Categories
மாநில செய்திகள்

அசத்தும் மருத்துவர்கள்… தமிழகத்தில் இதுவரை 960 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

தமிழகத்தில் இதுவரை 960 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1,821ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 43, காஞ்சிபுரம் – 7, தென்காசி – 5, மதுரை – 4, பெரம்பலூர் -2,விருதுநகர் – 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26 பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 452 2. கோயம்புத்தூர் – 141 3. திருப்பூர் – 110 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ்… தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்த 866 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 26 பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. சென்னை – 52 , கோவை – 7, மதுரை – 4 , ராமநாதபுரம் – 2 , […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 114 பேர் டிஸ்சார்ஜ்.. அசத்தும் மருத்துவர்கள்!

தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 72 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, இன்று 2 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 52 […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

இன்று முதல்…… முழு ஊரடங்கு…… எந்த கடையும் கிடையாது…. மாநகர ஆட்சியர் அதிரடி….!!

திருச்சியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இன்று முதல்திங்கள் கிழமை வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருள்களை வாங்க மட்டுமே பொது மக்கள் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் இதனை காரணமாக வைத்து வெளியே வரும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஆங்காங்கே மாநகராட்சிகளும், நகராட்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் சேலம் […]

Categories
மாநில செய்திகள்

தேதி மாற்றம்….. நாளைக்கு டோக்கன் தரமாட்டோம்….. தமிழக அரசு அறிவிப்பு…!!

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்கள் மே 2,3 ஆம் தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் சமூக விலகலை  கடை பிடிக்காததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டமா கூடுறீங்க…. இனி 3 நாளுக்கு ஒரு முறை தான்…. முதல்வர் அறிவிப்பு….!!

புதுச்சேரியில் இனி 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் கடைகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வருகின்றன. இந்நிலையில் இதனை காரணமாக வைத்து வெளியே கூட்டமாக நடமாடுவதை காணமுடிகிறது. இதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், புதுச்சேரி முதல்வர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஏப் 25…26” கடைகள் செயல்பாடாது…. மாநகராட்சி ஆணையர் அதிரடி அறிவிப்பு…!!

திருச்சியில் வருகின்ற 25, 26ம் தேதிகளில் தற்காலிக காய்கறி கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே ஊரடங்கு மேலும் கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, திருச்சி மாநகர பகுதிகளில் தற்காலிக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஏப்ரல் 26” முழு ஊரடங்கு….. யாரும் வெளியே வரக்கூடாது…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

கடலூரில் வருகின்ற 26ஆம் தேதி முழு ஊரடங்கை  கடைபிடிக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே ஊரடங்கு மேலும் கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நேற்று கொரோனா உறுதி… சிகிச்சை பலனளிக்கவில்லை.. மதுரை மீனாட்சி கோயில் அர்ச்சகரின் தாயார் பலி!

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அர்ச்சகரின் தாயாருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் நேற்று மதுரை ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். 71 வயதான மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று, மூதாட்டிக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மூதாட்டியுடன் வசித்த அர்ச்சகர்கள் உள்ளிட்ட 7 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடுத்தடுத்து அதிர்ச்சி….! ”இறுதியில் மகிழ்ச்சி” உற்சாகத்தில் தமிழகம் …!!

சென்னையில் கொரோனா பாதிப்பு 400யை எட்டியது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்துள்ளது. நாட்டின் வர்த்தக நகரமான மகராஷ்டிரா அதிக பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தமிழ்நாடு என கொரோனா தாக்கத்தை சந்தித்த மாநிலங்களின் பட்டியல் நீள்கிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் ஆறாவது இடத்தில் இருந்தாலும், கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் இரண்டாவது இடத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 400 2. கோயம்புத்தூர் […]

Categories
தர்மபுரி மாநில செய்திகள்

தருமபுரி மாவட்டத்தையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்…. முதல்முறையாக ஒருவர் பாதிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

15க்கு 15…. ஆக்கிரமித்த கொரோனா…. பீதியில் மக்கள்….!!

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக அளவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தற்போது கொரோனா பாதிக்கப்படாத இடங்களே இல்லை. அதாவது, சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள். இதில் முதலில் எட்டு மண்டலங்களில் மட்டும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. நேற்றையதினம் 14 மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக […]

Categories
அரசியல்

ஊரடங்கு மீறல்….. ரூ2,68,30,954 அபராதம் வசூல்….. காவல்துறை தகவல்….!!

