Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்! தமிழகத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 46 பேர் குணமடைந்துள்ளனர். கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 பேர், தூத்துக்குடி 5 பேர், திருவண்ணாமலை 4 பேர், சேலம், வேலூர், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனாவால சாவு கிடையாது…. வழுக்கி விழுந்து தான் சாவு…. பொதுமக்கள் கடும் அவதி….!!

மதுரையில் பாதியில் விடப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் யூனியனான வேடர்புளியங்குளம் பகுதியில் 11/3 கோடியில் தார்சாலை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது. அந்த வகையில் சாலைகள் ஆங்காங்கே பெயர்த்து எடுக்கப்பட்டு ஜல்லிக் கற்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் பணிகள் அனைத்தும் அப்படியே நிறுத்தப்பட்டு விட்டன. ஒரு மாதத்திற்கும் மேலாக தெருக்களில் ஆங்காங்கே குவியல் குவியலாக ஜல்லிக் கற்கள் கிடப்பதால் இருசக்கர வாகனங்கள் அப்பகுதி வழியாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெண் சிசு மரணம்….. சுடுகாட்டிற்கு தலைதெறிக்க ஓடிய….. தாய் மீது வழக்குபதிவு….!!

கிருஷ்ணகிரியில் பிறந்து நான்கு நாட்களில் இறந்து போன பெண் குழந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் திருவள்ளூர் நகரில் வசித்து வருபவர் பாபு. இவரது மனைவி சுதா  நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி அவருக்கு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை பிறந்தது. பின் 16ம் தேதி அவர் குழந்தையுடன் மாயமாகி விட்டார். பின் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காய்ச்சல்…. சளி…. இருமல் உள்ளவர்களுக்கு….. இனி பொருள்கள் வழங்கபடாது…. அறிவிப்பு பலகையால் அதிர்ச்சி…!!

மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் மருந்து பொருள்கள்  வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் இதனை தடுப்பதற்காக ஊராடங்கை தாண்டி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கரூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்கு, காய்கறி, மளிகை கடைக்கு நேர கட்டுப்பாடு என்பது விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மருந்து கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் காலை முதல் இரவு வரை அரசு விதிகளின்படி இயங்கலாம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வசூல் வேட்டை START….. ஒரே நாளில் ரூ3,550….. அரை சதம் போச்சே…. மாநகராட்சி தகவல்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முகக் கவசம் அணியாமல் இருந்தவர்களிடம் ரூபாய் 3,550 ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அந்தந்த மாவட்டத்திலுள்ள மாநகராட்சிகளும், நகராட்சிகளும் அறிவித்திருந்தனர். அதன்படி, கன்னியாகுமரி மாநகராட்சி நேற்று அதற்கான வசூல் வேட்டையை தொடங்கியது. அந்த வகையில், இருசக்கர வாகனம் , […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

144…. ஆம்புலன்ஸ் செல்ல தடை….. 1 மணி நேரம் தாமதம்…… சமூக ஆர்வலர்கள் ஆவேசம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அம்புலன்ஸ் தடையின்றி செல்ல தடுப்பு கம்புகளை அகற்றுமாறு சமூகஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். நாடு முழுவதும் முழுவதும் கொரோனாவிற்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் இருக்கும் தெருக்களிலும் அந்த தெருவை சுற்றியுள்ள பகுதிகளிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

செலவு ரூ1,00,000….. வரவு ரூ 0….. அரசு ஒன்னும் செய்யாதா…? வேதனையில் 300 விவசாயிகள்…!!

தர்மபுரியில்  சாகுபடி செய்த வாழை மரங்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஏக்கரில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். வருடம்தோறும் நல்ல லாபத்தை தரக்கூடிய இந்த வாழை சாகுபடி, இந்த வருடம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக வாழை மண்டி கடைகள் மூடப்பட்டு உள்ளதால் கொள்முதல் செய்ய ஆள் இல்லாமல் வாழைகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வண்டி தான வேணும்….. ரூ600 கொடுங்க….. வக்கீல் வேடமிட்ட வாலிபர் கைது….!!

