Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனோ வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : முழு விவரம்! 

தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இன்று இருவர் உயிரிழப்பு…. மொத்த எண்ணிக்கை 27ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ல் இருந்து 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 673ல் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் – தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 82 பேர் டிஸ்சார்ஜ்… மொத்தம் 1,210 பேர் குணமடைந்தனர்!

தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ல் இருந்து 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 673ல் இருந்து 767ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2,162ஆக உயர்வு!

தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ல் இருந்து 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,10,075 பேருக்கு கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“அந்த மனசு தான் சார்… கடவுள்” கோவிலம்பாக்கத்தில் 5,000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவிய C.மணிமாறன்

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுமார் 5,000 குடும்பங்களுக்கு அதிமுக மாணவர் அணி துணை செயலாளர் கோவிலம்பாக்கம் திரு. C மணிமாறன் அவர்களின் ஏற்பாட்டில் மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் சிதலப்பாக்கம் ச.ராஜேந்திரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் சமைக்க தேவையான பொருட்கள் கொண்ட தொகுப்பை வழங்கினார். ஊரடங்கு நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவும் வகையில் சமூக பணியில் […]

Categories
ஈரோடு திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அனைத்து கால்நடைகளுக்கும் தேவையான தீவனங்கள்…. தங்கு தடையின்றி வழங்கப்படுகின்றது …!

கடந்த 2 நாட்களாக திருப்பூரில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஈரோடு சென்னிமலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டம் விடுபட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் தான் அதிக அளவில் வெளிமாநிலத்தவர் உள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். அதேபோல கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்களுக்கு தமிழக காவல்துறை அழைப்பு!

மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்களுக்கு தமிழக காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட எஸ்.பி அலுவலகம், மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என 40 முதல் 50 வயது வரை உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக டி.ஜி.பி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை; மே 3 வரை தொடரும் – தமிழக அரசு!

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை, மே 3 வரை ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் […]

Categories
கோயம்புத்தூர் சென்னை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றுடன் முழு ஊரடங்கு நிறைவு… 3 மாநகராட்சிகளுக்கு மட்டும் சிறப்பு சலுகை.. தமிழக அரசு..!

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கை கடந்த 24ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்தலாம்; ஆனால் ஒரு கண்டிஷன் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!

முகக்கவசம், தனி நபர் இடைவெளியுடன் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, பேரூராட்சி, நகராட்சிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்தாலும், மாநகராட்சிக்குள் கட்டுக்குள் வரவில்லை. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெருங்க முடியாத கிருஷ்ணகிரி….! கொரோனா தொடாத ஒரே மாவட்டம் ….!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1, 128 பேர் குணமடைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 27 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,128ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 27 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 673 2. கோயம்புத்தூர் – 141 3. திருப்பூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒருவர் உயிரிழப்பு… மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார், இதனால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் – 103, செங்கல்பட்டு – 12, கள்ளக்குறிச்சி -3, நாமக்கல் – 2, காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 41 பெண்களுக்கும், 80 ஆண்களுக்கும் இன்று கொரோனா […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா 2000யை தாண்டியது …..!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2000யை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைக்கு தமிழகத்தில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. அதிகபட்சமாக சென்னையில் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 12 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.  நாமக்கல்லில் 2 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் 3 நபருக்கும், காஞ்சிபுரத்தில் 1 நபரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்ததால் 1128 குணமடைந்து இருக்கின்றனர். 25 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 121 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2000ஐ தாண்டியது!

தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதில் 41 பெண்களுக்கும், 80 ஆண்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 570ல் இருந்து 673ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 27 பேர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்ட 69 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ்…. கொரோனா இல்லாத மாவட்டமானது ஈரோடு..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 69 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,869 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் அதிகம் கொரோனா பாதித்த […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

ஜோ கருத்தில் உறுதியாக இருக்கின்றோம் – தூள் கிளப்பிய சிங்கம் சூர்யா …!!

நடிகை ஜோதிகா கூறிய கருத்தில் உறுதியாக இருக்கின்றோம் என்று நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜோதிகா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி கொண்டு தஞ்சை பெரிய கோவில் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்கள். அதில் தஞ்சாவூர் பெரிய கோவிலை பாருங்க, இது சிறப்பு மிக்க இடம் சொல்லி இருந்தாங்க. அதே போல நான் ஒரு பள்ளி சென்ற போது அது ரொம்ப மோசமாக இருந்தது.இதனை கண்டு மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தேன். சுமார் இருபது நாட்களுக்கு முன்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டு கழிவறைக்குள்…… “விஷவாயு” ஒருவர் மரணம்….. 2 பேர் தீவிர சிகிச்சை….!!

