Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : முதலமைச்சர் இன்று மாலை ஆலோசனை ….!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை முதல்வர் பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். ஊரக ஊராட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் தொடர்ச்சியாக வரக்கூடிய நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமை  இன்று மாலை செல்ல உள்ளதாக தகவல் என்பது வெளியாகியுள்ளது அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இங்கு இருக்கக்கூடிய சென்னை உள்ளிட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ஒன்றிய கவுன்சிலர்… ”அதிமுகவை தட்டி தூக்கிய திமுக..!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”கைல செல் போன் வச்சு செய்யுறாங்க” ஸ்டாலின் உண்ணாவிரதம் ….!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை தடுப்பதாகவும் , இதனால் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக , திமுக சமபலத்துடன் முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் திமுக வெற்றியை ஆளும் கட்சி தடுத்ததாக கூறி  மாநில தேர்தல் அலுவலரை சந்தித்து மனு அளித்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , முதலமைச்சரின் மைத்துனர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : மாவட்ட கவுன்சிலர்… “சதம் அடித்த அதிமுக”… பின் தொடரும் திமுக..!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்கள் தவிர்த்து   27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : வாக்கு எண்ணிக்கை….. உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு …..!!

வாக்கு எணிக்கை முடிவை உடனடியாக விசாரிக்க திமுக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இன்று காலை 8 மணியில் இருந்து ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதில்  திமுக வெற்றியை தடுக்க அதிமுக அரசு , அதிகாரிகள் , காவல்துறையினர் முயன்று வருகின்றார்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாநில தேர்தல் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தார். இந்நிலையில் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் எடப்பாடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முத்தம் கொடுக்க மறுத்த சிறுமி கன்னத்தில் அறைந்தவர் மீது பாய்ந்தது போக்சோ!

சென்னை: குடிபோதையில் 16 வயது சிறுமியிடம் முத்தம் கேட்டு தொந்தரவு செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். சென்னை ஓட்டேரி பகுதியில் வசித்துவந்த 16 வயது நிரம்பிய சிறுமி ஃபாத்திமா பர்வீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 10ஆம் வகுப்புவரை படித்துவிட்டு நுங்கம்பாக்கத்தில் அவரது தந்தையுடன் சமோசா விற்பனை செய்துவந்துள்ளார். முத்தம் கேட்டு தொந்தரவு இந்நிலையில் நேற்று இரவு சமோசா விற்பனை முடித்துவிட்டு வழக்கம்போல் வீட்டிற்குத் தனியாகச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே சிறுமியின் வீட்டிற்கு அருகே வசித்துவரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மாநில தேர்தல் ஆணையரிடம் முக.ஸ்டாலின் புகார் ….!!

அதிமுக முறைகேட்டில் ஈடுபட்டு  வருவதாக முக.ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார். மு க ஸ்டாலின் பேட்டி நடந்துமுடிந்த இருக்கக்கூடிய உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலையிலிருந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை  நிலவரத்தின் அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி முந்திக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 80 சதவீதத்திற்கு மேல் எங்களுடைய அணி எல்லா இடங்களிலும் வெற்றி பெற்று கொண்டிருக்கிறது , முன்னணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்றிய கவுன்சிலர் : யாருகிட்ட எங்க கிட்டயேவா… அதிமுகவை தூக்கிய திமுக.!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்  9 மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள  27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : மாவட்ட கவுன்சிலர் … “திமுகவை விடமாட்டோம்”… நெருங்கும் அதிமுக.!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்றிய கவுன்சிலர் : அதிமுகவை பின்னுக்கு தள்ளிய திமுக.!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள்

உயிர் பிரியும் தருவாயிலும் பயணிகளைக் காப்பாற்றிய ஓட்டுநர் !

கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கடந்த 17 ஆண்டுகளாக சங்கராபுரம் பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இன்று வழக்கம்போல் பணிக்குச் சென்ற இவர் பேருந்தில் மல்லாபுரத்திலிருந்து சங்கராபுரம் வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது தேவபாண்டலம் பள்ளிவாசல் அருகே சென்றுகொண்டிருந்த பொது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ஒன்றிய கவுன்சிலர்… ”ஆதிக்கம் செலுத்தும் அதிமுக” பின்னடைவில் திமுக ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பயோ டாய்லட்” நிறம்… மனம்… இல்லாத மனித கழிவுகள்…… பொதுமக்களிடம் ரயில்வே துறை விளக்கம்….!!