சென்னையில் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து வாகனத்தை திருப்பி வாங்கி தருவதாக கூறி வக்கீல்  வேடமிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக 144 தடை உத்தரவானது நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதைத் தவிர தேவையின்றி வெளியே வருவோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதுடன் அவர்களது இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து விடுகின்றனர். அந்த வகையில் சென்னை மாதவரம் பால்பண்ணை காமராஜர் நகரைச் சேர்ந்த 10 நபர்கள் வாகனமும் காவல்துறை அதிகாரிகளால் […]

Categories
மாநில செய்திகள்

வளர்ந்த நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி சிறப்பாக நடைபெறுகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 82 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நடுரோட்டில் பிரசவம்” தாய்… சேய்…. இரண்டையும் காப்பாற்றிய ஆண்மகன்கள்…!!

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் வடமாநில பெண் தொழிலாளிக்கு ஆண்களே சாலையில் பிரசவம் பார்த்து தாய் மற்றும் சேய் காப்பாற்றிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.  வாகன வசதி ஏதும் இல்லாமல் பிரசவ வலியுடன் நடந்தே  மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் பனிக்குடம் உடைந்து குழந்தை தலை வெளியேறியுள்ளது. இதனை அங்கிருந்த ஆண்கள் சிலர் கண்டதும் இணைந்து அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்து ஆண் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். பின்பு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பெண்ணையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“யாருக்கும் தெரியாமல் திருமணம்” 3 ஆண்டுகள் கடந்து….. கர்ப்பமானவுடன் வீட்டிற்கு தகவல்….!!

அரியலூர் அருகே திருமணமாகாத இளம் பெண் கர்ப்பமான நிலையில் அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டு அலைபாயுதே பட பாணியில் வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது .  அரியலூர் மாவட்டம் காரைகுறிச்சி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிவரஞ்சனி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மதன் சுதாகர் சிங் என்பவரை சிவரஞ்சனி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த இரு நாட்களில் உயிரிழப்புகள் இல்லை – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த இரு நாட்களில் உயிரிழப்புகள் இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 82 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கொரோனா” தடுப்பு நடவடிக்கைக்கு இடையூறு….. ஸ்டாலின் மீது அதிமுக அமைச்சர் குற்றசாட்டு….!!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக இடையூறு செய்ய முயற்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.  சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  கொரோனா விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்துவது கேலிக்கூத்தானது என்றார். ஆரம்ப கட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சருக்கும், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கும்  பாராட்டு தெரிவிப்பது போல் நடித்து விட்டு மீண்டும் ஸ்டாலின் பழைய படி குறை கூற ஆரம்பித்துவிட்டார். எந்த வகையிலெல்லாம் இடையூறு கொடுக்க முடியுமோ எந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழகத்தின் தலைநகரில்…. வயது வாரியாக…. கொரோனா நிலவரம்…!!

தலைநகரான சென்னையில் கொரோனா நிலவரம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். சென்னையில் இதுவரை 228 பேருக்கு உறுதிசெய்யப்பட்டது. குணமடைந்து 24 பேர் வீடு திரும்பிய நிலையில், 196 பேர் சிகிச்சையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 73 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட ஒருவர் குணம் அடைந்துள்ளார். 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் பாலின வாரியாகப் பார்த்தால் ஆண்களில் 68 சதவிகிதமும் பெண்கள் 32 சதவிகிதமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வயது வாரியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

144…. ஒருத்தரையும் காணோம்…. பைக்கில் வலம் வந்த பெண்களிடம் செயின் பறிப்பு…. வாலிபர் கைது….!!

