Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மிரட்டும் கொரோனா… ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா உறுதி..!!

சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். திருவள்ளூரை […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று புதிதாக 580 பேருக்கு கொரோனா தொற்று… மொத்த எண்ணிக்கை 5,409 ஆக உயர்வு..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,547 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் பிடியில் சிக்கிய சென்னை: காவல் உதவி ஆணையர் உட்பட 81 பேருக்கு கொரோனா..!

சென்னையில் இன்று ஒரு காவல் உதவி ஆணையர் உட்பட 81 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவுக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்படுவர் என அஞ்சப்படுகிறது. * சென்னை ஆயிரம் விளக்கு மேன்சைட் காவலர் குடியிருப்பில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காவலர் குடியிருப்பில் வசிக்கும் சேத்துப்பட்டு காவல் நிலைய போக்குவரத்து தலைமை காவலருக்கு பாதிப்பு உறுதியானது. அதேபோல, மாம்பழம் காவலர் குடியிருப்பில், பெண் தலைமை காவலர் ஒருவரின் மகனுக்கு கொரோனா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

CLOSE ஆன கோயம்பேடு….. தாறுமாறாக அதிகரித்த விலை….. சென்னை மக்கள் அவதி….!!

சென்னையில் காய்கறி விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டின் மூலம் தாறுமாறாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கே நடந்த சிறுசிறு அலட்சியங்கள் மூலமாக இந்த நோய்த் தொற்று பரவல்  நிகழ்ந்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது. ஆகையால் வருகின்ற 10ம் தேதி வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அளித்து வியாபாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதி மீறல்….. ரூ4,46,89,179 அபராதம் வசூல்….. தமிழக காவல்துறை தகவல்….!!

தமிழகத்தில் ஊரடங்கை  மீறியவர்களிடமிருந்து  ரூ4,46,89,179 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்  முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில்தேவையின்றி ஊரடங்கு  விதிகளை மீறி வெளியே வருவோர்  மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த வகையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை  மீறியதாக கூறி  4,32,061 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் ஊரடங்கை  மீறியதாக இதுவரை […]

Categories
மதுரை மாநில செய்திகள்

குடிமகன்களே….. பச்சை கார்டு இருந்தா தான் சரக்கு….. மாநகராட்சி அதிரடி…..!!

மதுரையில் இன்று பச்சை அட்டைதாரர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என அம்மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மதுபான கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக அரசு சார்பில் அவ்வப்போது விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருவதுடன், நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன. அந்த வகையில், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அங்க சுற்றி…. இங்க சுற்றி…. இறுதியில் CM வீட்டிற்கே வந்த கொரோனா….. சென்னையில் பரபரப்பு…!!

சென்னை முதல்வர் இல்லத்தில் பணிபுரிந்த பெண் காவலர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பு 4500ஐ கடந்துள்ளது. அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடமாக தமிழகத்தின் தலைநகரான சென்னை உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் வீட்டில் அவரது பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருக்கும் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.9%…. தேவையற்ற அச்சம் வேண்டாம்: ராதாகிருஷ்ணன் பேட்டி..!

கொரோனா பாதிப்பு குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இன்று செய்தியார்களை சந்தித்த அவர், ” சென்னையில் கொரோனா தடுப்புக்கான களப்பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார். வயதான, ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க நிபுணர்களுடன் ஆலோசிக்கிறோம் என அவர் கூறியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேவையான மருந்துப்பொருட்களை வழங்கி வருகிறோம். மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் குறைவு என அவர் தெரிவித்துள்ளார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விலைய ஏத்திட்டீங்களா? ”பரவாயில்லை கொடுங்க” ஆவலோடு குவியும் குடிமகன்கள்…!!

தமிழகத்தில் மதுக்கடைகளில் மதுபிரியர்கள் அதிகளவில் கூட்டமாக கூடி மது வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றது. ஆதார் அட்டையுடன் டாஸ்மாக் கடை முன்பாக மது பிரியர்கள் குவிந்திருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. 7ஆம் தேதி காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. சென்னை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். மொத்த உயிரிழப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிற்கு இன்று இருவர் பலியாகியுள்ளனர். மொத்த உயிரிழப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிக்கன் வாங்க மறுப்பு….. சுத்தியால் தாக்கி வெறிச்செயல்….. டெலிவரிபாய்-க்கு போலீஸ் வலைவீச்சு….!!