கோவையில் கழிவறைக்குள் பரவிக் கிடந்த விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தை  சேர்ந்தவர்களில் ஒருவர் மரணிக்க, 2பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கோவை பீளமேடு பகுதியில் ஹட்கோ பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு பாலாஜி, முரளி ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாய் தந்தையருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” 3வது மனைவி கொலை….. கணவன் தற்கொலை…!!

செங்கல்பட்டில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை அடுத்த வல்லாஞ்சேரி அண்ணா சாலை பகுதியில் வசித்து வந்தவர் ஸ்டீவன்சன். இவருக்கு மூன்று மனைவிகள். கூடுவாஞ்சேரி அருகே டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால், இவர் தனது மூன்றாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட வாக்குவாதம் முற்றி, ஆத்திரத்தில் […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

5 ஆண்டு சேமிப்பு….. 1000 பேருக்கு சூப்…. வறுமையில் வாடும் சிறுமிக்கு குவியும் பாராட்டு….!!

அரியலூர் மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகளாக சேமித்து வைத்த பணத்தில் தனது கிராம மக்களுக்கு சூப் போட்டு தருவதற்காக பயன்படுத்திய மாணவிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியையடுத்த குத்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபி. பதினொரு வயதாகும் இவர், அதே பகுதியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவர் பள்ளியில் பல போட்டிகளில் கலந்து அவ்வப்போது பரிசுகளும் பெற்றவர். இவருக்கு சமூக அக்கறையும் அதிகம் உண்டு. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

“தஞ்சை TO மதுரை” 200 கிமீ…. காதலுனுக்காக நடைபயணம்….. நடவடிக்கை எடுக்குமா காவல்துறை….!!

தஞ்சை to மதுரை வரை 200 கிமீ ஊரடங்கு என்றும் பாராமல் தனது காதலனை பார்க்க நடந்தே சென்று கொண்டிருக்கும் பெண்ணை  காவல்துறையினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் சேர்க்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தஞ்சையை சேர்ந்த பிஎஸ்சி பட்டதாரி பெண் ஒருவர் சமீபகாலமாக டிக்டாக் செயலிக்கு அடிமையாகி பல வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். அப்படி வீடியோக்களை வெளியிட்டு வந்த சூழலில் மதுரையைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இவருக்கு டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் அவர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு…. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியின் சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கடலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், பெரம்பலூர், மதுரையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையும், காற்றுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் […]

Categories
அரசியல்

பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என செயல்படலாமா?… அமைச்சருக்கு துரைமுருகன் கேள்வி..!

அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என செயல்படலாமா? என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் உயிரோடு விளையாடாமல், அவர்களின் நலன் பேணுங்கள் என்பது மலிவான அரசியல் அல்ல; ஜனநாயக உரிமை என அவர் கூறியுள்ளார். ரேபிட் கருவிகளை ரூ.400க்கு மிகாமல் நிறுவனங்கள் விற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில் 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் பரிசோதனை […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” ரூ1,000….. மே மாதம் டெஸ்ட்….. அக்டோபர் மாதம் SALE…!!

மே மாதம் கொரோனாவுக்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை மனிதர்கள் மீது பயன்படுத்த உள்ளதாக செரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் உள்ள செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம், ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்துடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக சமீபத்தில் தெரிவித்தது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“12 மணி நேர போராட்டம்” கட்டிப்பிடிப்பேன்…. எச்சில் துப்புவேன்…. மிரட்டும் நோயாளி….!!

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற  நோயாளியை அதிகாரிகள் மீட்கச் சென்ற போது, மருத்துவமனைக்கு அழைத்தால் கட்டி பிடித்து விடுவேன் என்று மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனி சிகிச்சைப் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1,101 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இறப்பு விகிதம் குறைவாகவே தமிழகத்தில் இருக்கும் சூழ்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலர் முட்டாள்தனமாக தப்பிச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

மருத்துவர், செவிலியர் உட்பட….. 42 பேர் வெளியே வர தடை…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல்லில் மருத்துவர், செவிலியர், அரசு அலுவலர்கள் உட்பட 42 பேருக்கு வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதுகொரோனா பாதிப்பை கண்டு அஞ்சி நடுங்கி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ஆகிய துறையினர் தங்களது உயிரை பனையம் வைத்து பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட 42 பேருக்கு வீட்டை விட்டு வெளியே […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“சேமிப்பு இல்லை” ஊரடங்குக்கு பின் கடைகளை திறக்க வேண்டாம்….. யோகி பாபு கருத்து….!!

