Categories
ஈரோடு மாநில செய்திகள்

144…. கிரிக்கெட்டால் சோகம்….. குட்டிகரணம் போட வைத்த காவல்துறையினர்….!!

144 தடையை மீறி கிரிக்கெட் விளையாடிய வாலிபர்களை காவல்துறையினர் குட்டிகரணம் போட வைத்தனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அதனை கடைப்பிடித்து வரும் இந்த சூழ்நிலையில், வெளியே சுற்றி வரும் மக்களுக்கு ஆங்காங்கே காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை அளித்து வருகின்றனர்.   அந்த வகையில், ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதி அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை குட்டிகரணம் அடிக்கவைத்து காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கினர்.

Categories
சென்னை மாநில செய்திகள்

144….. 12 மணி நேரத்தில்….. 250 வாகனங்கள் பறிமுதல்….!!

சென்னையில் மட்டும் 144 தடையை மீறி வெளியே சுற்றிய 250 பேரின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 144 தடை உத்தரவு வைரஸில் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு நாடுமுழுவதும் பிறப்பிக்கப்பட்ட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறாமல் உள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.  ஒரு சிலரோ அரசின் அறிவுரையை மதிக்காமல் வெளியே சுற்றித் திரிந்து வருகின்றனர். அவர்களுக்கும் அவ்வப்போது நூதன முறையில் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் நேற்றைய தினம் […]

Categories
அரசியல்

144….. நீங்க வரவே தேவையில்லை….. ஆன்லைனில் கட்டணத்தை செலுத்துங்க….!!

144 தடை உத்தரவால் ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்துமாறு தமிழக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மின்சார வாரியத்திடம் கட்டணம் செலுத்த உள்ளோர் இணையதளம் மூலம் கட்டுமாறு தமிழக மின்சாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, 144 தடை உத்தரவால் ஏப்ரல் மாதத்திற்கான ரிடிங் எடுக்கப்பட வில்லை. ஆகையால் பொதுமக்கள் கடந்த மாதம் செலுத்திய அதே கட்டணத்தை செலுத்த வேண்டும் […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

கொரோனா அச்சம்….. சாக்கடைக்குள் இறங்கி….. சுத்தம் செய்யும் பணி….!!

நாடே ஊரடங்கால் வீட்டுக்குள் முடிந்திருக்கும் சூழ்நிலையும் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 144 தடை உத்தரவானது ஏப்ரல் 14ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இந்நிலையில், மருத்துவர்களும், துப்புரவு பணியாளர்களும் தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதி உழைத்து வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் வீடுதோறும் சென்று குப்பைகளை சேகரித்து வருவதோடு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

530 மருத்துவர்கள்…. 1000 செவிலியர்கள்…. 200 ஆம்புலன்ஸ்…. முதல்வர் ஆணை ….!!

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக முதல்வர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 35 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுளார். கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் குணமடைந்து வீடு திரும்ப உள்ளார். இந்தநிலையில் வேகமாக பரவி வரும் கொரோனா […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள்

“கொரோனா” இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…. தமிழகத்தில் பரபரப்பு….!!

புதுக்கோட்டையில் கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் புதுக்கோட்டைப் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  நபர் தனது வீட்டாருடன் தனிமையில் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் தன்னால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனிமையை சகிக்க முடியாத காரணத்தினால் விரக்தியடைந்த அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி தமிழக அரசு மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” அமெரிக்காவுக்கே இந்த நிலையா….? ராமதாஸ் ட்விட்….!!

அமெரிக்காவுக்கே இந்த நிலைமை என்றால் நம் நிலைமை என்ன என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒரு நோய் தாக்குதல் என்றால் கொரோனா தான். உலக நாடுகளில் இதுவரை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை இந்த நோய் பலி வாங்கியுள்ளது . ஆரம்பத்தில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் படிப்படியாக பரவியது. இதுவரையில் சீனாவில் மட்டும் தான் இதனுடைய […]

Categories
சென்னை மாநில செய்திகள்

144….. அச்சம் வேண்டாம்….. காய்கறி வீட்டிற்கே வரும்….. ஆர்டர் பண்ணா போதும்…. ஆணையர் அறிவிப்பு….!!

