Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டுக்கே வருதுன்னு பாக்காதீங்க……. எங்க கிட்ட விலை குறைவு…… வியாபாரிகள் அறிவுரை….!!

கோவையில் குடியிருப்பு வளாகத்தில் காய்கறி விற்பனை நடைபெற்று வருவதால், சந்தைகளில் கூட்டம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் சந்தை பகுதிகளைத் தவிர்த்து மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் உள்ள பள்ளி மைதானங்களில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. இங்கே பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து காய்கறிகளை வாங்கிச் சென்று வந்தனர். ஆனால் சில நாட்களாக இங்கு கூட்டம் குறைந்து காணப்படுகிறது அதற்கான காரணமாக வியாபாரிகள் கூறுவதாவது, சந்தைகளில் இருந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உழைத்து சாப்பிட்ட நாங்கள்….. “பிச்சைக்காரர்களாகிட்டோம்” வடமாநில தொழிலாளர்கள் வேதனை பேட்டி….!!

சென்னையில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வடமாநில தொழிலாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நடைபாதையில் தஞ்சமடைந்துள்ளனர். சென்னையில் நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் அனைத்தும் கொரோனா பாதிப்பால் முடக்கப்பட்டது. இந்த கட்டுமான பணிகளில் 75 சதவீதத்திற்கும் மேல் வடமாநில தொழிலாளிகளே ஈடுபடுத்தப்படுவர். ஊரடங்கிற்கு பின் பல கட்டுமான நிறுவனங்கள் வேலை இல்லை என்பதால், தொழிலாளர்களை அப்போதே வெளியேற்றி விட்டது. ஒரு சில கட்டுமான நிறுவனங்கள் மட்டும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவர்கள் பணிபுரிந்த இடத்திலேயே தங்க அனுமதி அளித்ததோடு, […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,379 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : 1. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,379 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்குட்பட்ட 170 குழந்தைகள் கொரோனோவால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 3000ஐ தாண்டியது! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்குட்பட்ட 170 குழந்தைகள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மட்டும் இன்று 203 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 203, விழுப்புரம் – 33, கடலூர் – 9, கள்ளக்குறிச்சி – 6, கோவை – 4, மதுரை – 2, அரியலூர் – 2, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 3,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 203, விழுப்புரம் – 33, கடலூர் – 9, கள்ளக்குறிச்சி – 6, கோவை – 4, மதுரை – 2, அரியலூர் – 2, திருவள்ளூர் -2, தென்காசி […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிப்பக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 46.64% குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

#Breaking: தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்கிறது …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெட்ரோல் டீசலுக்கான பயன்பாடுகள் குறைந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல் டீசலின் விலை பயன்பாடு முற்றிலும் குறைந்து இருக்கும் நிலையில் தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல் விழா லிட்டருக்கு 3.25 காசும், டீசல் 2.50 காசும் உயர்கின்றது. இது நாளை முதல் அமலாலாக இருப்பதால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஊரடங்கு விதிமீறல்” ஒரே நாளில்….. 70 வாகனம் பறிமுதல்….. 202 பேர் கைது….!!

தர்மபுரியில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாகக் கூறி 202 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக இன்று முடிவடைய இருந்த ஊரடங்கை மே 17ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சில பகுதிகளில் விரக்தி அடைந்த மக்கள் தொடர்ந்து ஊரடங்கு நீட்டித்துக் கொண்டே தான் இருக்கும் இப்படியே சென்றால் பிழைப்பு என்னாவது என வெளியில் சுற்றித் திரிவதும், தடைகளை மீறி கடைகளை திறப்பதுமாக, தொடர்ந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சோறு வடிக்கும் குக்கரில்…… “கள்ளச்சாராயம்” 2 பேர் கைது…. கடலூரில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதி அருகே குக்கரில் சாராயம் காய்ச்சிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளதால் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக மதுக்கடைகளை மூடியுள்ளனர். இதனால் மது பிரியர்கள் எங்கேயும் சட்டவிரோதமாக சாராயம் கிடைக்கிறதா என்று தெரிந்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களது இந்த ஆசையை பயன்படுத்தி பலர் இக்காலகட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டவும் நினைத்து விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்டுபிடித்து தக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளி மரணம்…… ஊரடங்கு தான் காரணம்….. கிராம மக்கள் புகார்….!!

கோவையில்  காட்டுயானை தாக்கி கூலி தொழிலாளி மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கோயம்புத்தூர் மாவட்டம் சின்னதடாகம் பகுதியை அடுத்த வீரபாண்டி ஏரியாவை சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். இவர் தனது வீட்டில் GAS  பற்றாக்குறை காரணமாக விறகு அடுப்பில் சமைக்க காய்ந்த விறகுகளை சேகரிக்க அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று உள்ளார். இவர் சென்றது அதிகாலை நேரம் என்பதால்,  அங்கே காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மின்கம்பியை வளைத்த காற்று…… கோவையில் மின்தடை….. பொதுமக்கள் அவதி…!!