சென்னை அண்ணா நகரில் சிக்கன் விற்க வந்த லெலிவரி பாயை  நிராகரித்த சுங்க அலுவலர் சுத்தியலால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் தாமஸ் ராஜன் என்பவர் சுங்க அலுவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது ஊரடங்கு  காரணமாக இவர் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். நேற்றைய தினம், இரவு மர்ம நபர் ஒருவர் இவரது வீட்டின் கதவை தட்டியுள்ளார். தாமஸ ராஜன் திறந்து பார்த்த போது தலை கவசத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு – முழு விவரம்! 

தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக 700க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. அரியலூரில் ஒரே நாளில் புதிதாக 188 பேருக்கு கொரோனா […]

Categories
சேலம் மாநில செய்திகள்

1/2 கி.மீ க்கு முன் வரிசை தொடக்கம்…. டோக்கன்க்கு ஒரு FULL தான்…. அசத்தும் சேலம்….!!

சேலம் மாவட்டம் ஓமலூரில் டோக்கன் ஒன்றிற்கு ஒரு ஃபுல் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் செயல்பட்டு வந்தாலும், அதிக கூட்டங்கள் நிலவும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், உள்ளிட்ட பகுதிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு இருக்கையில், அதிக கூட்டம் கூடும் மதுபான கடைகளுக்கு வருகின்ற மே 7-ஆம் தேதி முதல் அதிக கூட்டம் கூடும் மதுபான […]

Categories
மாநில செய்திகள்

“NO டாஸ்மாக்” 30 கிமீ சுட்டெரிக்கும் வெயிலில் நடைபயணம்…. சிறுவர்களுக்கு குவியும் பாராட்டு…!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 5 சிறுவர்கள் 30 கிலோமீட்டர் வரை வெயிலில்  நடைபயணம் மேற்கொண்ட சம்பவம் நெட்டிசன்கள் மற்றும் குடிமகன்களிடையே குற்ற உணர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. கொரோனா  பாதிப்பை  தடுப்பதற்காக மே 17 வரை ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மால்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மாநில அரசுகளும், அதற்கு தடை விதித்திருக்கும் பட்சத்தில், அதிகளவில் கூடும் இடமான மதுபான […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

20,415 பூசாரிகளுக்கு தலா ரூ. 1000 நிதியுதவி …!!

கோவில் பூசாரிகளுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணம் அறிவித்து தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். மத்திய மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. இது மாநில அளவில் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் அறிவிக்கப்பட்டுளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் என்று வழங்கப்பட்டதைப் போல பல வகைகளில் தொழிலார்களா என தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

நாளை டாஸ்மாக் திறப்பு.. “எந்தெந்த வயதுக்கறாங்க எந்த நேரத்தில மது வாங்கலாம்”: காவல்துறை..!

டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, * காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். * மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை 40-லிருந்து 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி. * மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி. தமிழகத்தில் கொரோனா பரவலை […]

Categories
மாநில செய்திகள்

சொந்த ஊர்….. சொந்த நாட்டிற்கு திரும்ப…. 4 வகை இணையதள முகவரி….!!

வெளியூர், வெளிமாநிலம் அல்லது பிற நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிகள் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் இருந்து தற்போது கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், ஒரு சில தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பொதுமக்கள் வேறொரு மாவட்டங்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ அல்லது பிற நாட்டில் வசிக்கும் தமிழர்கள் இந்திய நாட்டிற்குள்ளேயோ தற்போது வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து காரில் வெளியூர் செல்வோர்  tnepass.tnega.org என்ற இணையதள முகவரியில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“நியூபாக்ஸ்” NEET தேர்வு எழுத….. அனைவருக்கும் இலவச ஆன்லைன் வகுப்பு…!!

நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் உதவியுடன் தமிழகம் முழுவவதும் உள்ள மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வுக்கான பயிற்சிவழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பு பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவப் படிப்பை படிக்க எழுதக்கூடிய தேர்வான NEET, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான JEE உள்ளிட்ட மெயின் தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று […]

Categories
கல்வி மாநில செய்திகள்

+1 தேர்வு….. ரத்து செய்ய வாய்ப்பில்லை…… கட்டாயம் நடைபெறும்….. அமைச்சர் பேட்டி….!!

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு  தள்ளி வைக்கப்பட்ட எஞ்சிய ஒரு தேர்வும் கட்டாயம் நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைய தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு, மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் மாதத்தில் நடைபெற இருந்த பதினொன்றாம் வகுப்புக்கான எஞ்சிய ஒரு தேர்வானது கொரோனா பாதிப்பை  கருத்தில் கொண்டு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

AC இருந்தா…… வெளியே ஸ்டிக்கர் ஓட்டணும்…… சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!