சென்னை ஆவடியில் காய்கறிகள் வீட்டிற்க்கே லெலிவரி செய்யப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 144 தடை உத்தரவை நாடு முழுவதும் பாரதப்பிரதமர் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். அதன்படி, பொதுமக்கள் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், அப்போதும் வெளியில் சென்று வரும்போது ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் அனைத்து மக்களின் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

“கொரோனா” காதலனால்….. காதலிக்கு ஏற்பட்ட பாதிப்பு…. கண்காணிப்பு தீவிரம்…!!

மதுரை அருகே கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நபர் காதலியை பார்க்க சென்றதால் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவருக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற கணிப்பில் அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர். இந்நிலையில் விஜய் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே கண்காணிப்பில் இருந்து தப்பி சென்ற தனது காதலியை சந்தித்து விட்டு பின் மீண்டும் வீடு திரும்பியுள்ளார் விஜய். அப்போது […]

Categories
அரசியல்

அடிச்சாச்சு…. அட்வைஸ் பண்ணியாச்சு…. இனி பஞ்சர் தான்….. அதிரடி காட்டும் சப்-கலெக்டர்….!!

144 தடையை மீறி வெளியே இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிவோரின் டயரில் உள்ள காற்றை பிடுங்கி விட்டு தமிழகத்தின் ஒரு பகுதியில் சப் கலெக்டர் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பெரும்பாலான மக்கள் மதித்து தங்கள் வீட்டுக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் வருகின்றனர். ஆனால் சிலரோ கொரோனா குறித்த அச்சம் கொஞ்சம் கூட […]

Categories
தென்காசி மாநில செய்திகள்

144….. குடிக்க மாட்டோம்…. ஊர் சுத்த மாட்டோம்…. குடிமகன்களுக்கு நூதன தண்டனை….!!

சங்கரன்கோவிலில் 144 தடையை மீறி வெளியே சுற்றிய குடிமகன்களுக்கு காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கினர். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அதிரடியாக மூடப்பட்டன. இந்நிலையில் மதுபான கடைகளும் மூடப்பட்டதால் ஆங்காங்கே சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சங்கரன்கோவில் அருகே சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட மதுவை குடித்து […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

144…. தற்காலிக சந்தை…. வட்ட வட்டமாய்….. காய்கறி வாங்கி செல்லும் நெல்லை மக்கள்….!!

நெல்லையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்ல தற்காலிக சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனைத் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வெளியில் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்கறி சந்தைகளில் முழுவதுமாக […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள்

144…. சொன்னா புரியாதா…. கொரோனா பரப்ப முயற்சி….. 5 பேர் மீது வழக்கு பதிவு….!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தனிமையில்  இருக்குமாறு அறிவுறுத்தியவர்களில் ஐந்துபேர் 144 தடையை மீறி ஊர் சுற்றி வந்ததால் அவர்கள் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பல்வேறு உயிர்களை பலி வாங்கி வருகிறது. அந்த வகையில், இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரிக்க 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடைய தாக்கம் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக ஏப்ரல் 14 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு 605 பேர் வெளிநாடுகளில் வேலை […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

“கொரோனா” கல்லூரி சேர்க்கை….. ஆந்திரா…. கேரளா…. வலம் வந்த வங்க இளைஞர் கைது….!!

கன்னியாகுமரியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இளைஞரை  காவல்துறையினர் கைது செய்து கொரோனா தனிப்பிரிவில் அனுமதித்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துவரும் சூழ்நிலையில்,  144 தடை உத்தரவு வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்ற அரசின் அறிவுறுத்தலின் பேரில் அனைவரும் அதனை கடைப்பிடித்து வருகின்றனர். காவல்துறையினரும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி காவல்துறையினர் ரோந்து பணியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள்

“கொரோனா” குறித்த தேதியில்….. எளியமுறையில்…. விழிப்புணர்வு திருமணம்….!!

கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி அருகே திருமண விழா நடைபெற்றது. உலக நாடுகளை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்திவரும் சூழ்நிலையில், நாடு முழுவதும் 144 தடைவிதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 16ஆம் தேதிக்கு முன் பதிவுசெய்யப்பட்ட திருமணங்களை மட்டும் நடத்தலாம் என அரசு தெரிவித்தது.இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே சின்னதுரை – சுஸ்மிதா தம்பதிக்கு இடையே திருமணம் நடைபெற்றது. கோவிலில் நடைபெற இருந்த  இந்த திருமணம், கொரோனா வைரஸ் பாதிப்பால், கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டதன் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

“24 மணி நேரம்” எது தடையானாலும்….. இது தடையாகாது….. ஆவின் நிறுவனம் அதிரடி….!!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சூழ்நிலையில்பால் விநியோகம் தடையின்றி வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும்  கடைகள் தவிர, மற்ற அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டும்,  மாநில, மாவட்ட எல்லைகளுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலுமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், இதனால் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆவின் பால் நேரடி விற்பனை நிலையத்திலும், […]

Categories
பெரம்பலூர் மாநில செய்திகள்

எல்லை பாதுகாப்பு….. வெளியே வர தடை….. கிருமிநாசினி தெளிப்பு….. பெரம்பலூரில் பாதுகாப்பு பணி தீவிரம்…!!

கொரோனா நோய் தொற்றுக்கான பல்வேறு நடவடிக்கைகள் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், பெரம்பலூர் நகராட்சி நகரம் முழுவதும், கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, நகராட்சி ஆணையர் மன்னன், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், நகரின் முக்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அவசியமில்லாமல் மக்கள் யாரும் […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

“கொரோனா” சத்தியமா…? வீட்டை விட்டு வெளியே வரமாட்டோம்…. திண்டுக்கல்லில் நூதன தண்டனை….!!

திண்டுக்கல்லில் 144 தடை உத்தரவை மீறி சுற்றித்திரிய மக்களுக்கு நூதன முறையில் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியே சுற்றித் திரிந்த மக்களை காவல்துறையினர் பலமுறை பிடித்து கண்டித்து வீட்டிற்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் பேச்சை மதிக்காமல் தொடர்ந்து மக்கள் வீட்டைவிட்டு வெளியே சுற்றி வந்ததால் நூதன முறையில் அவர்களுக்கு தண்டனை வழங்க முடிவு செய்தனர். அதன்படி, இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்தும், பெரியவர்களிடம் பல்வேறு அறிவுரைகள் வழங்கி […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த பலி….. கொரோனாவா….? இல்லையா….? நீடிக்கும் குழப்பம்….!!

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சற்றுமுன் உயிரிழந்துள்ளார். கோடிமுனை பகுதியைச் சேர்ந்த இவர் பணி நிமித்தம் காரணமாக குவைத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி குவைத்தில் இருந்து வந்த இவர் சிறப்பு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இவரது ரத்த மாதிரிகள் நெல்லை இரத்த பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“மகிழ்ச்சி” இதற்கெல்லாம் தடை கிடையாது…. மாநகராட்சி அறிவிப்பு….!!

BIGBASKET அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆர்டர் செய்யலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. BIGBASKET , அமேசான் உள்ளிட்டவற்றில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யலாம் எனவும், அவற்றை டெலிவரி செய்வதற்கு தடை இல்லை எனவும், சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக சமைத்த உணவை டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories
மதுரை மாநில செய்திகள்

“கொரோனா” பொய்யான வதந்தி…. மதுரை இளைஞர் கைது…..!!

