியில் 5 மணிக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை சிறுமி பலாத்கார வழக்கு… “சந்தோஷ் குமாருக்கு தூக்கு”… நீதிமன்றம் அதிரடி..!

கோவை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து  ,கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது . கோவை துடியலூர் அருகேயுள்ள பன்னிமடையில் , கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி அவரது வீட்டின் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து  பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இந்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற இளைஞர்  கைது செய்யப்பட்டர். மேலும் […]

Categories
சென்னை பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பயணி மேல் எறிய பஸ் …பொதுமக்கள் போராட்டம் …கோயம்பேட்டில் பரபரப்பு..!!

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணி மீது பேருந்து  ஏறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.  இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல்  முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை அடுத்து  நேற்று இரவு சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நாளிரவு சுமார்  1 மணியளவில் திருச்சி  மற்றும்  கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அதிகம் இல்லாத  காரணத்தினால்  பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது சுமார் 700-க்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு … சந்தோஷ் குமார் குற்றவாளி… நீதிமன்றம் அதிரடி ..!!

கோயம்புத்தூர்  அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து  ,கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ் குமார் குற்றவாளி என நீதிமன்றம்   தீர்ப்பு வழங்கியுள்ளது . கோவை   துடியலூர் அருகேயுள்ள   பன்னிமடையில் , கடந்த மார்ச் மாதம்  7   வயது சிறுமி    அவரது வீட்டின் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து  பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இந்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற இளைஞர்  கைது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பதிவு தாமதம்… கொள்ளிடத்தில் கொதித்தெழுந்த மக்கள்..!!

அடையாள மை இல்லாத காரணத்தால் கொள்ளிடம் ஊராட்சிக்குட்பட்ட எடமணல் ஊராட்சியில்  ஒரு 1 நேரம்  கால தாமதமாகி வாக்கு பதிவு தொடங்க பட்டது .  நாகப்பட்டினம்  மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சியில் உள்ள எடமணல், நல்லூர், ஆணைக்காரசத்திரம் , அரசூர், புதுப்பட்டினம், புத்தூர், எருக்கூர், ஆச்சாள்புரம்,  உள்ளிட்ட 42 ஊராட்சிகளில் இன்று முதல் கட்டமாக தேர்தல்  நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை வாக்களிப்பதாற்காக பொதுமக்கள் நீண்ட நேரம்  வரிசையில் காத்திருந்தனர்.சுமார்   7 மணிக்கு […]

Categories
பல்சுவை

அதிகரித்த பெட்ரோல், டீசல்.. கவலையில் வாகன ஓட்டிகள்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்.!!

தமிழகத்தில் முதல் கட்டமாக இன்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று  (27)  மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கின்றது. வாக்குப்பதிவுக்காக  24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கிராம ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி மன்ற […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் : ஊதியம் பிடித்தால் நடவடிக்கை… தமிழக அரசு எச்சரிக்கை..!!

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று நிறுவனங்கள், பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து ஊதியத்தை பிடித்தம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று நிறுவனங்கள், பணியாளர்களுக்கு விடுமுறை அளித்து ஊதியத்தை பிடித்தம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் […]

Categories
மாநில செய்திகள்

நாளை ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு…. 63,000 போலீசார் குவிப்பு..!!

தமிழகத்தில் முதல் கட்டமாக நாளை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நாளை  (27)  மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 10 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கின்றது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உள்ளிட்டப் பதவிகளுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டியிடுகின்றனர். முதல் கட்டமான நாளை […]

Categories
மாநில செய்திகள்

பொதுவுடைமை தத்துவம் நல்லகண்ணுவைப் போல இருக்கும்! – திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு தனது 95ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடிவருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பொதுவுடைமைத் தத்துவம் எப்படி இருக்கும்? எளிமையாக, கம்பீரமாக, உண்மையாக, எழுச்சி மிக்கதாக இதோ நம்முன் வாழும் அய்யா நல்லகண்ணுவைப் போல […]

Categories

Tech |