கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக – கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடியை இன்று மூட உள்ளதால் கேரளாவில் இருந்து கோவை வர எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லை. இன்று மாலை முதல் எந்த வாகனமும் செல்ல அனுமதிக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவை 4 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் […]