மதுரையில் கொரோனா  குறித்து பொய்யான வதந்திகள் பரப்பி வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்தும், ஊரடங்கு குறித்தும் பொய்யான தகவல்களை பரப்பி வருபவர்களை சைபர் கிரைம் கண்காணித்து வருவதாக தமிழக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று பொய்யான தகவல்களை பரப்பி வருவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, மதுரை கரியமேடு பகுதியில் வசித்து வரும் கார்முகிலன் என்பவர் கொரோனா குறித்து தவறான […]

Categories
மாநில செய்திகள்

மனசாட்சி இல்லையா….. இனி இப்படி பண்ணா…. கண்டிப்பா JAIL தான்….!!

மருத்துவர்களை, செவிலியர்களை வீட்டை காலி செய்யச் சொன்னால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களின் உயிரை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் மக்களுக்காக சேவையாற்ற நாள்தோறும் மருத்துவமனைகளில் கஷ்டப்பட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்வதால் இவர்கள் மூலம் தொற்று ஏற்பட்டுவிடுமோ என அச்சம் அடைந்து வீட்டு உரிமையாளர்கள் அவர்களை உடனடியாக காலி செய்ய சொல்லி கட்டாயப் படுத்தி வருகிறார்கள். இது […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

“சபாஷ்” 24 மணி நேரமும்….. உணவு இலவசம்…. மாநகராட்சி அதிரடி…!!

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள இந்த சமயத்தில், ஓசூரில் சாலையோரம் இருக்கும் மக்களுக்கு 24 மணி நேரமும் உணவு வழங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். சாலையோரத்தில் இருக்கும் மக்களுக்கு வேலைக்கு சென்று வருபவர்கள் உணவை வழங்குவார்கள். பணம் கொடுக்கும்போது அம்மா உணவகத்தில் உணவு அருந்துவார்கள். இந்நிலையில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதால் அவர்களுக்கு உணவு […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

247 பேர் வருகை…. தீவிர கண்காணிப்பில் 32 பேர்…. அரியலூர் கலெக்டர் தகவல்…!!

வெளிநாடுகளிலிருந்து வந்த 247 பேரில் 32 நபர்களை  தீவிரமாக கண்காணித்து வருவதாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் பணிக்காக மராட்டிய மாநிலங்களில் இருந்து 67 பேர் அரியலூர் மாவட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்கையில் 8 பேருக்கு சாதாரண காய்ச்சலும், மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்து உள்ளது. இருப்பினும், சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பணி நிமித்தம் காரணமாக வெளிநாடுகளுக்குச் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தப்பியோடிய இளைஞர்….. சுட்டு பிடித்த போலீஸ்…. சென்னையில் பரபரப்பு….!!

சென்னை அருகே காவல்துறை அதிகாரியை தாக்கி விட்டு தப்பி ஓடிய இளைஞரை இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவள்ளூர் தொகுதியை அடுத்த பெரியகுப்பம் நகரில் பாஸ்ட் புட்  கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஆகாஷ் என்ற வாலிபர் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து உணவு சாப்பிட்டுவிட்டு பின் பணம் கொடுக்காமல் சென்றதால் கடையில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர்  ஆத்திரமடைந்து சாப்பிட்டதற்கு பணம் கொடுங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸால் பயம்…. பீர் பாட்டிலை உடைத்து…. தன்னை தானே குத்தி கொண்ட இளைஞர்…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் காவல்துறையினருக்கு பெண்கள் இளைஞர் பீர் பாட்டிலால் கழுத்து மற்றும் மார்பில் தன்னைத்தானே குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேப்பேரி டவுட்டன் பாலம் அருகே வசித்து வருபவர் கார்த்திக். இவரும் நந்தினி என்ற பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இவ்வாறு இருக்க நேற்று முன்தினம் மாலை நந்தினி குளித்துக் கொண்டிருப்பதை பக்கத்து வீட்டு முருகன் எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர், துப்புரவு பணியாளராக […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரோட்டில் வாகனம் ஓட்டினால் தோப்புக்கரணம் – விழுப்புரம் போலீஸ் நூதன தண்டனை …!!

