கவி யுகம் கண்ட பாரதியின் நினைவு நாளை அனைவரும் நினைவு கூர்வோம். தமிழனின் தன்னிகரற்ற கவிஞாயிறு பாரதமாதாவின் மகாகவி பாரதியார். மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும் , நினைவு நல்லது வேண்டும் , கனவு மெய்ப்பட வேண்டும் , மண்ணும் மரமும் பயனுற வேண்டும் , அவற்றினால் மனிதனும் உருப்பெற வேண்டும், பெண் விடுதலை வேண்டும் , நம் பாரதம் பாரெங்கும் பெருமை அடைய வேண்டும் என்று கவிதை எழுதுபவன் கவிஞ்சனன்று. கவிதையே வாழ்க்கையாக கொண்டு […]