சென்னை திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணிடம் இருவர் வழிப்பறியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை திருமங்கலத்தில் அடிக்கடி செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பது உண்டு. தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ரோட்டில் ஆள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. ஆகையால் பெண் சங்கிலி பறிப்பு அச்சத்தால் தனது சங்கிலியை கழற்றி கையில் வைத்திருந்ததாகவும் அதை கொள்ளையர்கள் பறித்து சென்றதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஏப்ரல் 20” தமிழகத்தில் தயாராகும் லிஸ்ட்…… ஊரடங்கு கிடையாது….!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தி இயல்பு வாழ்க்கை வாழ  தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா  பாதிப்பு அதிகம் இல்லாத தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை மறுநாள் முதல் ஊரடங்கு தளர்த்தப் பட்டு இயல்பு வாழ்க்கை மேற்கொள்ளப்படலாம். இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாக உள்ள  மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் துரிதமாக […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

உங்க பிள்ளைகளோட…. எதிர்காலம் நல்லா இருக்கணுமா…? அப்ப இத சொல்லிக்கொடுங்க….!!

குழந்தைகளிடம் தோல்வி குறித்த மன பக்குவத்தை வளர்ப்பது எப்படி என்பது  குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தற்போது உள்ள குழந்தைகள் மிகவும் துடிப்புடன் செயல்பட்டாலும் அவர்களுக்கு தோல்வியை தாங்கக்கூடிய சக்தி என்பது பெரிய அளவில் இல்லை என்றே கூறலாம். எதை எடுத்தாலும் அதில் வெற்றி மட்டுமே பெற வேண்டும் என்ற எண்ணங்கள் இன்றைய குழந்தைகளில் பலரிடம் காணமுடிகிறது. ஆகையால் இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு வெற்றிக் கதைகளை மற்றும் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்காமல் தோல்வியிலிருந்து வெற்றி பெற்றவர்களின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“விபத்து” டிரைவர விட்டு தள்ளுங்க…. நமக்கு தக்காளி தான் முக்கியம்…..!!

ஈரோடு அருகே சரக்கு ஆட்டோ மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கிய சமயத்தில்  தக்காளிகளை சில நிமிடத்திலையே அப்பகுதி மக்கள் எடுத்து சென்றுவிட்டனர். ஈரோடு மாவட்டம் தளவாடி மலைப்பகுதியில் இருந்து சரக்கு ஆட்டோ ஒன்று தக்காளி பெட்டிகளை பாரம் ஏற்றி வந்தது. சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தின் மீது மோதியது. இதில் வாகன ஓட்டுநர் லேசான காயங்களுடன் தப்பிக்க தக்காளிகள் அனைத்தும் வண்டியிலிருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரூ50,00,00,000….. மூட்டைகள் தேக்கம்….. நடவடிக்கை எடுங்க…. தோட்ட உரிமையாளர்கள் கோரிக்கை….!!

திண்டுக்கல்லில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான மிளகு  மூட்டைகள் சேமிப்பில் உள்ளதாகவும் அவற்றை விற்பனைக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தோட்ட உரிமையாளர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கீழ் மலைப்பகுதிகளில் மிளகு, சவ்சவ், காபி கொட்டை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றனர்.  இந்த பயிர்களை வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட கொடைக்கானலை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் நால்வரும் வேலைக்கு வருகின்றனர். அவர்கள் அறுவடை செய்யும் மிளகு உள்ளிட்ட விளைபொருட்கள் மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

144…. கருகிய பூக்கள்…. ஏக்கருக்கு ரூ40,000 நஷ்டம்…. வேதனையில் விவசாயிகள்…!!

தர்மபுரியில் நல்ல விலைக்கு போக வேண்டிய சம்பங்கி பூக்கள் அறுவடை செய்ய முடியாமல் கருகி நாசமாவதாக  விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் குண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் கோடைகாலங்களில் அமோகமாக இருக்கும். அறுவடை செய்யப்படும் பூக்கள் பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் முக்கிய பூ மார்க்கெட் பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். ஆனால் தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அறுவடை பூக்கள் அறுவடை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

144…. சாராய விற்பனை அமோகம்….. 13 பேர் கைது… காவல்துறை அதிரடி…!!