சென்னை அரசு சுற்றுலா பொருட்காட்சியில் பயோ டைஜஸ்டர் டாய்லட் குறித்து விரிவான விளக்கம் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது. சென்னை தீவுத்திடலில் 46வது சுற்றுலா பொருட்காட்சி கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரசின் அனைத்துத் துறைகள் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ரயில்கள் இயக்கம் மற்றும் அதில் பயணிக்கும்  பயணிகளுக்கான வசதிகள் அவற்றை பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து ரயில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காலாவதியான மருந்துகளை எரிக்க முயற்சி….. மர்மநபரை அடித்து துவைத்த பொதுமக்கள்….. கோவையில் பரபரப்பு…!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே காலாவதியான ஆங்கில மருந்துகளை குடியிருப்பு பகுதிக்கு அருகே எரிக்க முயன்றதாக ஒருவரை பிடித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் காடம்பாடி பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் மர்ம நபர் ஒருவர் காலாவதியான ஆங்கில மருந்துகளை கொட்டி எரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை  கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து விசாரித்த பொழுது, பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள ராஜா சிங் ஆகியோருக்கு சொந்தமான மருந்தகத்திலிருந்து அவற்றைக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். பின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் அட்டகாசம்…… அச்சத்தில் வாகன ஓட்டிகள்….!!

உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் யானைகள் அவ்வப்பொழுது குறுக்கே நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். உதகையிலிருந்து கோத்தகிரிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் அவ்வப்போது காட்டுயானைகளும் வனவிலங்குகளும் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் குஞ்சப்பனை என்னும் பகுதியில் இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் சாலையின் குறுக்கே இரண்டு காட்டு யானைகள் சுற்றி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அங்கு சில மணி நேரம் காத்திருக்கும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். அப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வாகனங்களை நிதானமாகவும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ”திமுக – 62 , அதிமுக 43” மாவட்ட கவுன்சிலர் நிலவரம் ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”அதிமுக – 50 , திமுக 25” ஒன்றிய கவுன்சிலர் நிலவரம் ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ”திமுக – 50 , அதிமுக 28” மாவட்ட கவுன்சிலர் நிலவரம் ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்றிய கவுன்சிலர் : ”அதிமுக முன்னிலை” திமுக பின்னடைவு ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாவட்ட கவுன்சிலர் : ”திமுக முன்னிலை” அதிமுக பின்னடைவு …!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் பழனிசாமிக்கு சிறந்த அரசியல் ஆளுமைக்கான விருது.!

முதல்வர் பழனிசாமிக்கு சிறந்த அரசியல் ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டது 2019 ஆம் ஆண்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஹலோ எஃப்எம் சார்பாக விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான திரு. எடப்பாடி பழனிசாமிக்கு ‘சிறந்த அரசியல் ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தனியார் வானொலி சார்பில் சிறந்த அரசியல் ஆளுமை என்ற விருதினை முதல்வர் பழனிசாமி பெற்றுள்ளார். விருது பெற்ற முதல்வர் பழனிசாமிக்கு பலரும் வாழ்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”கெத்து காட்டும் அதிமுக” கதறும் திமுக …..!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”அடிச்சு தூக்கும் திமுக” பதறும் ஆளும் கட்சி ….!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் : வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யார்?

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது  ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதேசமயம் பெரும்பாலான இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் வென்னத்தூர் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா… 3 ஒன்றியத்தில்… 239 தபால் வாக்குகள் செல்லாதா?

3 மாவட்ட ஒன்றியத்தில் தபால் வாக்குகளில் அதிகப்படியான செல்லாத வாக்குகள் பதிவாகியுள்ளது.  ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. முதற்கட்ட வாக்குப்பதிவில்  76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இரண்டாவது கட்ட வாக்குபதிவில் 77.73 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.பதிவான வாக்குகள் அனைத்தும்  315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”இட்லிக்கு சட்னி இல்லை” வாக்குவாதத்தால் வாக்கு எண்ணிக்கை தாமதம் …!!