தேவையில்லாமல் ரோட்டில் வாகனம் ஓட்டியாவ்ர்களை விழுப்புரம் போலீசார் தோப்புக்கரணம் போட வைத்தனர். இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அப்பாடா…+2 தேர்வு முடிந்தது…. மாணவர்கள் நிம்மதி ..!!

தமிழகத்தில் நடைபெற்று வந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முற்றிலும் நிறைவாடைந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மாநில அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவித்ததோடு மாவட்டம் முழுவதும் உள்ள எல்லைகளை மூட உத்தரவிட்டது. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் அமுலாக்க இருக்கின்றது. கொரோனா பரவலை அடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

நான் அப்பா ஆகிட்டேன்…. மகளை பாரக்க சென்ற தொழிலாளி… விபத்தில் சிக்கி மரணம்….!!

கிருஷ்ணகிரி அருகே தனது குழந்தையை பார்க்க சென்ற தொழிலாளி விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதேபகுதியில் பேக்கரி கடை ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  6 மாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவியை தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார். இந்நிலையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை காண்பதற்காக தனது தங்கை பிரியங்காவுடன் இருசக்கர வாகனத்தில் தர்மபுரி நோக்கி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அனைத்தும் ரத்து…. அப்ப எங்க பணம்….? பயணிகளுக்கு ரயில்வே பதில்….!!

கோயமுத்தூரில் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டதால் முன்பதிவு கட்டணத்தை பயணிகள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி கோயம்புத்தூரில் நாளொன்றுக்கு 70க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இவை அனைத்தும் நிறுத்தப்பட்டதால் கோயம்புத்தூர் நகருக்குள் வருவதற்கும், போவதற்கும் முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நேரத்தில் முன்பதிவு செய்தவர்களின் நிலை என்ன அவர்களுக்கு கட்டணம் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

ஒரே மகன்… 700 இந்தியர்களை… காப்பாத்துங்க…. கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு….!!

கொரோனா பாதிப்பால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், எனது மகனுடன் மலேசியாவில் மாட்டிக் கொண்டுள்ள 700 இந்தியர்களை மீட்டு வருமாறு மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் மனு அளித்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் தெய்வநாயகி நகரில் வசித்து வருபவர் முத்துராமன். இவரது மகன் முகேஷ். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் பாலிடெக்னிக் கல்லூரியில், பிடெக் இறுதி ஆண்டு படிப்பை படித்து வந்துள்ளார். இந்த படிப்பில் கடைசி இரண்டு மாதம் மட்டும் வெளிநாடு சென்று பிராஜக்ட் செய்துவர வேண்டும் என்ற […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா எதிரொலி” 3 பேர் மட்டுமே அனுமதி…. பிரபல வங்கி அதிரடி…!!

கொரோனா வைரஸ் எதிரொலியாக பிரபல வங்கியில்  உள் நுழைய மூன்று பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றனர். அதன்படி மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் பிரபல வங்கி ஒன்றில் மக்கள் கூட்டம் சேராமல் தடுப்பதற்காக மூன்று வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வங்கிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் பண பரிவர்த்தனையை மேற்கொண்ட பின் அடுத்த வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏரியில் குதுகலம்….. சேற்றில் சிக்கிய கால்…. நீரில் மூழ்கி தொழிலாளி மரணம்…. சென்னை அருகே சோகம்…!!

சென்னை அருகே நண்பருடன் குளிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி பகுதியை அடுத்த அண்ணனுர் பள்ளிக்கூட ஏரியாவில் வசித்து வருபவர் வந்தவர் யுவராஜ். இவர் மனைவி பார்வதி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணமாகி அவரவர் கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர். யுவராஜ் அயப்பாக்கம் பகுதியில் இஸ்திரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது நண்பர் பிரபாகரன் என்பவருடன் அயப்பாக்கம் ஏரிக்கு […]

Categories
சற்றுமுன் நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BIG BREAKING : 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை – முதல்வர் அறிவிப்பு ….!!

மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவித்து தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி என் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அடிப்படையில் மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை தற்போது முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை  உருவாகிறது.நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்டத்தை பிரித்ததாக முதல்வர் தெரிவித்துள்ளார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : கொரோனா : குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 …!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருப்பதற்காக இன்று முதல் 144 தடை உத்தரவு அமலாக இருக்கின்றது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்தும் முடக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் பல தரப்பிலிருந்தும் வாழ்வாதாரங்கள் சார்ந்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர்  தமிழக சட்டசபையில் அறிவித்தார். தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி : காவல்துறைக்கு கட்டுப்பாடு – DGP அதிரடி உத்தரவு …!!

கொரோனா தடுப்பு , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக காவல்துறைக்கு 22 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி அனைத்து காவல் ஆணையர் மற்றும் அனைத்து  ஏடிஜிபி களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பிள்ளார். அதில் 22 உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் அறிகுறி இருக்கக்கூடியவர்களை காவல் நிலையங்களில் அனுமதிக்க வேண்டாம். ஸ்கேனர் மூலமாக காவல் நிலையங்களுக்கு வருபவர்களுக்கு சோதிக்க வேண்டும் காவல்நிலையங்களில் இருக்கும் கிளப் ,  மன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING ”கொரோனாவுக்கு மருந்து” மத்திய அரசு பரிந்துரை..!!

கொரோனாவுக்கு அமெரிக்கா பரிந்துரைத்த மருந்தை இந்தியாவும் பரிந்துரை செய்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ்சால் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் உயிர்களை பலி வாங்கிய இந்த கொடூர வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ குழுவினர் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை மாலை 6 மணி முதல்…. அனைத்து மாவட்டங்களுக்கும் சீல் …. !!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நாளை முதல் 144 தடை உத்தரவை முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மாவட்ட எல்லைகள் மூடப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டத்தை  மத்திய அரசு முடக்க பரிந்துரை செய்த நிலையில் மாவட்டம் அனைத்தையும் முடக்கியது தமிழக அரசு.நாளை மாலை 6 மணி முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : வெளிய வந்தா ”பாஸ்போர்ட் முடக்கப்படும்” தமிழக அரசு எச்சரிக்கை …!!

வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் வெளியே வந்தால் அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.   இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக வீடுகளில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீங்களா சொல்லீருங்க….. சிக்குனீங்க அவ்வளவு தான் – அரசு அதிரடி உத்தரவு

கொரோனா அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியபடுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்றய சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய தமிழக முதலவர் , நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட சுய ஊரடங்கு பின்பற்றிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் பழனிசாமி தற்போது அறிகுறியுடன் இருப்பதே அரசுக்கு தெரியப்படுத்த விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதேபோல தமிழகத்தில் பால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்க தடை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் 30ஆயிரம் நகைக்கடை மூடல் ….!!

கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 30,000 நகைக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் மூன்று பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் 80 மாவட்டங்களை மூடக்க வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரையில் தமிழகத்தின் சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் உள்ளடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அதிரடி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பிஸியா இருக்கும் சூர்யா….. நன்றி சொன்ன அமைச்சர்…. கொண்டாடும் ரசிகர்கள் ….!!

கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகர் சூர்யா வீடியோ வெளிட்டதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில்வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. மார்ச் 31-ஆம் தேதி வரை போக்குவரத்து சேவை ரத்து, ஊரடங்கு உத்தரவு , பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இன்று ஒருநாள் நாடு முழுவதும் சுய ஊரடங்கை பின்பற்றுமாறு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா ….!!

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பாக ஒருவருக்கும், அதற்கு முன் தினம் ஒருவருக்கும் என இரு 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டடு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று 3 பேருக்கு கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நமக்காக வெளிய இருக்காங்க…. வீட்டில் இருந்தே போராடுவோம் – சூர்யா வேண்டுகோள் …!!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்ஸை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு பிரபலங்களும் இது குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் கொரோனா வைரஸ் நாம் நெனச்சதை விட, ரொம்ப வேகமாக பரவிக் கொண்டு இருக்கின்றது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”அதிக விலைக்கு விற்றால் குண்டாஸ்” அதிரடி உத்தரவு ….!!