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த 13 நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி  விற்பதாக மதுவிலக்கு அமல் பிரிவு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அங்கே சாராயம் காட்சி கொண்டிருந்த நபர்களை  கைது செய்ததோடு 53 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வன பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் தமிழகம்…. சென்னையில் 30 பேர், திருவாரூரில் 14 பேர் குணமடைந்துள்ளனர்!

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180லிருந்து 283ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வந்தாலும், சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் குணமடைந்து வருவதும் ஆறுதல் அளித்துவருகிறது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிலிருந்து 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே 13 பேர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரூ240 எங்க இருக்கு….. ரூ40 எங்க இருக்கு….. மனசாட்சி இல்ல….. நஷ்டஈடு தாங்க…. விவசாயிகள் கோரிக்கை….!!

கோவையில் வாழைபயிரிட்ட விவசாயிகள் நஷ்டஈடு வழங்குமாறு தமிழக  அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்கு ஊடுபயிராக வாழை மரங்களை அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்யப்படும். விதைக்கப்ட்ட வாழை கன்று  ஓராண்டுக்குள் நல்ல விலை கொடுத்து விவசாயிகளுக்கு நல்ல வருமானம் ஈட்டி தரும். ஆனால் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு வாழை நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. ஆனால் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தர்ப்பூசணி, நெல் மூட்டை….. அரசு தான் எடுத்து செய்யனும்…… திமுக MP கோரிக்கை…!!

செங்கல்பட்டில் தர்பூசணி மற்றும் நெல் மூட்டைகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென திமுக MP வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை திமுகவின் MP மற்றும் எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டு அவை நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள தர்பூசணிப் பழத்தை வியாபாரிகள் யாரும் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி வாங்க முன்வருவதில்லை. ஆகையால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு கொரோனா பரிசோதனை கருவிகள் எவ்வளவு வந்துள்ளது? அரசுக்கு ஸ்டாலின் கேள்வி!

தமிழகத்திற்கு கொரோனா தொற்றை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவிகள் எவ்வளவு வந்துள்ளது என அரசுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், கொரோனோ வைரஸ் இருப்பதை ஆரம்பக்கட்டத்திலேயே அதிவிரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை சீனாவிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சீனாவில் இருந்து டெல்லிக்கு கருவிகள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 24,000 கருவிகள் நேற்று சென்னை வந்தடைந்தது. அந்த கருவிகள் தமிழகத்தில் பல்வேறு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

எங்க ஏரியால கொரோனா வார்டா…..? கூடவே கூடாது….. பொதுமக்கள் போராட்டம்….!!

சென்னை திருவெற்றியூர் மற்றும் எண்ணுரில் கொரோனா தனி வார்டு அமைக்க கூடாது என பொதுமக்கள்  போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, காலியாக உள்ள மைதானங்கள், சமுதாய நலக் கூடங்கள், மண்டபங்கள் உள்ளிட்டவை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளால்  கையகப்படுத்தப்பட்டு அங்கு கொரோனாவிற்கான தனிமை வார்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேவகோட்டையில் பாட்டியுடன் ஊஞ்சலாடிய சிறுவன்… தூண் சரிந்ததால் ஏற்பட்ட சோகம்…!