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து ரூ2,68,30,954 வசூலிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  கொரோனாவை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். இதை மீறி தேவையற்று வெளியே சுற்றுபவர்கள் மீது தமிழக காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2,85,150 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

3 மடங்கு விலை உயரும்….. சமூக இடைவெளிக்கு….. விமான நிறுவனங்கள் எதிர்ப்பு….!!

சமூக இடைவெளியுடன் விமானத்தில் பயணம் செய்யும் முறையை விமான நிறுவனங்கள் புறக்கணித்துள்ளனர். கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த ஊராடங்கிற்கு பின் அனைத்து போக்குவரத்து சேவைகளும் சமூக இடைவெளியுடன் இயக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி உத்தரவிட்டு உள்ளது. விமானத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கும் திட்டத்தை விமான நிறுவனங்கள் புறக்கணித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விமானத்தில் ஒரு சீட்டு காலியாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எங்க ஊர்ல கொரோனா இல்ல….. வெளியே வந்தா தப்பா…? அலட்சிய மக்கள் மீது நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரியில் தேவையின்றி வெளியே நடமாடிய மக்கள் மீது வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவை இல்லாமல் வெளியே நடமாடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை மீறி சிலர் வெளியே சுற்றி வந்தனர். அவர்கள் மீது காவல் துறையினரும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“லாரி பறிமுதல்” உதவி கேட்டவர் எஸ்கேப்….. உதவியவருக்கு ஆப்பு….!!

குமரியில் வாலிபருக்கு லிப்ட் கொடுத்த குற்றத்திற்காக டிரைவர் ஒருவரின் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த இந்த உத்தரவானது, மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கும் அபாயம் இருப்பதால், ஆங்காங்கே பிழைப்பிற்காக சென்ற இளைஞர்கள் தங்களது சொந்த ஊர் நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில், ஓசூரிலிருந்து உரம் ஏற்றி வந்த லாரி ஒன்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” முகக்கவசம் அணியாததால்….. வங்கி ஊழியர் கைது….!!

கடலூரில் முக கவசம் அணியாத வங்கி ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வங்கிகள் அனைத்தும் நேர கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றனர். காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படுகின்றன. அதிலும் ஊழியர்கள் தங்களது வாடிக்கையாளர்களை சமூக விலகலை  கடைபிடிக்க செய்ய வேண்டும் என்றும், அவர்களும் முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இதென்ன அத்தியாவசிய பொருளா…? ஆத்திரமடைந்த தாசில்தார்….. 3 கடைகளுக்கு சீல்…!!

செங்கல்பட்டில் அனுமதியின்றி நடத்தப்பட்ட கடைகளை சீல் வைத்து தாசில்தார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்தில் உதயம் சூப்பர் மார்க்கெட், உதயம் ஜவுளி கடை, ஷரிபா பாத்திரகடை உள்ளிட்டவை செயல்பட்டு வந்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை மட்டுமே சமூக விலகலை கடைபிடித்து விற்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.  ஆனால் அந்த வணிக வளாகத்தில் சமூக விலகளும் கடைபிடிக்க படாமல் அத்தியாவசியப் பொருள்களற்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தம்பிக்காக…. கத்திகுத்து வாங்கிய அண்ணன்….. பரிதாப மரணம்….!!

சென்னை அருகே தம்பி செய்த தவறுக்காக அண்ணன் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரும்பாக்கம் பெரியார் நகரில் வசித்து வந்தவர் கிரிதரன். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரது தம்பி ரமேஷ் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ரமேஷ் பக்கத்து தெருவில் கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனை காரணமின்றி அடித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுவன் அதே ஏரியாவில் உள்ள சிவா என்ற நபரிடம் புகார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவியை பலமுறை… வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரன்… விசாரணையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

கும்மிடிப்பூண்டியில் 10 வகுப்பு மாணவியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய இளைஞனை போலீசார் கைது செய்த பின், அவனது போனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 26 வயதான கார்த்திக் என்ற இளைஞன் வசித்து வருகிறான். அதே பகுதியில் 10 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரும் வசித்து வருகிறாள். இந்த நிலையில் கார்த்திக் அந்த மாணவியிடம் நன்றாக நெருங்கி பழக, நாளடைவில் இது காதலாக மாறியது.. இதையடுத்து அந்த மாணவியிடம் நான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதேபோல தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 373 2. கோயம்புத்தூர் […]

Categories
அரசியல்

144…. விதிமீறல்…. ரூ1,46,00,000….. வரலாறு காணாத வசூல்…. காவல்துறை தகவல்….!!