ACயை இயக்காமல் கடை நடத்த விரும்புவோர் கடைக்கு வெளியில் ஸ்டிக்கரை ஒட்டி கடை நடத்தலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை மே 17ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஆனாலும் பல்வேறு பகுதிகளில் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களின் அடிப்படையில் சில தளர்வுகள் உடன் தனிகடைகளை  மே 4ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உள்ளிட்ட பிற மாநில அரசுகளும் அனுமதி அளித்திருந்தனர். அந்த வகையில், தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசு வருமானம் கொடுக்கணும்….. மக்களிடமிருந்து பிடுங்க கூடாது…… MP கனிமொழி ஆதங்கம்…!!

டாஸ்மாக் கடை திறக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீக்கப்பட்டாலும், ஒருசில தளர்வுகளுடன் கடைகளைத் திறக்கலாம் வணிகர்கள் வியாபாரங்களை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், டாஸ்மாக் கடைகளை திறக்கவும் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வருகின்ற ஏழாம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்றும் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் டாஸ்மாக் மதுபானம் விலை உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு; மதுபிரியர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் மதுபானங்களின் விலையை ரூ.20 வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி நீட்டித்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டாஸ்மாக் ஓபன் ஏன்…? ஒரிஜினல் இருக்கும் போது….. போலி போனி ஆகிட கூடாது….. அமைச்சர் விளக்கம்….!!

போலி மதுபாட்டில்கள் விற்பனையை தடுப்பதற்காகவே டாஸ்மாக் ஓபன் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நிலுவையில் உள்ள சமயத்தில், சில கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தனிக் கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. அந்த வரிசையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வருகின்ற மே 7-ஆம் தேதி முதல் சென்னையயை  தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நடைபெறும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குடிமகன்களே…… குடையுடன் வாங்க…… மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்….!!

திருப்பூரில் மதுபாட்டில்கள் வாங்க வரும்போது  குடையுடன் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் போதிலும், ஒரு சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வருகின்ற மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டு மது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 76 பேர் டிஸ்சார்ஜ்…. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,485ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,058ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2008ஆக உயர்ந்துள்ளது. கடலூரில் இன்று ஒரே நாளில் புதிதாக 68 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு – […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,058ஆக உயர்ந்துள்ளது.இன்று ஒரே நாளில் 76 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,485 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 4,058ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,058ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 76 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,485 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த […]

Categories
மாநில செய்திகள்

“டாஸ்மாக் ஓபன்” பணம்…. பதவிக்கான செயல்….. பிரபல தயாரிப்பாளர் காட்டம்….!!

டாஸ்மாக் கடையை திறப்பது பணம் மற்றும் பதவிக்காக செய்யும் செயலாகும் என பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட 40 நாள்களுக்கு மேலாக மதுபான கடைகள் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மூடிக் கிடந்தது. இந்நிலையில் வருகின்ற மே 7-ஆம் தேதி தமிழகத்தில் மதுபானக் கடை திறக்க உள்ளதாக வந்த அறிவிப்பை தொடர்ந்து, மது பிரியர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். ஆனால் இது குறித்து பல்வேறு சமூக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“MAY-10” வரை தொடர் விடுமுறை……. காய்கறி தட்டுபாடு ஏற்படுமா…? குழப்பத்தில் சென்னை மக்கள்…!!

வருகின்ற மே 10ஆம் தேதி வரை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்க உள்ளதால் சென்னையில் காய்கறி தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையின் முக்கிய காய்கறி சந்தையாக கருதப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில், அதிக அளவில் பொது மக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அதனை மாதாவரத்திற்கு மாற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். இருப்பினும், அது வியாபாரிகளுக்கு மிகுந்த சிரமமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதால், அந்த முடிவினை அப்போதைக்கு அவர்கள் கை […]

Categories
அரசியல்

எதுவுமே சரியாகல….. பொய்யான தோற்றமளிக்கும் தமிழக அரசு….. ஸ்டாலின் குற்றசாட்டு…!!