மூடிய மதுபான கடைகளை திறக்க வேண்டாம் என நடிகர் யோகிபாபு கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் வரலாற்றிலேயே முதல் முறையாக அதிக நாட்கள் மதுபான கடைகள் மூடப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். ஆகவே ஊரடங்கு முடிந்தபின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் சொன்ன பூரண மதுவிலக்கை கருத்தில் கொண்டு, மதுபான கடைகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…. முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1,937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 570 2. கோயம்புத்தூர் – 141 3. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட 56.84% பேர் குணமடைந்தனர் – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 56.84% பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 34 மாவட்டங்களில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரை 24 […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் – தமிழகத்தில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை; 34 மாவட்டங்களில் புதிய பாதிப்பில்லை!

தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 34 மாவட்டங்களில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 1,937ஆக உயர்வு!

தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101ஆக அதிகரித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

போலீஸ் கெடுபிடி….. இனி மெடிக்கல் ஷாப்-க்கு NO….. கோவை மக்கள் அவதி…!!

கோவையில் மருந்து கடைகளை திறக்க வேண்டுமென்றால் போலீசார் கெடுபிடி செய்யக்கூடாது என கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய முழு ஊரடங்கு வருகின்ற 29ம் தேதி இரவு 9 மணிக்கு முடிவடையும். இந்த முழு ஊரடங்கில்  மருந்துக் கடைகளைத் தவிர வேறு எந்த கடைகளும் திறந்து வைக்கக்கூடாது. மருந்து கடைக்கு விலக்கு அளிக்கப்பட்ட போதிலும்,  […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

இனி அனுமதியோட….. போயிட்டு வந்தாலும்….. 14 நாட்கள் தனிமை…. புதுவை முதல்வர் அதிரடி…!!

அனுமதியுடன் வேறு மாநிலங்களுக்கு சென்று வந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவீர்கள் என புதுச்சேரி மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக  நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில்  புதுச்சேரி மாநிலத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு அனுமதியுடன் மக்கள் சென்று வந்தாலும், மாநிலத்தில் நுழைந்தவுடன் அவர்கள் 14 நாட்கள்  கட்டாயம் தனிமைப்படுத்தபடுவார்கள் என்றும் கோடைகாலம் என்பதால் ஏற்கனவே அரசு ஊழியர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஜூன் 30 வரை….. ஊரடங்கு நீட்டிப்பா…? அனுமதி அட்டையால் பரபரப்பு….!!

ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ  என்ற அச்சம் சென்னை மக்களிடையே நிலவி வருகிறது. கொரோனா பாதிப்பை  தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்முடங்கியிருக்கின்றன.  இதற்கு முன் ஏப்ரல் 14 வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கொரோனா  பாதிப்பு அதிகமாக இருந்ததன் காரணமாக மே  3 வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் பாதிப்பு குறைந்த பாடில்லை. எனவே மே 3க்கு பிறகும்  நீட்டிக்கப்படும்  என தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதுகுறித்து பாரதப் […]

Categories
அரசியல்

ரேபிட் டெஸ்ட் கருவிகள் கொள்முதலில் தமிழக அரசு முறைகேடு… ஸ்டாலின் குற்றசாட்டு!