144 தடையை மீறி வெளியே வந்தவர்களிடம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 1.47 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாக  காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக வெளியே வரும் மக்களை தவிர தேவையின்றி ஊரை சுற்றி வருபவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், அபராதம் விதித்தும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தும் தமிழக காவல்துறையினர் பல்வேறு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வெளியே போகும் போது….. ஆதார் இல்லைனா வழக்கு…. நகராட்சி ஆணையர் எச்சரிக்கை….!!

நாகை மாவட்டத்தில் வீட்டைவிட்டு வெளியே வரும் மக்கள் ஆதார் அல்லது வேறு ஏதேனும் அடையாள அட்டையை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வரும் மக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு சில அடையாள […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அரசா இருந்தாலும்…. ஆம்புலன்ஸா இருந்தாலும் நடந்து வாங்க…… கிராம மக்கள் அடாவடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் உட்பட யாரும் உள்ளே நுழைய முடியாதபடி பொதுமக்களே முள் வேலியை  கொண்டு தடுப்பு பாதை அமைத்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டும் குறிப்பிட்ட தூரம் மட்டுமே தற்போது மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வெளியூர்களுக்கு, வெளி மாவட்டங்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கான பல்வேறு தடுப்பு பணிகளை அந்தந்த மாநகராட்சிகளும், நகராட்சிகளும் மேற்கொண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பால்” கொள்முதல்…. விற்பனையில் முறைகேடு….. 3 பேர் பணியிடை நீக்கம்…!!

திண்டுக்கல்லில் பாலை பதப்படுத்தும் ஆவின் தொழிற்சாலையில் முறைகேடு செய்த நபர்களை அந்நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.  திண்டுக்கல்லில் உள்ள தொழிற்பேட்டையில் ஆவின் நிறுவனத்தில் பால் பதப்படுத்தும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பால்கள்  அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டு பதப்படுத்தப்படுகின்றன. பின் அவைகள் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு  பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.  மேலும் இங்கு பால்கோவா, பால் பவுடர் உள்ளிட்ட பொருள்களும்  தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக  அனுப்பி வைக்கப்படுகின்றன. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இரவு… பகலாக கடும் உழைப்பு….. பணக்காரனாக இருந்த வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

கடலூரில் சாரயம் காய்ச்சிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,  மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மது பிரியர்கள் சட்டவிரோதமாக எங்கேனும் மது கிடைக்குமா? என்று அலைந்து திரிந்து வருகின்றனர். அந்த வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் முந்திரி தோப்புக்குள்  சாராயம் காய்ச்ச உள்ளதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின் இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“காதலுக்கு எதிர்ப்பு” கல்லூரி மாணவி தற்கொலை….. கோவையில் சோகம்…!!

கோவையில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்டம் தியாகி குமரன் தெருவைச் சேர்ந்தவர் யூசப். இவர் நகை பட்டறை ஒன்றை நடித்து வருகிறார். இவரது மகள் நஸ்ரின்,  கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கொரோனாவை தடுப்பதற்காக  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில்  பள்ளிகள், கல்லூரிகள்  அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதேபோல நஸ்ரின்  விடுமுறை காலங்களில் […]

Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொரோனா…. கொசு…. 2 தொல்லையும் தாங்க முடியல…. 5 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதனுடைய பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த வருடமும் அந்த இரண்டு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் மருத்துவராக பணி புரிந்த நபர் ஒருவர் டெங்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“WEARMASKCHALLANGE” சவாலுக்கு தயாரா….? களத்துல இறங்குங்க….. மாநகராட்சி வேண்டுகோள்….!!

கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாஸ்க் challange மேற்கொள்ளுமாறு சென்னை மக்களிடம் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.  கொரோனாவிலிருந்து  மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு தொலைக்காட்சி மூலமாகவும், சுவரொட்டிகள் மூலமாகவும், அவ்வப்போது ஒலிபெருக்கிகள் மூலமாகவும் கைகளை கழுவுமாறும், முக கவசம் அணிந்து வெளியே வருமாறும், பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றது. ஆனால் பொது மக்கள் கடைபிடிக்க மறுக்கின்றனர். கடந்த வாரத்திலிருந்து முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பூட்டை உடைத்து திருட்டு” என்ன சார்….. நீங்க இப்படி பண்ணலாமா….? 2 போலீஸ் சஸ்பெண்ட்…..!!