கோவையில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் வளைந்து மின் விநியோகம் தடைபட்டுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் கொளுத்தினாலும் மாலை நேரங்களில் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. அந்த வகையில், நேற்று மாலை மழையை விட சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மழை சாரலின் வீரியம் குறைவாகவே இருந்தது. அதிகப்படியாக வீசிய சூறாவளிக் காற்றினால் ஆங்காங்கே மரகிளைகள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

3 பள்ளி சிறுமிகள் உட்பட….. 4 பேர் ஏரியில் மூழ்கி மரணம்….. காஞ்சியில் சோகம்….!!

காஞ்சிபுரம் அருகே  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் மற்றும் ஒரு இளம் பெண் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை அடுத்த ராஜீவ்காந்தி சாலை அருகே வசித்து வரும் சித்ரா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான திலகா என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின் அங்கிருந்து நான்கு பள்ளி குழந்தைகளுடன் சித்ராவும், திலகாவும் மணிமங்கலத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கே […]

Categories
சென்னை மாநில செய்திகள்

முடி வெட்டாதீங்க….. 3 பேருக்கு கொரோனா….. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் சமீபத்தில் சலூன் கடையில் முடி வெட்டிய 3 இளைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அது சிவப்பு மண்டலமாக அறிவிக்கபட்டதுடன், பல்வேறு மண்டலங்கள் கடும் பாதுகாப்புடன் கவனிக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகரில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. அதில், ஓரிரு மண்டலங்களை தவிர அனைத்து மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பு என்பது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் அப்பகுதியில் காவல்துறையினரும், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், திரு.வி.க. மண்டலத்தில் மொத்தமாக 290 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 46.64% குணமடைந்துள்ளனர். மாவட்ட வாரியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 46.64% குணமடைந்துள்ளனர். மாவட்ட வாரியாக […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : தமிழகத்தில் பிறந்து 2 வாரமே ஆன குழந்தை உட்பட 3 குழந்தைக்கு இன்று கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் பிறந்து 2 வாரமே ஆன பெண் குழந்தை உட்பட 3 குழந்தைக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது. சென்னை – 1,257, கோவை – 142, செங்கல்பட்டு – 90, திருப்பூர் – 114 , திருவள்ளூர் – 68, மதுரை – 88, விழுப்புரம் – 53, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 29 பேர் டிஸ்சார்ஜ்… மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ல் இருந்து ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட பேரில் ஆண்கள் – 158 பேர், பெண்கள் 72 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் முதல்முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல் முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ல் இருந்து ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட பேரில் ஆண்கள் – 158 பேர், பெண்கள் 72 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் முதல்முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 231 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2,757 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ல் இருந்து ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 1,30,132 பேருக்கு கொரோனா பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தளர்வுகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் என்ற வகைப்பாடின்றி அனைத்திற்கும் பொருந்தும்!

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளர்வும் வழங்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் பொது முடக்கத்தின் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் குறித்து தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. போது மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நோய் தொற்று, தன்மையில் அடிப்படையில் மத்திய அரசால் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்டங்கள் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக அரசின் தளர்வுகள், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை […]

Categories
அரசியல்

50 வயதிற்குட்பட்ட ஆசிரியர்களை கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தலாம்: பள்ளிக்கல்வித்துறை..!

50 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள ஆசிரியர்களை கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தலாம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. பல ஆசிரியர்கள் தன்னார்வமாக பணியாற்ற விருப்பம் தெரிவிப்பதால் மருத்துவம் அல்லாத பணிகளுக்கு பயன்படுத்தலாம் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும், நாடு முழுவதும் ஊரடங்கு 3ம் கட்டமாக மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று வரை, தமிழகத்தில் கொரோனாவால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மே 17ம் தேதி வரை எதெற்கெல்லாம் தடை? எவற்றுக்கெல்லாம் தளர்வுகள் – முழு விவரம்!

மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. மே 4 முதல் மே 17 நள்ளிரவு 12 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்… அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் […]

Categories
அரியலூர் கடலூர் தஞ்சாவூர் திருவாரூர் மாநில செய்திகள்

நாளை முழு ஊரடங்கு….. வெளியே வரக்கூடாது….. 4 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி…!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கை கடைபிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், முதன்முதலாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு என அறிவித்தார். இவர் அறிவித்ததை தொடர்ந்து திருவாரூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தற்போது முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி.. 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி, நெல்லை ஆகிய 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழகத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

நாளை முழு ஊரடங்கு….. மீறினால் நடவடிக்கை….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

நாளை கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். மே-3 நாளையன்று ஊரடங்கு முடிவடைய இருந்த சூழ்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.  அதன் பின் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட, பல மாவட்டங்கள் முழு ஊரடங்கை கடைபிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். […]

Categories
அரியலூர் கடலூர் சென்னை மாநில செய்திகள்

முக்கிய பகுதியில் கொரோனா….. 600 பேர் தனிமை…. பீதியில் தமிழகம்…!!