தேவகோட்டையில்  ஊஞ்சலில் உறங்கி கொண்டிருந்த  பாட்டி மற்றும் பேரன் இருவர் மீதும் தூண் விழுந்ததில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செல்லப்ப செட்டியார் பிள்ளையார் கோயில் உள்ளது. அக்கோயிலின் தென்பகுதியில் காவலாளி காளிமுத்தன் என்பவர் வசித்துவருகின்றார். காளிமுத்தன்  மனைவி 50 வயதான செல்வி அவ்வீட்டில் இருந்த தூணிலும், அருகில் உள்ள வேப்பமரக் கிளையிலும் இணைத்துக் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் படுத்து கிடந்தார். அப்போது விளையாடிவிட்டு மிகவும் களைப்பாய் வந்த அவரது பேரன் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி நடந்து தான் போகணும், பைக்_க்கு தடை போட்ட சென்னை – புது உத்தரவு …!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை மாநகராட்சி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. கொரோனா நோய் தொற்றை தடுக்க மாநில அரசுக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, பல்வேறு உத்தரவுகளை மாநில அரசு, மாவட்ட நிர்வாகங்கள் பிறப்பித்து வருகின்றனர். குறிப்பாக எச்சில் துப்பினால் அபராதம், மாஸ்க் அணிய வில்லை என்றால் அபராதம் என்றெல்லாம் உத்தரவிடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை அதிகம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கேரளாவை தட்டி தூக்கிய தமிழகம் – அரசுக்கு குவியும் பாராட்டு …..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 283 பேர் குணமடைந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேபோல மாநில அரசாங்கங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

144….. சாப்பாடோட… மதுவை ஒப்பிடலாமா….? திறக்கவே கூடாது….. உயர்நீதிமன்றம் தீர்ப்பு….!!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு முடியும்வரை மதுபான கடைகள் திறக்கவே கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழகத்தில் பல டாஸ்மார்க் கடை மூடப்பட்டு உள்ளதை எண்ணி சிலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். பலர் மதுவுக்கு பதிலாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் திரவத்தை அருந்தி […]

Categories
அரசியல்

அசத்திய தமிழகம்…. இதை கவனிச்சிங்களா ? கொரோனா தடுப்பில் சூப்பர் …!!

நேற்று மட்டும் அதிகமானோர் குணமடைந்த வரிசையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபடுவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது மரணத்தை ஏற்படுத்தும் பெரும் நோய் தொற்று என்பதால் உலக நடுகள் அனைத்தும் தங்களது மக்களை பாதுகாக்கும் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

3 பேருக்கு கொரோனா….. எல்லாமே இனி வீட்டுக்கு….. வெளியாட்கள் உள்ளே நுழைய தடை…..!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை நகராட்சி ஆணையர் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் ஏற்கனவே ஒரு நபருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சுமார் 13 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப் பட்டனர். அதிலும் மூன்று பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து திருமங்கலம் நகராட்சி ஆணையர் அதை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தார். மேலும் காய்கறி மளிகை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெண் திடீர் மரணம்….. கடைகளை திறக்க கூடாது….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

நாகையில் பெண் ஒருவர் திடீரென மரணம் அடைந்ததை அடுத்து அவர் இருந்த பகுதியைச் சுற்றியுள்ள கடைகளை திறக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியே வருகின்றனர். அந்த வகையில், நாகை மாவட்டத்தில் காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை மட்டுமே கடை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி பொதுமக்கள் காய்கறியை வாங்கிச் சென்று வருகின்றனர். இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

ஊரடங்கு முடியுற மாறி தெரியல….. சொந்த ஊர் நோக்கி நடைபயணம்….. 40 கி.மீ தொலைவில் மடக்கி பிடித்த போலீஸ்….!!

கன்னியாகுமரியில் சொந்த ஊருக்கு நடந்தே சென்றவர்களை 40 கிலோ மீட்டர் தொலைவில் மடக்கிப் பிடித்த காவல்துறை அதிகாரிகள் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மீண்டும் அனுப்பி வைத்தனர். கன்னியாகுமாரி மாவட்டம் கீரிப்பாறை பகுதி அருகே தனியார் எஸ்டேட் ஒன்று உள்ளது. இதில் கிராம்பு, மிளகு, உயர் ரக மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த எஸ்டேட்டில் பல மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் […]

Categories
காஞ்சிபுரம்

“போலீஸ் மீது கோபம்” அவதூறு வீடியோ பரப்பிய வாலிபர் கைது….!!