காவல்நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகளே பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், சிலர் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் மீது காவல் துறையினரும் அவ்வபோது தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சட்டவிரோதமாக மது  விற்றவர்களிடமிருந்து மது […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட கோரி மனு… தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியளவில் கொரோனா பாதித்த மாநிலத்தில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 1,596 பாதிகக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில் 635 குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்கத்தில் மே 3 வரை ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

யாரும் வர வேண்டாம்…. போட்டோ எடுத்து அனுப்புங்க…. அரசின் அதிரடி உத்தரவு ….!!

தொழிற்சாலைகளை மின் அளவீட்டை புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தற்போது ஒரு அறிக்கை வெளியிடப்படுள்ளது. தொழிற்சாலை மற்றும் வணிக வளாகங்களை குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் ஊரடங்கு அமலில் இருப்பதனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை முந்தைய மாதத்தை ஒப்பீட்டு செலுத்தலாம் என்று  தெரிவித்துள்ளனர். இதில் வீடுகளில் உள்ள பயனீட்டாளர்களுக்கு செலுத்திய மின்கட்டணம் அதிகமாக இருந்தால் வரக்கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு நீட்டிப்பு” எல்லாம் பச்சையா மாறனும்….. அரசு அறிவிப்பு….!!

மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்தியாவில் இன்னும் ஊரடங்கு முடிவடைய 12 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில், மே மூன்றுக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வியும், குழப்பமும் பொது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் பாவம்…. அதிக விலை கூடாது….. அமைச்சர் எச்சரிக்கை…..!!

ஊரடங்கு காலகட்டத்தில் பாலை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால் வளத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தை பயன்படுத்தி வியாபாரிகள் சிலர் காய்கறி பழங்களை அதிக விலைக்கு விற்று வருவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன. அந்த வரிசையில் தற்போது ஆவின்பால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,596ஆக அதிகரித்துள்ளது சென்னையில் மட்டும் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 358ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 358 2. கோயம்புத்தூர் – 134 3. திருப்பூர் – 109 4. திண்டுக்கல் – […]

Categories
கன்னியாகுமாரி திண்டுக்கல் திருநெல்வேலி தூத்துக்குடி தேனி மாநில செய்திகள்

“கோடை வெயில்” 6 மாவட்டங்களுக்கு அடித்த அதிஷ்டம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கோடை வெயில் தமிழகம் முழுவதும் வாட்டி வதைத்து வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் அவரவர் ஊர்களில் மழை பெய்து விடாதா என்று வானத்தை ஏக்கத்தோடு பார்த்து வருகின்றனர். ஆனால் அதிர்ஷ்டம் என்பது 6 மாவட்டங்களுக்கு மட்டும் தான் தற்போதைய சூழ்நிலைக்கு அடித்துள்ளது. அதாவது, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் நாளை மாலை வரை தேனி, திண்டுக்கல், விருதுநகர், […]

Categories
அரசியல்

“மே-3க்கு பிறகு” யாராக இருந்தாலும் சரி…. முககவசம் இல்லைனா அனுமதியில்லை….!!

மே 3 க்கு பிறகு பேருந்துகளில் முக கவசம் அணியாத நபர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய அரசானது 144 தடை உத்தரவை பிறப்பித்தது. அதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே தற்போது முடங்கி கிடக்கின்றனர்.  இதற்குமுன் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மட்டுமே ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி மே 3 வரை நீட்டித்து உத்தரவிட்டார். அவரது அறிவுரையின்படி நாடு முழுவதும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அத்துமீரும் கேரள வாகனங்கள்….. பள்ளம் தோண்டி… பாதை மறைப்பு….. கிராம மக்கள் ஆவேசம்…!!

தர்மபுரி அருகே பொம்மிடி பகுதியின் எல்லைகளில் பள்ளம் தோண்டி வேற்று ஆட்கள் ஊருக்குள் வராமல் தடுத்ததற்கு 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதிக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைக்காக தொடர்ந்து வந்து செல்கின்றனர். ஆனால் இந்த கிராமத்து மக்களை தவிர தர்மபுரி மாவட்டத்திற்கு பொம்மிடி பகுதி  வழியாக அவ்வபோது கேரள வாகனங்கள் வந்து செல்வதாகவும் ரகசிய தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்தது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“முன்பகை” 70 வயது முதியவர் கொலை…. தந்தை…மகனுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் அருகே முன்பகை காரணமாக 70 வயது முதியவரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்ற தந்தை மகனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பகுதியில் விவசாய தொழில் செய்து வருபவர் அய்யாக்கண்ணு. இவருக்கும் இவரது உறவினரான மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது முன்பகையாக மாறிப்போக இருவரும் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டனர். இந்நிலையில் நேற்று அய்யாக்கண்ணுக்கும் அவரது உறவினருக்கும் இடையே நிலம் தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவரது உறவினர் தனது மகனுடன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உல்லாசத்துக்கு தடை” இதற்கு தான் கொன்றேன்…. மகனை கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்….!!