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த 26 தொழிலாளர்களுக்கு இதுவரை கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பணிபுரிந்த 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையின் முக்கிய இடமாக கருதப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊரான கடலூர் திரும்பிய ஏழு தொழிலாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 7 பேரும் சிதம்பரம் அண்ணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே இன்று காலை அரியலூர் மாவட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

“புதிய பாதிப்பு-19” ஆரஞ்சிலிருந்து சிவப்பு….. அரியலூரில் பரபரப்பு….!!

அரியலூரில் புதியதாக 19 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மாவட்டத்திலிருந்து சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்திற்கு திரும்பிய 19 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் கொரோனாவால்  பாதிக்கப்பட்ட பகுதிகளை சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாக பிரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.  அதன்படி, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டமாக ஆரஞ்சு மண்டலத்தில் இடம் பெற்றிருந்த அரியலூரில், தற்போது புதியதாக 19 […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

“முதல் பாதிப்பு” ஒரே ஒரு நபரால் பறிபோன சுதந்திரம்….. அதிருப்தியில் கிருஷ்ணகிரி மக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பச்சை மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலமாக அம்மாவட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை கொரோனோ நோய் பாதிப்பு இல்லாமல் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனோ பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த நபர் ஒருவருக்கு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டு உள்ளது. எனவே பச்சை மண்டலத்திற்கான […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா பிடியில் சென்னை….. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 703ஆக அதிகரிப்பு!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 703 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 33,819 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. தேசிய சராசரியை விட சென்னையில் 3 மடங்கு அதிகமாக சோதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 84 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,312 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 84 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,312 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முதியோர், கர்ப்பிணி பெண்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, மதுரை – 3, காஞ்சிபுரம் – 2, தஞ்சாவூர் – 2 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்… தமிழகத்தில் இதுவரை 1,312 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

தமிழகத்தில் இதுவரை 1,312 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, மதுரை – 3, காஞ்சிபுரம் – 2, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் முதன்முறையாக இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் முதன்முறையாக இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2526 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது. சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 சிவப்பு மண்டலங்கள்… 24 ஆரஞ்சு மண்டலங்கள் – மத்திய அரசு பட்டியல் வெளியீடு!

நாடு முழுவதும் 37 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு பகுதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35,043ஆக உள்ள நிலையில் உயிரிழப்பு 1,147- ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் 37 மாநிலங்களில் கொரோனா பாதித்த சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை, மதுரை, ராணிப்பேட்டை, திருவாரூர், காஞ்சிபுரம், விருதுநகர், நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,258ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 214 2. கோயம்புத்தூர் – 125 3. திருப்பூர் – 103 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,258ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 906 2. கோயம்புத்தூர் – 141 3. திருப்பம் – 112 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 8 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு …. சென்னையில் 2 மாத குழந்தைக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று 8 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை – 138, மதுரை – 5, செங்கல்பட்டு – 5, காஞ்சிபுரம் – 3, ராமநாதபுரம் – 3, பெரம்பலூர் – 2 பேருக்கும், கடலூர், சேலம், திருவள்லூர், அரியலூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,258ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,258ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை – 138, மதுரை – 5, செங்கல்பட்டு – 5, காஞ்சிபுரம் – 3, ராமநாதபுரம் – 3, பெரம்பலூர் – 2 பேருக்கும், கடலூர், சேலம், திருவள்லூர், அரியலூர் ராணிப்பேட்டையில் தலா ஒருவருக்கும் புதிதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,323ஆக உயர்வு!

தமிழகத்தில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,162ல் இருந்து 2,323ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 906ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,10,718 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது இன்று மட்டும் 9,643 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தற்போது […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் டிஸ்சார்ஜ்… ஈரோட்டை தொடர்ந்து கொரோனா இல்லாத மாவட்டமானது கரூர்!

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்தார். கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெட்ரா 42 பேரில் ஏற்கனவே 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொரோனா பதித்த கடைசி நபரும் இன்று பூரண நலமடைந்து வீடு திரும்பினார். குணமடைந்த அந்த பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குணமடைந்த பெண்ணை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளிநாடு வாழ் தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை…. புதிய இணையதளத்தை வெளியிட்ட தமிழக அரசு!

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,19,240ஆக உயர்ந்துள்ள நிலையில், 2,28,194 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஏராளமான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 99% குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதுவம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிதி வழங்க உத்தரவிட்டார். அதன்படி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் ரேஷன் கார்டுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா… சுமார் 4 மருத்துவமனைகளில் 560 பேர் சிகிச்சை..!

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்பாக்கம் மற்றும் ஓமந்தூரார் ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் இதுவரை 560 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் அறிகுறிகளுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா சென்னையில் வீரியம் எடுத்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 104 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மொத்தமாக 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 922 பேர் […]

Categories

Tech |