முக கவசம் மற்றும் கிருமிநாசினியை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதையடுத்து முக கவசம் , சனிடைசர் ( கிருமிநாசினி )  தட்டுப்பாடு ஏற்பட கூடிய ஒரு நிலை இருக்கிறது. கொரோனாவை பொருத்தவரை முக கவசம் மற்றும் கிருமி நாசினி மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் நிலையில் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக  புகார்கள் வந்து கொண்டிருந்தது. சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு […]

Categories
ஈரோடு காஞ்சிபுரம் சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING : ”தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு சீல்” மத்திய அரசு அதிரடி முடிவு …!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில தலைமைச் செயலாளருடன்  மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசித்தனர். அதில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் படுத்தப்பட வேண்டும் என்று அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு பரிந்துரையை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளார்கள். இதில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ,காஞ்சிபுரம் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை […]

Categories
மாநில செய்திகள்

எத்தனை நாள் ஊரடங்கு போட்டாலும்…. இத மூட முடியாது….. ஏழை..எளிய..மக்கள் மகிழ்ச்சி….!!

கொரோனா ஊரடங்கு அறைகூவல் செயல்பட்டு வரும் சூழ்நிலையில் அம்மா உணவகம், மருந்தகம் உள்ளிட்டவை வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சுயஊரடங்கை கடைபிடிக்குமாறு அறைகூவல் விடுத்திருந்தார். அவரது அறைகூவலை ஏற்று பொதுமக்கள் ஊரடங்கை காலை முதல்  கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் நாள்தோறும் உணவின்றி தவிக்கும் பலர் அம்மா உணவகம் உள்ளிட்ட உணவகத்தை நம்பி இருந்து வந்த சூழ்நிலையில் மூடிவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் தெரிவித்திருந்த […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” கேரள-தமிழகம்…. எங்க ஊருக்கே போறோம்….. கொட்டும் மழையில் தமிழர்கள் தஞ்சம்…!!

கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தின் நோய் தடுப்பு முகாமில் தஞ்சமடைய கொட்டும் மழையில் தமிழர்கள் பதிவிற்காக காத்திருக்கின்றன. கேரள மாநிலத்தில் கொரோனோ  தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனை கண்டு அச்சமடைந்த தமிழர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப முடிவு செய்து தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் உள்ள நோய் தடுப்பு முகாமில் தங்களை  பரிசோதிப்பதற்காக கூட்டம் கூட்டமாக பதிவு செய்து வருகின்றனர். தற்போது அப்பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் சூழ்நிலையில் மழையை பொருட்படுத்தாமல் நனைந்தபடியே பதிவிற்காக வரிசையில் […]

Categories
மாநில செய்திகள்

“ஊரடங்கு அறைகூவல்” மனுஷ நடமாட்டே இல்ல…. தீவிர ரோந்து பணியில் காவல்துறை…!!

சுய  ஊரடங்கை  பயன்படுத்தி அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக காவல்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா பதிப்பை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பினரும் ஏற்று ஊரடங்கை என்று கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து வசதிகள் கூட தடை செய்யப்பட்டு சாலைகள் அனாதைகளாக காட்சியளிக்கின்றன. இது ஒரு நல்ல செய்தியாக இருந்தாலும். இந்த ஊரடங்கை பயன்படுத்தி அசம்பாவிதங்கள் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

“கொரோனோ” கலெக்டர் வீட்டில்…. 50 சவரன் கொள்ளை…..!!

தஞ்சை அருகே கொரோனோ நடவடிக்கை மேற்கொள்ள சென்ற கலெக்டர் வீட்டிலையே கொள்ளையர்கள் கை வரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோ வைரசுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப் படுகிறதா? என்பதை கண்காணிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் துரிதப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் கொரோனோ நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதை அறிந்த […]

Categories

Tech |