கோவை அருகே கள்ளக்காதலனுடன் நெருங்கி பழக தடையாக இருந்த குழந்தையை பெற்ற தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் கோவில் மேடு ஏரியாவில் வாடகை வீட்டில் வசித்து வந்த திவ்யா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து காலி செய்து தனது இரண்டு குழந்தைகளுடன் துடியலூர் தொகுதிக்கு குடிபெயர்ந்து வசித்து வந்தார். அங்கு அவருக்கும் ராஜதுரை என்ற நபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் ஒரே வீட்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பக்கத்து வீட்டு சுவர்…. இடிந்து தரைமட்டம்….. தந்தை…. 2 மகள்கள் பலி….!!

சென்னை தாம்பரத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் தாம்பரம் பகுதியை அடுத்த சீனிவாசன் நகரில் உள்ள முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தமகள் திருமணமாகி தனது கணவருடன் ஆந்திராவில் வசித்து வந்தார். அவரது இளைய மகள் சுமித்ரா மாற்றுத்திறனாளி. இவர் தந்தைக்கு உதவியாக கூலி வேலை செய்தும், வீட்டுப் பணிகளை மேற்கொண்டும் வந்துள்ளார். இந்நிலையில் கலா […]

Categories
அரசியல்

கொரோனாவை விட கொடியது…. காப்பாத்துங்க….. காப்பாத்துங்க…. முதல்வரிடம் ஆண்கள் மனு….!!

கொரோனாவை விட பெரிய பிரச்சனையான குடும்ப வன்முறை பிரச்சனைகளிடமிருந்து ஆண்களை பாதுகாக்குமாறு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். பெண்களை பாதுகாப்பதற்காக மகளிர் சங்கங்கள் இருப்பதுபோல், ஆண்களை பாதுகாக்கவும் சங்கங்கள் இருக்கிறது. அந்த வகையில், ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரான வக்கீல் அருள்துமிலன் என்பவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கொரோனாவிடமிருந்து பாதுகாக்க மத்திய அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து, நம்மை வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு […]

Categories
மாநில செய்திகள்

ரேபிட் கிட் சோதனை மூலம் தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என்பது உறுதி – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. எனினும் தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். ரேபிட் கிட் சோதனை மூலம் தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி தர்மபுரி மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த இரண்டு மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்த மாதிரி பண்ணாதீங்க…! ஸ்டாலினை விளாசிய விஜயபாஸ்கர் ….!!

மலிவான அரசியல் செய்வதை எதிர்க்கட்சித் தலைவர் தவிர்க்க வேண்டும் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது,  மத்திய சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனையை ஆய்வு நடத்தினார்கள். எல்லாமே நன்றாக இருப்பதாக தெரிவித்தனர். இது ஒரு பேரிடர் நேரம், அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. இந்த தொற்றை ஒழிக்க உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றது. வல்லரசு நாடுகள் திணறிக்கொண்டு இருக்கும் நிலையில் தமிழகத்தில் முதலமைச்சர் சரியான நேரத்தில், சரியான முடிவுகளை […]

Categories
அரசியல்

14….. 28….. ஒன்னு கூட இருக்க கூடாது….. காலகெடு நிர்ணயித்த அரசு…..!!

கொரோனா பாதிப்பில்லாமல் இருக்கும் பகுதிகளை  அறிவிக்கும் வழிவகைகளை தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை தமிழக அரசு சிகப்பு , ஆரஞ்சு, பச்சை உள்ளிட்ட நிறங்களை வைத்து மண்டலங்களாக பிரித்து வைத்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து பாதிப்பில்லாமல் இருக்கும் பகுதிகளை அறிவிக்கும் வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி அடுத்த 14 நாட்களில் புதியதொரு வைரஸ் தொற்று உறுதியாகவில்லை என்றால் சிவப்பு மண்டலங்களை ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கலாம் எனவும், […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அதிகமா கேட்ட எடப்பாடி…. OK சொன்ன மோடி …. வெளியான காரணம் …!!

பிரதமர் மோடி நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவது கொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் […]

Categories
அரசியல்

எல்லாம் எப்படி போகுது ? முதல்வரிடம் கேட்டறிந்த மோடி …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவதுகொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மே […]

Categories

Tech |