தமிழகத்திலும் ஊரடங்கு முடிவை காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்புக்கான ஊரடங்கு உத்தரவு 18 நாட்களை கடந்த நிலையில் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது துயரமளிக்கிறது. அரசின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு ஆதரவு தொடரும் என மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் தகவல் அளித்துள்ளார். மக்களின் பாதுகாப்புக்கான தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கோவிட்-19 என்ற கொடிய தொற்றினால் பரவிவரும் […]