தமிழகத்தில் கொரோனா  சரியாகி வருவது போன்ற பொய்யான தோற்றத்தை அரசு வெளியிட்டு வருவதாக திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  கடந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு எந்த அளவிற்கு அதிகமாக பரவி வந்ததோ அதற்கு சரி நிகராக குணமடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் நடந்த சின்ன சின்ன அலட்சியங்களால் மிகப்பெரிய பாதிப்பை தற்போது தமிழகம் சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வரும் […]

Categories
தேசிய செய்திகள்

“2020-2021” பெரிய ஆப்பு….. இந்த முறை கட்டாயம்….. மாணவர்களின் நிலை என்னவாகும்…? எதிர்க்கட்சிகள் கேள்வி….!!

கொரோனா பாதிப்பு உள்ள இந்த சமயத்தில் புதிய கல்வி கொள்கையை மத்திய  அரசு நடைமுறைபடுத்தக்கூடாது என எதிர்க்கட்சிகள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றன. பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. தற்போதுதான் ஒரு சில தளர்வுகளை அறிமுகப்படுத்தியதுடன் தனிக் கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆகஸ்ட் முதல் அட்மிஷன் ஓபன் செய்யப்பட்டு செப்டம்பர் […]

Categories
மாநில செய்திகள்

“MAY-7” முதல் அழிவு ஆரம்பம்….. தீயாய் பரவும்….. ட்விட்டர் HASHTAG….!!

மே 7 ஆம் தேதி அழிவின் ஆரம்பம் என சமூக வலைத்தளங்களில் ஹாஷ்டாக் ஒன்று வைரலாகி வருகிறது. கொரோனா பாதிப்பை  தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை,  மே 17 வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது.  இருப்பினும் பல்வேறு தகவல்களின் அடிப்படையில், தனிக் கடைகள் இயங்கும் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பிற தனிக் கடைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“MAY-7” சாவின் ஒத்திகை நாள்…… டாஸ்மாக் திறப்பிற்கு வைரமுத்து கண்டனம்…..!!

மே 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது சாவின் ஒத்திகை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை  தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை,  மே 17 வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது.  இருப்பினும் பல்வேறு தகவல்களின் அடிப்படையில், தனிக் கடைகள் இயங்கும் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பிற தனிக் கடைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

படமே ரிலீஸ் ஆகல…… எனக்கு எதுக்கு சம்பளம்…… 25% விட்டுக்கொடுத்த நடிகர்…. குவியும் பாராட்டு….!!

2020 இல் ரிலீஸ் ஆக விஜய்  ஆண்டனியின் திரைப்படங்கள் வெளியாகததால்  அவர் தனது 25% சம்பளத்தை விட்டுகொடுத்துள்ளார்.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஒரு சிலதளர்வுகளை கணக்கில் கொண்டு ஆங்காங்கே கடைகள் திறக்கப்படும். இந்நிலையில் திரையரங்கம், திருமண நிகழ்ச்சி, கோவில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றிற்கு  அதிகக் கூட்டம் கூடும் சூழல் உள்ளது என்பதால்,  அவற்றுக்கு மூன்று மாத காலத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒவ்வொரு தவறும்…… உயிர் பலி வாங்குவது தெரியவில்லையா….? அரசு தலைமையிடம் கமல் கேள்வி….!!

அரசின் தவறுகள் உயிர்பலி வாங்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை  தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை,  மே 17 வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது.  இருப்பினும் பல்வேறு தகவல்களின் அடிப்படையில், தனிக் கடைகள் இயங்கும் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பிற தனிக் கடைகள் திறக்கலாம்  என […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் ஓபன் ஏன்….? “மதுபிரியர்களுக்காக தான்” பட்டென்று உண்மையை உடைத்த அமைச்சர்….!!

மது பிரியர்களுக்காகதான் டாஸ்மாக்  கடை ஓபன் செய்யப்படுவதாக அமைச்சர்  செல்லூர் ராஜு கருத்து  தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை  தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். மே 3ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த  நிலையில், மே 17 வரை மீண்டும் ஊரடங்கானது  மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு தளர்வுகளின்  அடிப்படையில், தனிக் கடைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்கலாம்  என அரசு கூறியிருந்தது. அந்த வகையில், டாஸ்மாக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 371 பேர் கொரோனாவால் பாதிப்பு!

கோயம்பேடு சந்தையில் இருந்து தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 371ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 1,724 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது என சுகாதாரத்துறை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“வளைகாப்பு” சமூகஇடைவெளி இல்லை….. 7 பேர் தனிமை….. ஒருவர் மீது வழக்குப்பதிவு…!!