ராபிட் டெஸ்ட் கருவிகளை அதிக விலைக்கு வாங்கியது ஏன் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ரேபிட் கருவிகளை ரூ.400க்கு மிகாமல் நிறுவனங்கள் விற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் பரிசோதனை கருவிகளை தமிழக அரசு ரூ.600 கொடுத்து வாங்கியது ஏன்? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவக்கருவிகளை ஐசிஎம்ஆர் அமைப்பினால் அங்கீகரித்துள்ள நிறுவனங்களிடம் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கான ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு கொள்ளை விலை; மௌனத்தை களையுங்கள் – டிடிவி தினகரன் ட்வீட்!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் கிட் கருவிகள் அரசிடம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஒரு ரேபிட் கிட் ரூ.245 என்ற ரீதியில் வாங்கி அதை அரசியம் ரூ.600க்கு விற்றதாக தெரிய வந்துள்ளது. 60% அதிக விலைக்கு விற்கப்பட்டதை நீதிமன்றம் சுட்டி காட்டியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கான ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு கொள்ளை விலை…வெளிச்சத்துக்கு கொண்டுவந்த டெல்லி உயர்நீதிமன்றம்… இனிமேலாவது கள்ளமௌனத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று, இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம், காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்றும் குறிப்பாக, கடலூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் மழை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு முதல்வருடன் ஆலோசனை..!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்திற்கு தேவையான நிதி குறித்து மத்தியக்குழுவிடம் அறிக்கை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகமும் இருப்பதால், இங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு கடந்த சனிக்கிழமை தமிழகம் வந்தது. தேசியப் பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளா் வி.திருப்புகழ் தலைமையிலான அக்குழுவில் டெல்லி சப்தா்ஜங் மருத்துவமனையின் டாக்டா் அனிதா கோகா், தேசிய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் 1,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு… கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் தப்பியோட்டம்..!

புதுக்கோட்டை அருகே மதுவிலக்கு போலீசார் மேற்கொண்ட சோதனையில் 1,200 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், மது கடைகள் ஆகியவை மூடப்பட்டன. இதையடுத்து, மது கிடைக்காமல் பல்வேறு மதுபிரியர்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும், கருப்பு சந்தையில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மின் கம்பி அறுந்து….. 40 ஆடுகள் மரணம்….. பிழைப்பிற்கு வழியில்லை….. கதறும் வியாபாரிகள்….!!

காஞ்சிபுரத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து 40 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில்  வசித்து வருபவர்கள் கோவிந்தராஜ், சேகர். இவர்கள் இருவரும் தங்களது  வயிற்று பிழைப்பிற்காக 40 ஆடுகளை பேணி பாதுகாத்து வளர்த்து வந்துள்ளனர். நாள்தோறும் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு பின் அவர்கள் ஏரியாவில் உள்ள ஒரு காலி இடத்தில் பூட்டி அடைத்துவிடுவார்கள். இந்நிலையில் நேற்று அதிகாலையில் அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத ஒரே மாவட்டமானது கிருஷ்ணகிரி!

கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக தகவல் வெளியானது. கொரோனா இருப்பதாக சந்தேகம் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவரின் ரத்த மாதிரி சென்னையில் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபாகர், கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டவரின் ரத்த மாதிரி சென்னை கிங்ஸ் இண்ஸ்ட்டியூட்டுக்கு அனுப்பப்பட்டு இரண்டாவது கட்ட சோதனை நடத்தப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 39 ஆண்கள், 25 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. தற்போது 838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் கொரோனோவால் 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகள் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனோவால் 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 39 ஆண்கள், 25 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 87,605 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24ஆக உயர்வு… 1,885 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 39 ஆண்கள், 25 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் – 28, மதுரை – 15, விருதுநகர் – 7 மற்றும் நாமக்கல் மற்றும் விழுப்புரத்தில் தலா 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 60 பேர் டிஸ்சார்ஜ்… மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,020ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,020ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 39 ஆண்கள், 25 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் – 28, மதுரை – 15, விருதுநகர் – 7 மற்றும் நாமக்கல் மற்றும் விழுப்புரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஐசிஎம்ஆர் அனுமதி கிடைத்தவுடன் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

தமிழகத்தில் ஐசிஎம்ஆர் அனுமதி கிடைத்தவுடன் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் அனுமதி பெற்று பிளாஸ்மா தெரபி மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதல்வர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என்றும் கொரோனா பரவாமல் தடுக்கவே மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லாருக்கும் கொடுப்போம்…! ”பயத்தை ஒழித்த முதல்வர்” செம மாஸ் அறிவிப்பு ..!!

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அனைத்து களப்பணியாளர் சத்து மாத்திரை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது  கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் தமிழகம் முழுவதும் தன்னலம் கருதாது பல்வேறு துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் களத்தில் நின்று சுகாதார பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். பொது சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, காவல்துறை என பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க தேவையான முகக் கவசங்கள், பாதுகாப்பு உடைகள் அரசால் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 104 குழந்தைகள் கொரோனோவால் பாதிப்பு!

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 104 குழந்தைகள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1,821ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 43, காஞ்சிபுரம் – 7, தென்காசி – 5, மதுரை – 4, பெரம்பலூர் -2,விருதுநகர் – 2 பேருக்கு, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரத்தி தலா ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த […]

Categories

Tech |