காஞ்சிபுரத்தில் காவல்துறை குறித்த அவதூறு வீடியோ பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் காவல்துறை அதிகாரிகள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் என்பவரது மொபைல் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்று வந்தது. அதில் ஒரு வாலிபர் காவல் நிலையத்திலிருந்து கையில் இரண்டு அரிவாளுடன் வெளியில் வருவது போலவும், அவருக்கு பின்னால் இருந்து இரண்டு நபர்கள் நடந்து வருவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அது கொலை மிரட்டல் விடுப்பது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு மக்கள் கவனத்திற்கு….. காய்கறி அதிக விலைக்கு விற்றால்…. இந்த நம்பருக்கு புகார் அனுப்புங்க…!!

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தி ஒன்றை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெளியே வரும் சமயங்களில் முககவசத்தை கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், அத்தியாவசிய பொருட்களான உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணெய், பழங்கள் உள்ளிட்டவையும், மருந்துப் பொருட்களையும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ்: மது எங்க கிடைச்சது…. திருடியதே நாங்க தான்…. போதையில் உளறல்… 2 பேர் கைது….!!

கொடைக்கானலில் 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடிய 2 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் 50க்கும் மேற்பட்ட தனியார் மதுபானகடைகள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஊரடங்கு உத்தரவால் தற்போது மூடப்பட்டு உள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள குடிமகன்கள் மது கிடைக்காமல் திணறி வருகின்றனர். இப்படி இருக்கையில் மது பாட்டிலை அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் 100க்கும் மேற்பட்ட […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியே வரல… தாயம் தான் விளையாடினோம்: பூந்தமல்லியில் இருவருக்கு கொரோனா!

சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் தாயம் விளையாடியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை பூவிருந்தமல்லியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. அதில் 6வது வார்டில், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரது குடும்பம் மற்றும் அருகில் உள்ள 7 குடும்பங்கள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் வீட்டிற்குள் தஞ்சம்…. சிறுத்தை நடமாட்டமா….? செங்கல்பட்டில் பரபரப்பு….!!

செங்கல்பட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூகவலைதளங்களில் வெளியான வீடியோவால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள அஞ்சூர், திருவடிசூலம், அலமேலுமங்காபுரம், வேன்பாக்கம் உள்ளிட்ட ஏரியாக்கள் வனப்பகுதிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளன. இந்த இடங்களில் கடந்த ஐந்து ஆண்டிற்கும் அதிகமாக சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்த வண்ணம் இருந்தனர்.ஆகையால் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினரும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிப்பதுடன் தானியங்கி கூண்டுகளை அமைத்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நற்செய்தி….. வரத்து அதிகரிப்பால், குறைந்த விலை….. கிலோ ரூ10 தான்….!!

கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதாக மார்க்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த இரண்டு நாட்களாக காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் 10 முதல் 14 ரூபாய்க்கும், தக்காளி, கேரட், பீட்ரூட் உள்ளிட்டவை கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயத்தின் விலையை தவிர மற்ற அனைத்து காய்கறிகளின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பத்திரிகையாளர்கள் பாதித்தால் முழு செலவை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவு உள்ளன என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

கள்ளக்காதல்…. ஏமாற்றிய வாலிபர்….. கொரோனாவை வைத்து பழி வாங்கிய பெண்….!!

ஈரோட்டில் வாலிபருக்கு கொரோனா இருப்பதாக பெண் ஒருவர் பொய் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது செல்போன் மூலம் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இங்கே அம்மாபேட்டையில் இருக்கும் வாலிபர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாகவும் அவர் கட்டுப்பாடின்றி வெளியே சுற்றுவதால் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

மனுஷங்களுக்கு வேண்டாம்….. மாடே திங்கட்டும்….. விரக்தியில் விவசாயிகள்….!!

