Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோடி கோடியாய் கொட்ட போகும் பணம் …முதல்வர் அசத்தல்…!!!

தமிழகத்தில் 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க உள்ள 14 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதலமைச்சர் பழனிசாமி இன்று கையெழுத்திட்டார். தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.இந்நிலையில் பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி லிமிடெட்,அப்பல்லோ டயர்ஸ்,ஐநாக்ஸ் லிக்விட்ஆக்சிஜன்  போன்ற 14 நிறுவனங்கள் புதிதாக தமிழகத்தில் நிறுவனங்களை தொடங்க முன்வந்துள்ளன. இதில் பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனியானது ஆனது நெல்லை மாவட்டதிலுள்ள கங்கை கொண்டானிலும், ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனமானது ஓசூரிலும் அமையவிருக்கிறது.மேலும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தெலுங்கானா ஆளுநரான தமிழிசைக்கு தமிழக முதல்வர் வாழ்த்து…!!!

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தெலுங்கானா, கேரளா, இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து  ஜனாதிபதி  ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு, வெளிநாட்டில் உள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |