Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆபாச படம் பதிவேற்றம்” காவல்துறை உடனடி நடவடிக்கை….. வடமாநில இளைஞர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது….!!

கோவையில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம்  செய்த வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்ப்போர் பதிவிறக்கம் செய்வோர் இணையதளத்தில் ஏற்றுவோர் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஒரு சிலர் ஏற்கனவே இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடமாநில இளைஞர் ஒருவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.  ரெண்டா […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ரூ18,00,000 கடன் பாக்கி….. 10 அடி புத்தர் சிலையை தூக்கி சென்ற உரிமையாளர்….. மாமல்லபுர சுற்றுலாவாசிகள் அதிருப்தி…!!

கடன் பாக்கியை பேரூராட்சி முறையாக செலுத்தாததால் மாமல்லபுர கடற்கரையின் முகப்பு  வாசலில் வைக்கப்பட்டிருந்த 10 அடி உயரம் கொண்ட புத்தர் சிலையை அதன் உரிமையாளர் எடுத்து சென்ற சம்பவம் அதிருத்தியை  ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் மூன்று மாதங்களுக்கு முன் பாரத பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர்  சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில் இரு நாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புராண காலத்தை ஞாபகப்படுத்தும் வகையில் உள்ள சின்னங்களையும் சிற்பங்களையும் கண்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்…… நிதானமாக சென்ற வாலிபர் மரணம்…. அரியலூரில் சோகம்…!!

அரியலூரில் 2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒரு வாலிபர் உயிரிழக்க 2 பேர் படுகாயம்  அடைந்தனர்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த கொல்லாபுரம்  கிராமத்தில் வசித்து வருபவர் பாரதிராஜா. இவரது தந்தை கொளஞ்சிநாதன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். பாரதிராஜா ஐடிஐ படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு பணிக்கு சென்று வீடு திரும்பிய பாரதிராஜா தனது மோட்டார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இந்த வேலைக்கு மனிதர்களை பயன்படுத்தாதீங்க….. மீறினால் 5 லட்சம் அபராதம்…. 5 ஆண்டு சிறை தண்டனை…!!

மனித கழிவுகளை  அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஜெயங்கொண்டம் நகராட்சி  ஆணையர் தெரிவித்துள்ளார்.   அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் மனிதக்கழிவுகளை மனிதனே அகற்ற தடை சட்டம் 2013 குறித்து நகராட்சி ஆணையர் அறச்செல்வி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதாரத் துறை அலுவலர்கள், தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சில விதிமுறைகள் குறித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி கட்டிய 4 அடுக்கு மாடி….. சீல் வைத்த அதிகாரிகள்….. சென்னையில் பரபரப்பு….!!

சென்னை பெரம்பூரில்  அனுமதியின்றி கட்டிய அடுக்கு மாடி  கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள்  சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை பெரம்பூர் பகுதியை அடுத்த மன்னடி போஸ்ட் ஆபீஸ் நகரைச் சேர்ந்தவர் யூஸப். இவர் அதே ஏரியாவில் சுமார் 350 square feet அளவு தரைதளத்தில் கார் பார்க்கிங் வசதியுடன் இரண்டு அடுக்கு மாடி கட்ட சென்னை மாநகராட்சியில் அனுமதி வாங்கினார். ஆனால் தரைதளத்தில் கார் பார்க்கிங் வசதி வைக்காமல் கூடுதலாக 50 square feet  சேர்த்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு 22 ஆண்டு சிறை!

17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்துகொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ரவி (எ) விருமாண்டிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 22 ஆண்டுகள் தண்டனை வழங்கி திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்கிற விருமாண்டி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவர் 2014ஆம் ஆண்டு அவருடன் பணிபுரியும் 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர் தங்களது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பஞ். தலைவர், கவுன்சிலர்.”… மாஸ் காட்டிய தம்பதிகள்..!!

உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து மற்றும் கவுன்சிலர் பதவிகளை கணவன், மனைவி வென்று வியப்படைய வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்  அறிவிக்கப்பட்டதில் திமுக கூட்டணி அதிக மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றியது. தேர்தல் முடிவின் படி தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை ஆளும் அதிமுக கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட முக்காணி பஞ்சாயத்து மற்றும் கவுன்சிலர் பதவிகளை கணவன், மனைவி வென்றது வியப்படையச் செய்துள்ளது. […]

Categories
பல்சுவை

அதிகரித்த பெட்ரோல், டீசல்.. கவலையில் வாகன ஓட்டிகள்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
அரசியல் திருவாரூர் மாவட்ட செய்திகள்

‘பணம் வாங்குனியே… ஓட்டு போட்டியா’ – வாக்காளர்கள் மீது கோபித்துக்கொண்ட வேட்பாளர்!

திருவாரூர்: மன்னார்குடி அருகே கிராம மக்கள் பணம் வாங்கி கொண்டு ஒட்டு போடாததால் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் கிராமம் முழுவது நோட்டீஸ் ஒட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். திருவாரூரில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது . இதில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட நிலையில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் பல்வேறு வழிகளில் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வெற்றியைக் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண சிறப்பு சுற்றுலா.!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை காணும் வகையில் சிறப்பு சுற்றுலா பயணத்தை சுற்றுலா துறை அறிமுகம் செய்துள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இதை காண பல்வேறு மாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள் வருவார்கள். இந்த போட்டியை காணும் வகையில் சுற்றுலா துறை சிறப்பு சுற்றுலா பயணத்தை அறிமுகம் செய்துள்ளது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா துறை வளாகத்திலிருந்து ஜனவரி 16ஆம் தேதி இரவு 9 மணிக்கு சுற்றுலா சொகுசு பேருந்து புறப்படும். 17ஆம் தேதி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 110 பவுன் நகை கொள்ளை!

கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 110 பவுன் தங்கநகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலை திருப்பதி காலனியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சொக்கலிங்கம். இவர் கோவில்பட்டி சந்தைப்பேட்டைத் தெருவில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில், மருத்துவர் சொக்கலிங்கம் குடும்பத்தினருடன் டிசம்பர் 29ஆம் தேதி சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று ஊருக்கு திரும்பினார். […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

விடுமுறை முடிந்து பள்ளி திறந்த அன்றே தேர்வு… அதிர்ச்சியில் மாணவர்கள்.!!

விடுமுறை முடிந்து பள்ளித் திறந்த அன்றே 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சித் தேர்வு என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் 4ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதத்தால் 6ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு முன்பாக நடத்தப்படும் பயிற்சித் தேர்வுகள், அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நாளான […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கல்லூரி பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

புளியம்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புன்செய் புளியம்பட்டி அருகே கோப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் (25). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்துவந்தார். இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த கோப்பம்பாளையத்திலிருந்து புளியம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அணையப்பாளையம் பிரிவு எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சிதம்பர ரகசியம்” 12 வில்வ இலைகள் காணிக்கை…. பக்தர்கள் பரவசம்….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவபெருமானுக்கு 12 தங்க வில்வ இலைகள் காணிக்கையாக வழங்கப்பட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மிடவும் பிரசித்தி பெற்ற கோவில். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது உண்டு. இந்த  கோவிலில் கூறப்படும் சிதம்பர ரகசியம் இன்றளவும் மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் சிதம்பர ரகசியத்தை அடையாளமாக வில்வ இலைகள் கூறப்படுகின்றன. ஆகையால் சிதம்பர நடராஜன் கோவில்  1சிவபெருமானுக்கு 12 தங்க வில்வ இலைகள் இன்று பக்தர்களால் காணிக்கையாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இரு தரப்பினரிடையே கடும் மோதல்….. வானம் நோக்கி துப்பாக்கி சூடு…. 10 பேர் படுகாயம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகரில் இருதரப்பினர் இடையே மோதல் முற்றியதால் காவல்துறையினர் வானத்தை நோக்கி  துப்பாக்கி சூடு நடத்தினர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு செங்குளம் கிராமத்திலிருந்து ஒரு பிரிவினர் வாகனம் மூலம் விழா நடக்கும் இடத்திற்கு சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பின் ஊர் திரும்பிய அவர்கள் சென்ற வாகனம் மீது மற்றொரு பிரிவினர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை […]

Categories
மாநில செய்திகள்

4 நாட்கள்….. சிறப்பு முகாம்…. பெயர், பிறந்த தேதி, முகவரி…. சரிபார்க்க அரிய வாய்ப்பு…!!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கடந்த 23ம் தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாப்சாகு தெரிவித்தார். அதன்படி வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி மாற்றங்களுக்கு  வாக்குச்சாவடி மையங்களில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும். அதேபோல புதிய வாக்காளர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் சம்பளம் பிடிக்கப்படும்’ – அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!!

சென்னை: மத்திய அரசைக் கண்டித்து தேசிய அளவிலான தொழிற்சங்கங்கள் சார்பில் ஜனவரி எட்டாம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டால், அவர்களுடைய சம்பளம் பிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., போன்ற மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து அறிவித்துள்ள இந்தப் போராட்டத்தில், நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசுகளின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பங்கேற்கக் […]

Categories
மாவட்ட செய்திகள்

முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு!

சென்னை: முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு ஜனவரி 8, 9, 10 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23, 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விற்கான தேர்வு மதிப்பெண் முடிவுகள் நவம்பர் 25ஆம் தேதி ஆசிரியர் […]

Categories
பல்சுவை

அதிகரித்த பெட்ரோல், டீசல்.. வாகன ஓட்டிகள் கவலை…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் : […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“கடன் பாக்கி” அமைச்சருக்கு பெட்ரோல் தர மறுத்து பேருந்தில் ஏற்றிவிட்ட பிரபல பெட்ரோல்பங்க் நிறுவனம்…..!!

புதுச்சேரியில் கடன் பாக்கி வைத்ததால் அரசுக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் அமைச்சரின் காருக்கு பெட்ரோல் போட மறுப்பு தெரிவித்த சம்பவம் ஆட்சியாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபிக்கு  சொந்தமான பெட்ரோல் பங்குகளில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தங்களது வாகனங்களுக்கு எரிபொருள்களை  நிரப்பி வருகின்றனர். இதற்கான தொகையை புதுச்சேரி அரசு செலுத்தி வருகின்றது. இந்நிலையில் இரண்டரை கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்ததால் டிசம்பர் 31ம் தேதிக்கு பின் எந்த அரசு வாகனங்களுக்கும்  எரிபொருள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

”புதிய பஞ்சாயத்து தலைவர்” சுகந்தலை ஊர் சார்பில் பாராட்டு ….!!

சுகந்தலை ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற திரு. வெங்கடேசனை பல்வேறு தரப்பினர் வாழ்த்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது. இரவு பகலாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி அதிக மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றியது. திமுக தலைமையிலான கூட்டணி 272 , 2338 இடங்களையும் , அதிமுக 241 , 2185 இடங்களையும் கைப்பற்றியது. தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு வெற்றிக்கு இரு அறிவிப்பா? காங்கிரஸ் குற்றச்சாட்டு.!!

ஒரு வெற்றிக்கு இரண்டு தேர்தல் முடிவுகளை அறிவித்து சிவகங்கை மாவட்டத்தில் ஜனநாயகத்தை கேலிக்கூத்து ஆக்கியுள்ளனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கைகள் நேற்று நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கையின்போது பல இடங்களில் முறைகேடு நடைபெற்றதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில், அக்கட்சியின் துணைத் தலைவர் தாமோதரன், நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் வாக்குகள் எண்ணிக்கையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் குறித்து அவதூறு பதிவு – கோவை இளைஞர் அதிரடி கைது!

கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறாகப் பதிவிட்டதாக குனியாமுத்தூர் இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிராஜுதீன். இவர் சமூக வலைதளங்களில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை ஆபாசமாகவும், தரக்குறைவான முறையிலும் செய்திகளைப் பரப்புவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, குனியமுத்தூர் காவல் துறை வழக்குப்பதிவு செய்து, அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இவர் பல […]

Categories
வானிலை

48 மணி நேரத்தில்…… தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வடதமிழகம் அதை ஒட்டிய கர்நாடகா பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில்  ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு …!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . வடக்கு உள் தமிழக மாவட்டங்களில் இருந்து கர்நாடக வரையிலான நிலப்பரப்பில் வளிமண்டலத்தில் காற்றழுத்த சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது . சென்னையை பொறுத்தவரையில் வானம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் – மக்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுகவை விளாசிய ஸ்டாலின்.!

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாடு மக்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆளுங்கட்சியின் அராஜகம், தேர்தல் ஆணையத்தின் அலட்சியம் தொடரத்தான் செய்கிறது. இதனையும் மீறி திமுக கூட்டணி மிகப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று வருகிறது. திமுக மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், விருப்பமும், ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பும் இதன் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவின் மகள் தோல்வியடைந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

JAN-6 தான் பள்ளி திறப்பு…… பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ தகவல்….. மாணவர்கள் மகிழ்ச்சி….!!

வாக்கு எண்ணிக்கை தாமதமானதால் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.  அரையாண்டுத் தேர்வு முடிந்த பின் இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆசிரியர்களை ஈடுபடுவதால் பள்ளிகள் திறப்பு நாளை ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் வாக்கு எண்ணிக்கை நேற்று முதல் 24 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ச்சியாக நடைபெற நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

திட்டமிட்டபடி நாளை (4ஆம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை!

திட்டமிட்டபடி நாளை 4ஆம் தேதி பள்ளிகள்  திறக்கப்படும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் -துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள் 3ஆம் தேதி திறக்கப்படவிருந்த நிலையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி  நடைபெறும் என்பதால்  வாக்கு எண்ணும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதாலும், ஒரு சில இடங்களில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அரிய வகை மரம்” இனி பனை மரத்த வெட்ட முடியாது….. மதுரை நீதிமன்றம் அதிரடி…!!

மனிதர்களை பாதுக்காக்க  பனை மரத்தை அரிய வகை மரமாக அறிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் நேரு நகரைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பனை மரங்களை பாதுகாக்க கோரி மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், நான் மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை அடுத்த ஆயுர்தர்மம் என்னும் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். தமிழகத்தில் கட்டுமான தேவைகளுக்காக பனை மரங்கள் அதிகமாக அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இயற்கைக்கு  ஆபத்து ஏற்படக்கூடும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கலாசாரத்திற்கு மாமல்லபுரம் தான் எடுத்துக்காட்டு…… காலண்டர் வெளியிட்ட மத்திய அரசு…!!

மத்திய அரசின் 2020க்கான புத்தாண்டு காலண்டரில் மாமல்லபுர காட்சிகள் இடம்பெற்று உள்ளன.  மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வ புத்தாண்டு காலண்டரை வெளியிடுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டுக்காண காலண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பல்வேறு படங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் திட்டங்கள், மக்களை ஊக்குவிக்கும் வகையில் வசனங்கள் போன்றவை அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை குறிக்கும் வகையில் மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் பிரதமர் மோடி சீன அதிபருடன் மாமல்லபுரத்தில் சுற்றுப்பயணம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ஒன்றிய கவுன்சிலர் நிலவரம்… திமுக 2,318, அதிமுக 2,179..!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : சாய்ந்தது அதிமுக… மாவட்ட கவுன்சிலர் போட்டியில் திமுக முன்னிலை!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காதலுக்கு எதிர்ப்பு” காண்ட்ராக்டர் கொலை…… காதலன் உட்பட 2 பேர் பலி…!!

கன்னியகுமாரியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பில்டிங் காண்ட்ராக்டரை பெண்ணின் காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை அடுத்த தெரிசனங்கோப்பு நகரை சேர்ந்தவர் ஆனந்த். இவர் பில்டிங் கான்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் பெண் ஒருவரை அம்பலத்தூர்  பகுதியைச் சேர்ந்த தேவானந்த் என்பவர் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்ததோடு தேவானந்தாவை பலமுறை கண்டித்தும் உள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் பகை ஏற்பட்டது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“படியில் பயணம் நொடியில் மரணம்” கன்னியாகுமாரி வாலிபருக்கு ரயிலில் நேர்ந்த விபரீதம்….!!

கன்னியகுமாரியில் ஓடும் ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர்விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நேற்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இதை கண்ட ஊர்மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  பின் மேற்கொண்ட விசாரணையில் அவர் கன்னியாகுமரியை சேர்ந்த ரமேஷ் என்பதும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தீராத வயிற்று வலி…… 80 வயது முதியவர் விஷம் குடித்து தற்கொலை…… காஞ்சியில் சோகம்…!!

காஞ்சிபுரத்தில் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்ட முதியவர் ஒருவர் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாரணை என்னும் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. 80 வயதாகும் இவர் நீண்ட நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தும்  அவரது வயிற்று வலி குறைந்தபாடில்லை வயதான காலத்தில் இப்படி அவதிப்படுவதா என்று நினைத்து நேற்றையதினம் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நகை, பணம் கொள்ளை….. ஒரே நாள்…. 5 இடங்களில் கைவரிசை…. மர்மகும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

ஈரோட்டில் ஒரே நாளில் 5 இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்மகும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை அடுத்த கரூர் to ஈரோடு செல்லும் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள  எமகண்டனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது தோட்டம் கொடுமுடி ஊர் பகுதிக்கு அருகாமையில் உள்ளது. இவரது தோட்டத்தில் கடந்த சில நாட்களாக தோட்டவேலை நடைபெற்று வருவதால் இவர் தனது குடும்பத்தினருடன் தோட்டத்திலுள்ள வீட்டிலேயே தங்கிவிட்டார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிணத்துல டைவ்….. உள்ள போனவன் வெளிய வரல….. 11ஆம் வகுப்பு மாணவன் மரணம்….!!

தர்மபுரியில் விடுமுறையை சிறப்பிக்க கிணற்றுக்கு குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை அடுத்த பள்ளிப்பட்டியை  சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் விவசாய தொழிலாளி ஆவார். இவரது மகன் மோனிஷ்  அதே பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அரையாண்டு விடுமுறை என்பதால் நேற்றைய தினம் தனது மூன்று நண்பர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வயிற்றில் பஞ்சை வைத்து தைத்த மருத்துவர்….. பிரசவ பெண் மரணம்….. நியாயம் கேட்டு உறவினர்கள் போராட்டம்…!!

கடலூரில் பிரசவம் பார்த்த பெண்மணி வயற்றில் மருத்துவர்கள் பஞ்சு வைத்து தைத்ததாக கூறி இறந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ஆலடி பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர்  அப்பகுதியில் உள்ள நெடுவன்குப்பத்தை சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். பின் இருவரும் 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பிரியா கர்ப்பமாக அவருக்கு கடந்த மாதம் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு அவருக்கு அழகான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சர்க்கரை நோய்” 16 வயது மாணவி திடீர் மரணம்….. கோவையில் சோகம்…!!

கோவையில் 16 வயது மாணவி  சர்க்கரை நோயால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம்  பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் சக்திக்கு 16 வயது முதலே  சர்க்கரை நோய் இருந்துவந்துள்ளது. தற்பொழுது 16 வயதான சக்திக்கு பல்வேறு இடங்களில் சர்க்கரை நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும்  பயனின்றிப் போக சக்தியினை அவர் தந்தை கோயம்புத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்து வந்து பின் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

9 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்…… வங்கி ஊழியர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது…!!

கோவையில் 9 ஆம் வகுப்பு  மாணவியை பாலியல் பலாத்காரம்  செய்த வாங்கி ஊழியர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார். கோயம்புத்தூர் செல்வபுரம் பகுதியை அடுத்த  தில்லை நகரில் வசித்து வருபவர் ராம்குமார். இவர் அதே பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட பிரபல வங்கி ஒன்றின்  கிரெடிட் கார்டு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த ராம்குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

புத்தாண்டு லஞ்சம்…. 1,53,000 ரூபாய் பணம், 48 கிராம் தங்க நாணயம்… சிக்கிய மின்வாரிய தலைமைப் பொறியாளர்..!!

மின்வாரிய தலைமைப் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ஒரு லட்சத்து 53 ரூபாய் பணம், 48 கிராம் தங்க நாணயம் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ்நாடு மின்வாரியத்தின் வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டல தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்துவருபவர் நந்தகோபால். இவர் புத்தாண்டை முன்னிட்டு மின்வாரிய அலுவலர்களிடம் பரிசுப் பொருள்கள் லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி மின் ஊழியர்கள் 2 பேர் பலி…… ரூ50,00,000 இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டம்…!!

சென்னையில்  பழுது பார்க்கும் பணியின் பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியர்களின் குடும்பம் ரூ50,00,000 இழப்பீடு வழங்க கோரி போராட்டம்  நடத்தினர்.   சென்னை கொத்தல் சாவடி பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு மின்சார டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து சவுகார்பேட்டை மின்சார ஊழியர்கள் வின்சென்ட் உதய சூரியன் ஆகியோர் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து கொத்தால் சாவடி காவல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நேற்று வெற்றி….. இன்று மரணம் …. சோகத்தை ஏற்படுத்திய பஞ்சாயத்து தலைவர் …!!

பெரம்பலூர் மாவட்டம் ஆதனூரில் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி 26 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பின் படி மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : “இனி வாய்ப்பில்லை”… மாவட்ட கவுன்சிலர் போட்டியில் கெத்து காட்டும் திமுக.!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய விடிய எண்ணப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் – துணை முதல்வர் OPS கருத்து …!!

மக்கள் தீர்ப்பை தலை வணங்கி ஏற்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய விடிய எண்ணப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்றிய கவுன்சிலர் : தொடர்ந்து முன்னிலையில் திமுக… மகிழ்ச்சியில் தொண்டர்கள்..!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”திமுக – 256, அதிமுக -229” மாவட்ட கவுன்சிலர் நிலவரம் …!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய விடிய எண்ணப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : 25 மணி நேரமாக வாக்கு எண்ணிக்கை தொடர்கின்றது ….!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரவு பகலாக 25 மணி நேரத்தை கடந்தும் நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”திமுக – 2,168, அதிமுக – 2,061” ஒன்றிய கவுன்சிலர் நிலவரம்.!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“TWO-WHEELER திருட்டு” CCTVயில் சிக்கிய கள்ளச்சாவி….. 19 வயது இளம்பெண் கைது….!!

சென்னை  திருவல்லிக்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 19 வயது இளம்பெண் கைது  செய்யப்பட்டுள்ளார்.  சென்னை திருவல்லிக்கேணி பகுதியை அடுத்த  தாயார் சாகிப் தெருவை சேர்ந்தவர் யாசர். 2 நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை விட்டு சென்றுள்ளார்.  மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை காணவில்லை மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து யாசர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு […]

Categories

Tech |