ஈரோட்டில் சுரைக்காய் நல்ல விளைச்சல் கொடுத்தும் பயனில்லாமல் போவதாக கூறி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர், எண்ணமங்கலம், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் சொட்டுநீர் பாசன முறையில் சுரைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சுரைக்காய்நல்ல விளைச்சலை கொடுத்திருக்கக் கூடிய இந்த சூழ்நிலையில் கொள்முதல் செய்ய வழியில்லாமல் அவை அழுகிப்போவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களது சுரைக்காயை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

தீவிரமடையும் 144….. இனி வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை…… மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

ஈரோட்டில் இனி வாரத்திற்கு 3 நாட்கள் காய்கறி மளிகை கடைகள் செயல்படடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வரக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் பல்வேறு மாவட்டங்களில் மேலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே தினமும் […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

“அறிவற்ற செயல்” ஒருவருக்கு பார்வை போச்சு…. 3 பேருக்கு உயிரே போச்சு….!!

கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சந்திரகாசி. இவர் கூலிதொழிலாளி ஆவார். இவர் தனது நண்பர்களான சுந்தரராஜ், மாயகிருஷ்ணன், குமரேசன்   ஆகியோருடன் மது அருந்த நினைத்துள்ளார். ஆனால் ஊரடங்கு உத்தரவால் மதுபான கடைகள் அனைத்தும் மூடி இருப்பதால் அவர்களுக்கு எங்கும் மது கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் இரவு வித்தியாசமான திரவத்தில் தண்ணீர் கலந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“DOOR டெலிவரி” நீங்க வர வேண்டாம்….. நாங்களே வாரோம்….. அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மக்களின் வீட்டிற்கே சென்று காய்கறிகளை டோர் லெலிவரி செய்யும் வசதியை கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீட்டு அருகில் இருக்கக்கூடிய மளிகைக் கடைகளிலே காய்கறிகளை வாங்கி விட்டு வீட்டிற்கு செல்ல, ஒரு சிலரோ அருகில் உள்ள மளிகை கடைகளில் விலை அதிகம் இருப்பதன் […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

மகிழ்ச்சி செய்தி: ஒரே நாளில் 32 பேர்….. கை தட்டி வழி அனுப்பிய மருத்துவர்கள்….!!

திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 32 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா  பாதிப்பு நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே போல் பூரண குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் இந்தியா முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாநிலங்களான கேரளா தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள்விரைவாக குணம் அடைந்து வருவது ஒரு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 32 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா”மாஸ்க் இல்லைனா….. 6 மாதங்களுக்கு ரத்து….. மாநகராட்சி அதிரடி….!!

சென்னையில் மாஸ்க் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களின் ஓட்டுநர் உரிமம் 6 மாத காலத்திற்கு ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே நடந்து வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது. மேலும் மாஸ்க் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வெளியே வந்தால் அபராதம் விதிப்பதோடு  வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஆறு மாத காலத்திற்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

போலீசுக்கு முட்டை….. எங்களுக்கு தேவையானது எங்கே…..? அமைச்சர் காரை மறித்து….. துப்புரவு பணியாளர்கள் போராட்டம்….!!

நாமக்கல்லில் அமைச்சர் காரை மறித்து துப்புரவு பணியாளர்கள் முககவசம், கையுறை கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல் நிலையத்தில் இலவசமாக முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அதிகாரிகள் மற்றும் மின்சாரத்துறை சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் தங்கமணி மற்றும் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு தலா 30 மூட்டை இலவசமாக வழங்கினர். பின் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள 250 வருவாய் துறை அதிகாரிகளுக்கும் […]

Categories
அரசியல்

51 வார்டுக்கு சீல்….. வெளியே போக வாய்ப்பே இல்லை….. மாவட்ட நிர்வாகம் அதிரடி….!!

காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளில் உள்ள தெருக்களை கம்பு கொண்டு தடுப்பு சுவர் கட்டி மக்கள் வெளிவருவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு முறை வலியுறுத்தி வருகின்ற போதிலும் இளைஞர்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிவதை நாம் […]

Categories

Tech |