இட்லிக்கு சட்னி இல்லை என்று வாக்கு என்னும் ஊழியர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”இன்னும் தொடங்காத வாக்கு எண்ணிக்கை” அதிகாரிகளுடன் வாக்குவாதம் …!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கியும் இன்னும் நடைபெறாமல் உள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பதிவான வாக்கு எண்ணிக்கை 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: செல்லாத தபால் வாக்குகள் அறிவிப்பு!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது செல்லாத தபால் வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. முதற்கட்ட தேர்தலில், 156 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், இரண்டாயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,700 கிராம ஊராட்சித் தலைவர்கள் மொத்தம் 45, 336 […]

Categories
பல்சுவை

அதிகரித்த பெட்ரோல், டீசல்… கவலையில் வாகன ஓட்டிகள்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

”முறைகேடா செய்யுறீங்க” கொதித்தெழுந்த அதிமுக , பாஜகவினர் …..!!

ஒட்டன்சத்திரத்தில் வாக்குச்சாவடி மையத்திற்கு முகவர்கள் அனுமதிப்பதில் முறைகேடு இருப்பதாக ஆளும் கட்சியினர் மற்றும் பாஜகவினர் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில்இன்று  காலை 7 மணியளவில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையொட்டி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி ஒன்றியங்களில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு கடந்த இரண்டு தினங்களாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கான முகவர் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வாக்குச்சாவடி முகவர் அனுமதி சீட்டு வழங்குவதில் முறைகேடு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“ஒரு நாளைக்கு 10 மணி நேரம் படிப்பேன் “-குரூப் 1 தேர்வில் முதலிடம் பெற்றவர் பேட்டி …!!!

டி .என் பி எஸ் சி  நடத்திய குரூப் 1 தேர்வில் அர்ச்சனா என்பவர் தனது முதல் முயற்சியிலே மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார் . சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா ,ஐ .டி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் .அரசுப் பணியின் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக ஐ டி நிறுவன பணியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அவர் குரூப் 1 தேர்வுக்காக தீவிரமாக தயாராகி இருந்தார் . தற்போது அத்தேர்வில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தபால் வாக்குகள் மாயம்- கமுதியில் பரபரப்பு..!

கமுதியில் நேற்று தபால் வாக்குகள் மாயமானதால், மீண்டும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கி பதிவு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களில் குறிப்பிட்டோருக்கு தபால் வாக்குகள் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் கடந்த இரண்டு நாட்களாக தபால் வாக்குகள் கிடைக்காதவர்கள், அந்தந்த ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு தபால் வாக்குகள் கேட்டனர். இதனையடுத்து தபால் வாக்குகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம்- இஸ்ரோ தலைவர் கே.சிவன்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட இருப்பதாகவும். அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.   இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் இது லேண்டர் மற்றும் ரோவர் மாடலில் இருக்கும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார் மேலும் தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட இருப்பதாகவும். அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கபட்டுவிட்டதாகவும். […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

குரூப் 1 தேர்விற்கு ஜன.20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்வு காலிப் பணியிடங்களுக்கு வரும் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) குரூப் 1 காலிப்பணியிடங்களுக்கான பட்டியலை வரும் 20ஆம் தேதி வெளியிடுகிறது. அப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் ஜனவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குரூப் 1 தேர்வர்களுக்கான முதல்நிலை […]

Categories
பல்சுவை வானிலை

கடலோர மாவட்டங்களில் 4 நாள்கள் மழைக்கு வாய்ப்பு.!

கடலோர மாவட்டங்களில் மேலும் 4 நாள்களுக்கு மழைப்பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்டோபர் முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான நாள்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பைவிட அதிகமாக 2 விழுக்காடு மழை பெய்துள்ளது.சென்னையை பொறுத்தவரை 761 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 637 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. இது 16 விழுக்காடு குறைவாகும். 2020 புத்தாண்டு தினத்தில் அதிகாலை முதலே வளிமண்டல […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மண்ணில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை – புதைத்தவர்கள் யார்?

  பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. புதைத்தவர்கள் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குண்டுபெட்டியில்    தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு தேயிலை பறிக்க வந்த தேயிலை தொழிலார்கள் புதைக்கப்பட்ட நிலையில்,  பிறந்து சில மணிநேரம் ஆன  குழந்தையின் கால் தென்பட்டதைக் கண்டுஅதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து கோத்தகிரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.   சம்பவ இடத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜன.6இல் கூடுகிறது திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்..!!

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கேரள சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதனை மேற்கொள்காட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஜனவரியில் கூடும் தமிழ்நாடு சட்டபேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்சார ரெயில் சேவை இன்று மாற்றம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு!

பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் இன்று சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது  தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி:- சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று(புதன்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. * செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இரவு 11.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. * தாம்பரம்-கடற்கரை இரவு 11.15, 11.30, 11.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே… இதை பெறமுடியும்!!! 