தர்மபுரி அருகே சமூக இடைவெளி இல்லாமல் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியதற்கு 7 பேர் தனிமைப்படுத்தப்பட ஒருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து நேற்றைய தினம் வளைகாப்பு என்பது நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் வெளியாட்கள் என சுமார் 60 பேர் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நடந்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

எல்லாரும் குணமாகிட்டாங்க….. 2ஆக இருந்துச்சு….. கோயம்பேடு சம்பவத்தால 161 ஆகிடுச்சு….!!

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் படிப்படியாக அதிகரித்து வந்தது. ஆனால் தமிழக அரசின் அசத்தலான முயற்சிகளால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணம் அடைந்ததுடன் அதனுடைய பாதிப்பு வீரியம் ஆகியவையும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு தமிழக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. […]

Categories
அரசியல்

புதிய பாதிப்பு – 4….. 2 ஏரியாக்களுக்கு சீல்…… வெளியே வரவும்முடியாது, உள்ளே நுழையவும் முடியாது……!!

கோவையில் 4 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்புஏற்பட அவர்கள் வசித்த பகுதி முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பகுதியை அடுத்த வேலாண்டிபுரத்தில் 10 வயது சிறுமி உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதற்கு அருகில் இருக்கக்கூடிய வெங்கடாபுரம் பகுதியில் 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 4 பேரும் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை : மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸிற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 30 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸிற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 30 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் 266 பேர் பாதிப்பு…. மொத்த எண்ணிக்கை 1,724ஆக உயர்வு!

சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது.  இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடைய திறக்க யார் அனுமதி கொடுத்தா…? 10கிலோ கறிகள் அழிப்பு….. ரூ40,000 அபராதம்….!!

நாமக்கல்லில் தடையை மீறி இறைச்சிக்கடை நடத்திய உரிமையாளர்களுக்கு ரூபாய் 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாமக்கல் மாவட்டத்தில் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்டம் முழுமைக்கும் தடை விதிக்கபடாமல் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் இந்த வாரத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் தடையை மீறி இறைச்சிக்கடைகள் செயல்படுகிறதா ? என நகராட்சி ஆணையர் அதிரடி சோதனையில் திடீரென ஈடுபட்டார். இந்த சோதனையில் நாமக்கல்லின் பல்வேறு பகுதிகளில் சுமார் எட்டு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“PASS வதந்தி” படையெடுத்த 500 தொழிலாளர்கள்…… ஸ்கெட்ச் போட்டு நிறுத்திய போலீஸ்….. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சிபுரத்தில் காவல் நிலையத்தில் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கான பாஸ் வழங்கப்படுவதாக கூறியதையடுத்து 500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் படையெடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மே 17 வரை நீட்டித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வெளி மாநிலங்களிலிருந்து வந்து பணிபுரியக்கூடிய வடமாநில தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பலர் உணவின்றி தவித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

வெளிமாவட்டம், மாநிலம் செல்ல…… ஆன்லைன் புக்கிங்…… மாவட்ட ஆட்சியர் அறிக்கை…!!

வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்ட மக்கள் வெளிமாநிலங்களுக்கு அல்லது வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்காக ஆன்லைனில் www.tnepass.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.ஈரோடு  மாவட்டத்திற்கோ அல்லது பக்கத்து மாவட்டதிற்கோ  செல்ல மட்டுமே மாவட்ட ஆட்சியர் உத்தரவிட முடியும். வெளிமாநிலங்களுக்கு செல்ல விரும்புவோருக்கு மாநில அனுமதிச்சீட்டு குழுவினரால் அனுமதி வழங்கப்படும். இணையதள வசதி இல்லாதவர்கள் அருகில் உள்ள தாலுகா நிலையத்தில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,409ஆக உயர்வு!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,409ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்  இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. […]

Categories
தர்மபுரி மாநில செய்திகள்

“ரம்ஜான் நோன்பு” 2,895 பள்ளிவாசலுக்கு….. 5,450 டன் அரிசி…… தமிழக அரசு அதிரடி…..!!

ரம்ஜான்  பண்டிகையை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழக அரசு 2,895 பள்ளிவாசல்களுக்கு சுமார் 5,450 டன் அரிசி வழங்கியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருக்கக்கூடிய பள்ளிவாசலில் 700 குடும்பங்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான அரிசி, மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமைதாங்க, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கலந்துகொண்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வழிப்பறி” 10த்தோட சேர்த்து…… 11வது வழக்கு…… வாலிபர் கைது…!!

கடலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த விழாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் நேற்று அதே பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, இவரது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து  2000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்று தப்பியோட, பிரபாகரன் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்க சம்பவ இடத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் […]

Categories

Tech |