பொங்கல் பரிசு பொருள்கள் வருகிற 9-ந் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. இதில், ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரூ.1,000 பெற முடியும். தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாகும். இந்த பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல், டீசல்.. கவலையில் வாகன ஓட்டிகள்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :   […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சமூகவலைதளத்தில் வைரல்… 1 மணி நேரத்தில் மூதாட்டிக்கு உதவித்தொகை… கலெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

சமூகவலைதளத்தின் மூலம் கிடைத்த தகவலின்படி, ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டி ஒருவருக்கு உதவித்தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியரை வாணியம்பாடி மக்கள் பாராட்டிவருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அர்பாண்ட குப்பம் கிராமத்தில் வசித்துவருபவர் அம்சா என்ற மூதாட்டி (65). இவர், பிறப்பிலிருந்தே தோல் வியாதியால் மிகவும் பாதிப்படைந்துள்ளார். 65 வயதாகியும் திருமணம் செய்யாமல் தனிமையில் ஒரு குடிசையில் வாழ்ந்துவருகிறார். அதுமட்டுமின்றி உணவு மற்றும் உடை என வாழ்வாதாரம் ஏதுமில்லாமல் மோசமான நிலையில் வாழ்க்கையை கடத்தி வந்துள்ளார். இதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார்.!!

சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தானாக தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தானாக தீப்பற்றி எரிந்தது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் காரில் பயணம் செய்த நான்கு பேரை காப்பாற்றி சூளகிரி காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி காவலர்கள் தீயைணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் ஜன. 4ஆம் தேதி திறக்கப்படும்.!!

அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் அனைத்து மெட்ரிக் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஜனவரி 4ஆம் தேதி திறக்கப்படும் என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. அதன்படி பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை லத்தீப் ஆஜர்!

பெசன்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஆஜரானார். சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி ஃபாத்திமா நவ.8ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கை சென்னை காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டையடுத்து, அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனிடயே ஃபாத்திகமாவின் அலைபேசி பதிவுகள் உண்மைதான் என தடயவியல் துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு […]

Categories
மாநில செய்திகள்

‘வாழ்வில் வசந்தம் மலரட்டும்’ – முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து..!!

வழிமறிக்கும் தடைகளை தகர்த்து, வெற்றி பெற தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ” புத்தம்புது பொலிவுடன் மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் உளம்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார். மேலும், வழிமறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வெற்றிகளைப் […]

Categories
பல்சுவை

அதிகரித்த பெட்ரோல், டீசல்.. கவலையில் வாகன ஓட்டிகள்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டம்… பாதுகாப்புப் பணியில் 15,000 காவல்துறையினர்!

ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக மாநகர் முழுவதும் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாளை நள்ளிரவு ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி மெரினா கடற்கரை, கிழக்குக் கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவர். எனவே, பாதுகாப்புப் பணியில் சுமார் 15 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பல்வேறு பாதுகாப்புப் பணிகளிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளது.குறிப்பாக, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, கீழ்ப்பாக்கம், புளியந்தோப்பு, அயனாவரம் உள்ளிட்ட 368 இடங்களில், காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளனர். வழிபாட்டு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி… பள்ளிகள் விடுமுறையில் மாற்றம்.!!

அரையாண்டு விடுமுறைக்குப் பின் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜனவரி 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில், வாக்கு எண்ணும் பணி காரணமாக 4ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் […]

Categories
மாநில செய்திகள்

2ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு..!!

இரண்டாவது கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. முதல் கட்டத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 260 பதவியிடங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான 2,546 பதவியிடங்களுக்கும் கிராம ஊராட்சித் தலைவருக்கான 4,700 பதவியிடங்களுக்கும், கிராம […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்: 98 வயது மூதாட்டி வாக்களிப்பு..!!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி மயிலாடுதுறையில் 98 வயது மூதாட்டி தனது வாக்கினை ஆர்வமுடன் பதிவு செய்தார். மயிலாடுதுறையில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடியில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், 98 வயது நிறைந்த மூதாட்டி ஓருவர் ஆர்வமுடன் வாக்குச்சாவடியில் நின்று வாக்கு அளித்துத் தனது ஜனநாயாக கடமையை ஆற்றியது அங்கு இருப்போரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அதிமுக ஒன்றியச் செயலாளரான சந்தோஷ்குமார், ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்குப் […]

Categories

Tech |